=================
பிலேமோன் மற்றும் எபிரேயர் நிருபங்களில் இருந்து கேள்விகள்
===============
1.எதையும் பூரணப்படுத்தாதது எது?
2.நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பெற்றவர்கள் யார்?
3.வாழ்பவர் என்று சான்று பெற்றவன் யார?
4.கீழ்ப்படியாதவர்கள் போக முடியாத இடம் எது?
5.பயனற்றவனாய் இருந்தவன் பயனுள்ளவனாய் மாறினான் அவன் யார்?
6.எல்லாவற்றிற்கும் உரிமையாளர் யார்?
7.சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
8.எப்படிப்பட்ட இருதயம் நம்மில் காணப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும?
9.ஒன்றின் மேல் அதிகாரம் கொண்டவன் அதைக் கொண்டே அழிக்கப்பட்டான் எதினால்?
10.எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார?
11. நம்மை சீர்தூக்கி பார்ப்பது எது?
12. தேவனேடைய ஆத்மா யாரைநேசிக்காது?
பிலேமோன் மற்றும் எபிரேயர் நிருபங்களில் பதில்
===================
1. எதையும் பூரணப்படுத்தாத எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
2. நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பெற்றவர்கள் யார்?
Answer: ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்கள்.
எபிரெயர் 5:14
3. பிழைத்திருப்பவர் என்று சான்று பெற்றவன் யார்?
Answer: மெல்கிசேதேக்
எபிரெயர் 7:8
4. கீழ்ப்படியாதவர்கள் போக முடியாத இடம் எது?
Answer: தேவனுடைய இளைப்பாறுதல்
எபிரெயர் 3:18
5. பயனற்றவனாய் இருந்தவன் பயனுள்ளவனாய் மாறினான் அவன் யார்?
Answer: ஒநேசிமு
பிலேமோன் 10,11
6. சர்வத்திற்கும் சுதந்தரவாளி யார்?
Answer: குமாரன் (இயேசு)
எபிரெயர் 1:2
7. சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
Answer: பவுல்
பிலேமோன் 1
8. எப்படிப்பட்ட இருதயம் நம்மில் காணப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?
Answer: ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
9. ஒன்றின் மேல் அதிகாரம் கொண்டவன் அதைக் கொண்டே அழிக்கப்பட்டான் எதினால்? அவன் யார்?
Answer: மரணத்தால் | பிசாசு
எபிரெயர் 2:14
10. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார்?
Answer: மோசே
எபிரெயர் 3:2
11. இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருபபது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
12. தேவனேடைய ஆத்மா யாரை நேசிக்காது?
பதில்: விசுவாசத்தில் பின் வாங்கிப் போனவனை
எபிரெயர் 10:38
============
வேத பகுதி: எபிரேயர்
=============
1) கர்த்தருடைய கரத்தின் கிரியையாய் இருப்பது எது?2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
6) பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணபட்டதை பெற்றது யார்?
7) ஒன்றையும் பூரண படுத்தவில்லை எது?
8) வம்ச வரலாறு இல்லாதவன் யார்?
9) சகல விவாதத்திற்கும் முடிவாய் இருப்பது எது?
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
11) பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது எது?
12) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணியது யார்?
13) ஆசிர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டது யார்?
14) இருதயம் எதனால் ஸ்திரப்பட வேண்டும்?
15) தேவன் எந்த பலிகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்?
12) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணியது யார்?
13) ஆசிர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டது யார்?
14) இருதயம் எதனால் ஸ்திரப்பட வேண்டும்?
15) தேவன் எந்த பலிகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்?
============
வேத பகுதி: எபிரெயர் (Answer)
============
1) கர்த்தருடைய கரத்தின் கிரியையாய் இருப்பது எது ?Answer: வானங்கள்
எபிரெயர் 1:10
2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
Answer: உபத்திரவங்களினால்
2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
Answer: உபத்திரவங்களினால்
எபிரெயர் 2:10
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
Answer: அவிசவாசமுள்ள பொல்லாத இருதயம்
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
Answer: அவிசவாசமுள்ள பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
Answer: கீழ்படியாமை
எபிரெயர் 4:6
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
Answer: பட்ட பாடுகளினால்
எபிரெயர் 5:8
6) பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணபட்டதை பெற்றது யார்?
Answer: ஆபிரகாம்
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 6:15,13
7) ஒன்றையும் பூரண படுத்தவில்லை எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
8) வம்ச வரலாறு இல்லாதவன் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:2,3
9) சகல விவாதத்திற்கும் முடிவாய் இருப்பது எது?
Answer: ஆணையிடுதல்
எபிரெயர் 6:16
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
Answer: பிரமாணங்களை
எபிரெயர் 8:10
11) பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது எது?
Answer: கிறிஸ்தவினுடைய இரத்தம்
எபிரெயர் 9:14
12) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணியது யார்?
Answer: மோசே
எபிரெயர் 11:26,24
13) ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டது யார்?
Answer: ஏசா
எபிரெயர் 12:16,17
14) இருதயம் எதனால் ஸ்திரப்பட வேண்டும்?
Answer: கிருபையினால்
எபிரெயர் 13:9
15) தேவன் எந்த பலிகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்?
Answer: நன்மை செய்தல், தானதர்மம் பண்ணுதல்
எபிரெயர் 13:16
[05/07, 6:24 am] (T) Thomas: *_பிலேமோன் நிருபம்_*
*இன்றைய கேள்விகள்*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
1) அடிமையானவனுக்கும் மேலானவன் யார்?
2) பிலேமோனிடத்லிலுள்ள எது கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்பட வேண்டுமென்று பவுல் வேண்டுதல் செய்தார்?
3) உங்கள் ஆவியுடனே இருப்பது எது?
4) பிலேமோன் செய்யும் நன்மையை எப்படிச் செய்ய வேண்டும்?
5) ஒநேசிமு முன்னே யாருக்குப் பிரயோஜனமில்லாதவன்?
6) பிலேமோன் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
7) என் உடன் வேலையாட்கள் என்று யார் யாரைக் குறித்து சொல்லப்படுகிறது?
8) நான் முதிர்வயதுள்ளவன் என்றது யார்?
9) பிலேமோன் எவர்களிடம் விசுவாசம் வைத்திருந்தார்?
10) பிலேமோன் எதைக் கட்டாயத்தினால் செய்ய வேண்டாமென்றார்?
11) பவுல் எதனிமித்தம் கட்டப்பட்டிருந்தார்?
12) நான் இருக்கும் படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தப் படுத்தும் என்று யார் யாரிடம் கூறியது?
13) எப்பாப்பிரா யார்?
14) கட்டப்பட்டவனாயிருக்கிற - அர்த்தம் கூறவும்?
*கோடிட்ட இடத்தை நிரப்புக*
15) உம்முடைய ____________ உம்முடைய ________
நான் கேள்விப்பட்டு,
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி ஜீவா நேசமணி காரமடை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[05/07, 8:56 pm] (T) Thomas: *_பிலேமோன் நிருபம்_*
*பதில்கள்*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
1) அடிமையானவனுக்கும் மேலானவன் யார்?
✓ஒநேசிமு (1:15)
2) பிலேமோனிடத்லிலுள்ள எது கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்பட வேண்டுமென்று பவுல் வேண்டுதல் செய்தார்?
✓ விசுவாசத்தின் அந்நியோந்தியம் (1:6)
3) உங்கள் ஆவியுடனே இருப்பது எது?
✓ இயேசு கிறிஸ்துவின் கிருபை (1:25)
4) பிலேமோன் செய்யும் நன்மையை எப்படிச் செய்ய வேண்டும்?
✓ மனப்பூர்வமாய் (1:14)
5) ஒநேசிமு முன்னே யாருக்குப் பிரயோஜனமில்லாதவன்?
✓ பிலேமோனுக்கு (1:11)
6) பிலேமோன் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
✓ பவுல், பிலேமோன், ஒநேசிமு
7) என் உடன் வேலையாட்கள் என்று யார் யாரைக் குறித்து சொல்லப்படுகிறது?
✓ மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா இவர்களைப் பற்றி பவுல் கூறியது (1:24)
8) நான் முதிர்வயதுள்ளவன் என்றது யார்?
✓ பவுல் (1:8)
9) பிலேமோன் எவர்களிடம் விசுவாசம் வைத்திருந்தார்?
✓ கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லா பரிசுத்தவான்களிடத்திலும் (1:4)
10) பிலேமோன் எதைக் கட்டாயத்தினால் செய்ய வேண்டாமென்றார்?
✓ நன்மையை (1:14)
11) பவுல் எதனிமித்தம் கட்டப்பட்டிருந்தார்?
✓ சுவிசேஷத்தின் நிமித்தமாக (1:13)
12) நான் இருக்கும் படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தப் படுத்தும் என்று யார் யாரிடம் கூறியது?
✓ பவுல் பிலேமோனிடம் (1:22)
13) எப்பாப்பிரா யார்?
✓ இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் பவுலோடு காவலில் வைக்கப்பட்டிருந்தவன் (1:23)
14) கட்டப்பட்டவனாயிருக்கிற - அர்த்தம் கூறவும்?
✓ சிறைப்பட்ட வனாயிருக்கிற (1:1,10)
*கோடிட்ட இடத்தை நிரப்புக*
15) உம்முடைய ____________ உம்முடைய ________
நான் கேள்விப்பட்டு
✓ அன்பையும், விசுவாசத்தையும் (1:4)
