===================
கேள்விகள் (நீதிமொழிகள் 1 - 3)
===================
1. புத்திமான் இவைகளைக் கேட்டு, எதில் தேறுவான்?
2. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், எதை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக?
3. கையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, எந்தக் காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்?
4. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, எதற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்?
5. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று என்னென்ன வரும்?
6. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, யாருடைய பாதைகளைக் காத்துக்கொள்வாயாக?
7. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் எவைகளைச் செவ்வைப்படுத்துவார்?
8. கர்த்தர் எதினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி? எதினாலே வானங்களை ஸ்தாபித்தார்?
9. எதை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே?
10. இகழ்வோரை அவர் இகழுகிறார்; யாருக்கு கிருபையளிக்கிறார்?
2. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், எதை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக?
3. கையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, எந்தக் காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்?
4. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, எதற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்?
5. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று என்னென்ன வரும்?
6. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, யாருடைய பாதைகளைக் காத்துக்கொள்வாயாக?
7. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் எவைகளைச் செவ்வைப்படுத்துவார்?
8. கர்த்தர் எதினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி? எதினாலே வானங்களை ஸ்தாபித்தார்?
9. எதை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே?
10. இகழ்வோரை அவர் இகழுகிறார்; யாருக்கு கிருபையளிக்கிறார்?
====================
வேத தியான கேள்விகள்
(நீதிமொழிகள் 13 - 15)
===================
1. யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?
2. எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்?
3. பிரம்பைக் கையாடாதவன் யாரைப் பகைக்கிறான்? அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
4. யார் பொய்சொல்லான்? யார் பொய்களை ஊதுகிறான்?
5. யார் பயந்து தீமைக்கு விலகுகிறான்? மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
6. கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் என்ன உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்?
7. எது ஜனத்தை உயர்த்தும்? பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
8. கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, யார் யாரை நோக்கிப்பார்க்கிறது?
9. சோம்பேறியின் வழி எதற்குச் சமானம்? நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
10. எதைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்? கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
நீதிமொழிகள் 15:32
===================
வேத தியான கேள்விகள்
நீதிமொழிகள் 22 - 34
===================
1. யார் ஆசீர்வதிக்கப்படுவான்? அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
2. எவை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்?
3. தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், யாருக்கு முன்பாக நிற்பான்?
4. பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; யாருடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே?
5. உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் யாரைப் பற்றும் பயத்தோடிரு?
6. எது இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்?
7. யார்மேல் பொறாமை கொள்ளாதே? அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
8. எதற்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி?
9. என் மகனே, நீ யார் யாருக்கு பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே?
10. எது வழிப்போக்கனைப்போலும் எது ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்?
=============
வேதபகுதி: நீதிமொழிகள் 24-26
=============
1. ஆத்துமாவுக்கு இன்பமானது என்ன?Answer: ஞானத்தை அறிவது
நீதிமொழிகள் 24:4
2. களிம்பு, நல்ல உடைமை - எவைகளைக் குறிக்கிறது?
Answer: துஷ்டர், நிலைநிற்கும் நீதியின் சிங்காசனம்
நீதிமொழிகள் 25:5
3. யார் காலத்தில் நீதிமொழிகள் அப்டேட் செய்யப்பட்டது?
Answer: எசேக்கியா
நீதிமொழிகள் 25:1
4. சரியாக உதாரணம் சொல்ல அறியாதவர் யார்?
Answer: மூடர்
நீதிமொழிகள் 26:7
5. சத்துரு அன்பாய் பேசினால் மீண்டும் அவரை நம்பலாமா?
Answer: நம்பக்கூடாது
நீதிமொழிகள் 26:24,25
==============
வேதபகுதி: நீதிமொழிகள் 27-29
=============
1. கோபத்திலும் மோசமான குணம் எது?Answer: பொறாமை
நீதிமொழிகள் 27:4
2. நிந்திக்கிறவனுக்கு முன்பாக தகப்பன் தலைநிமிர்ந்து நிற்க மகனிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?
Answer: ஞானமுள்ளவனாய் இருக்க
நீதிமொழிகள் 27:11
3. தன்னைப் போல கஷ்ட நிலையில் இருப்போரை ஒடுக்குகிறவர் எதற்கு ஒப்பாக இருக்கிறார்?
Answer: ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டு போகிற மழைக்கு
நீதிமொழிகள் 28:3
4. நீடிய ஆயுள் வாழ ஆசை உடையோர் விட வேண்டிய ஆசை என்ன?
Answer: பொருளாசை
Answer: பொருளாசை
நீதிமொழிகள் 28:16
5. ஞானத்தை அருளுவது என்ன?
Answer: பிரம்பும், கடிந்துகொள்ளுதலும்
நீதிமொழிகள் 29:15
=============
வேதபகுதி: நீதிமொழிகள் 30,31
=============
1. எல்லாரிலும் தன்னை அறிவற்றவராய் கருதியவர் யார்?
Answer: ஆகூர்
Answer: ஆகூர்
நீதிமொழிகள் 30:1,2
2. ஒரு பெரிய வீட்டிற்குள்ளே சின்ன வீட்டைக் கட்டியிருப்பது என்ன?
Answer: எறும்பு
நீதிமொழிகள் 30:25
3. யாருக்காக பேச வேண்டும்?
Answer: ஊமை, திக்கற்றோருக்காய்
நீதிமொழிகள் 31:8
4. குணசாலியான ஸ்திரீயின் உடை என்ன?
Answer: மெல்லிய புடவையும், இரத்தாம்பரமும்
நீதிமொழிகள் 31:22
5. குணசாலியான ஸ்திரீ ருசிபாராத போஜனம் என்ன?
Answer: சோம்பலின் அப்பம்
நீதிமொழிகள் 31:27
