==================
வேத பகுதி: யோபு
==================
1) கொல்வது எது? அதம் பண்ணுவது எது?
2) சிலந்திப்பூச்சி வீடு போல இருப்பது எது?
3) ஆவியை காப்பாற்றியது எது?
4) செல்வம் யாருடைய கூடாரங்களில் இருக்கும்?
5) கட்டாக கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டது எது?
6) யாருடைய பிள்ளைகளின் கண்கள் பூத்து போகும்?
7) கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பது யார்?
8) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
9) ஞானம் எது? புத்தி எது?
10) அழுகிறவர்களின் ஓலமாக மாறியது எது?
11) மனுஷரை உணர்வுள்ளவர்களாக்குவது எது?
12) நீர்த்துளிகள் தேவன் எவ்வாறு எங்கு ஏறப்பண்ணுகிறார்?
13) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
14) தேவன் யாருக்கு புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கி வைத்தார்?
15) அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாய் இருப்பது எது?
பதில்கள்
==========
1) கொல்வது எது? அதம் பண்ணுவது எது?
Answer: கோபம், பொறாமை
யோபு 5:2
2) சிலந்திப்பூச்சி வீடு போல இருப்பது எது?
Answer: தேவனை மறக்கிறவர்களுடைய நம்பிக்கை
யோபு 8:13,14
3) ஆவியை காப்பாற்றியது எது?
Answer: தேவனுடைய பராமரிப்பு
யோபு 10:12
4) செல்வம் யாருடைய கூடாரங்களில் இருக்கும்?
Answer: கள்ளருடைய
யோபு 12:6
5) கட்டாக கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டது எது?
Answer: மீறுதல்
யோபு 14:17
6) யாருடைய பிள்ளைகளின் கண்கள் பூத்து போகும்?
Answer: தன் சகோதரருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறவனுடைய பிள்ளைகளின் கண்கள்
யோபு 17:5
7) கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பது யார்?
Answer: மீட்பர்
யோபு 19:25
8) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
Answer: ஆகாசம்
யோபு 26:9
9) ஞானம் எது? புத்தி எது?
Answer: ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி
யோபு 28:28
10) அழுகிறவர்களின் ஓலமாக மாறியது எது?
Answer: கின்னரம்
யோபு 30:31
11) மனுஷரை உணர்வுள்ளவர்களாக்குவது எது?
Answer: சர்வ வல்லவருடைய சுவாசம்
யோபு 32:8
12) நீர்த்துளிகள் தேவன் எவ்வாறு எங்கு ஏறப்பண்ணுகிறார்?
Answer: அணுவைப் போல
யோபு 36:27
Answer: மேகத்தில்
யோபு 37:11
13) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
Answer: ஆகாய மண்டலங்கள்
யோபு 37:18
14) தேவன் யாருக்கு புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கி வைத்தார்?
Answer: தீக்குருவிகளுக்கு
யோபு 39:13,17
15) அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாய் இருப்பது எது?
Answer: லிவியாதான்
யோபு 41:1,34
========
கேள்விகள் (யோபு)
=========
08. தேவன் எதற்கு அதின் அளவைப் பிரமாணித்தார்?
01. எது இரையில்லாமல் மாண்டுபோம்?
02. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
03. யோபு எவைகள் தனக்குள் தைத்து இருக்கிறது என்கிறார்?
04. எவைகளில் வல்லமை உண்டு?
05. தேவன் யாரை கவிழ்த்து போடுகிறார்?
06. தேவனுடைய சந்நிதியில் சேரான் யார்?
07. ஜீவித்து விருத்தராகி வல்லவர் ஆவது யார்?
09. யோபுவின் கூடாரத்தின் மேல் இருந்தது எது?
10. மேகத்தைப் போல கடந்து போயிற்று எது?11. நான் இச்சகம் பேச அறியேன் என்றது யார்?
12. தேவன் எவைகளுக்கு செவிகொடார்?
13. எதை ஆடு மாடுகள் அறியப்படுத்தும்?
14. எது மாட்டை போல் புல்லை தின்னும்?
15. பூரண வயதுள்ளவனாய் மரித்தது யார்?
பதில்கள் (யோபு)
=============
01. எது இரையில்லாமல் மாண்டுபோம்?
Answer: கிழச்சிங்கம்
Answer: கிழச்சிங்கம்
யோபு 4:11
02. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
Answer: திரியாவரக்காரரின்.
யோபு 5:13
Answer: திரியாவரக்காரரின்.
யோபு 5:13
03. யோபு எவைகள் தனக்குள் தைத்து இருக்கிறது என்கிறார்?
Answer: சர்வ வல்லவரின் அம்புகள்
Answer: சர்வ வல்லவரின் அம்புகள்
யோபு 6:4
04. எவைகளில் வல்லமை உண்டு?
Answer: செம்மையான வார்த்தைகளில்
Answer: செம்மையான வார்த்தைகளில்
யோபு 6:25
05. தேவன் யாரை கவிழ்த்து போடுகிறார்?
Answer: பெலவான்களை
Answer: பெலவான்களை
யோபு 12:19
06. தேவனுடைய சந்நிதியில் சேரான் யார்?
Answer: மாயக்காரன்
Answer: மாயக்காரன்
யோபு 13:16
07. ஜீவித்து விருத்தராகி வல்லவர் ஆவது யார்?
Answer: துன்மார்க்கர்
Answer: துன்மார்க்கர்
யோபு 21:7
Answer: ஜலத்துக்கு
யோபு 28:25
09. யோபுவின் கூடாரத்தின் மேல் இருந்தது எது?
Answer: தேவனுடைய இரகசியச் செயல்
Answer: தேவனுடைய இரகசியச் செயல்
யோபு 29:4
10. மேகத்தைப் போல கடந்து போயிற்று எது?
Answer: யோபின் சுக வாழ்வு
யோபு 30:15
11. நான் இச்சகம் பேச அறியேன் என்றது யார்?
Answer: எலிகூ என்னும் பூசியன்
Answer: எலிகூ என்னும் பூசியன்
யோபு 32:6,22
12. தேவன் எவைகளுக்கு செவிகொடார்?
Answer: வீண் வார்த்தைகளுக்கு
Answer: வீண் வார்த்தைகளுக்கு
யோபு 35:13
13. எதை ஆடு மாடுகள் அறியப்படுத்தும்?
Answer: மந்தாரம் எழும்பப் போகிறதை
Answer: மந்தாரம் எழும்பப் போகிறதை
யோபு 36:33
14. எது மாட்டை போல் புல்லை தின்னும்?
Answer: பிகெமோத்
Answer: பிகெமோத்
யோபு 40:15
15. பூரண வயதுள்ளவனாய் மரித்தது யார்?
Answer: யோபு
Answer: யோபு
யோபு 42:17
============
யோபு 7,8,9,10 அதிகாரங்கள்
============
1. யார், எதை வாஞ்சிப்பதாக யோபு கூறுகிறார்?2. எப்படிப்பட்ட ராத்திரிகள் யாருக்கு குறிக்கப்பட்டது?
3. மேகம் பறந்து போகிறது போல எங்கு இறங்குகிறவன் இனி ஏறிவரான்?
4. எதைக் காப்பவரே என்று யோபு குறிப்பிடுகிறார்?
5. யாருடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி கூடாரம் போலிருக்கும்?
6. யாருடைய வீடு அழிந்து போகும்?
7. யார் யாரை வெறுக்கிறதில்லை?
8. தேவன் எதை மன்னியாமலும், எதை நீக்காமலும இருப்பதாக யோபு கூறுகிறார்?
9. யார், எதில் ஞானமுள்ளவர், எதில் பராக்கிரமமுள்ளவர்?
10. சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர் யார்?
11. யார் யாருக்கு அடங்க வேண்டும்?
12. யோபு எதற்கு இடங்கொடுத்து, எதினால் பேசுவேன் என்று சொல்லுகிறார்?
13. யோபையும் , அவனுக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கி படைத்தது எது?
14. யோபிற்கு விரோதமாக தேவன் எவைகளை இரட்டிக்கப் பண்ணுவதாக யோபு சொல்லுகிறார்?
15. யோபின் நாட்கள் எவைகளைப் போல செல்லுகிறது?
=============
வேதப்பகுதி: யோபு 7,8,9,10 அதிகாரங்கள்
=============
1. யார், எதை வாஞ்சிப்பதாக யோபு கூறுகிறார்?Answer: வேளையாள் நிழலை
யோபு 7:2
2. எப்படிப்பட்ட ராத்திரிகள் யாருக்கு குறிக்கப்பட்டது?
Answer: சஞ்சலமான, யோபுவுக்கு
2. எப்படிப்பட்ட ராத்திரிகள் யாருக்கு குறிக்கப்பட்டது?
Answer: சஞ்சலமான, யோபுவுக்கு
யோபு 7:3
3. மேகம் பறந்து போகிறதுபோல எங்கு இறங்குகிறவன் இனி ஏறிவரான்?
Answer: பாதாளத்தில்
யோபு 7:9
4. எதைக் காப்பவரே என்று யோபு குறிப்பிடுகிறார்?
Answer: மன்னுயிரை
யோபு 7:20
5. யாருடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி கூடாரம் போலிருக்கும்?
Answer: மாயக்காரன்
யோபு 8:13,14
6. யாருடைய வீடு அழிந்து போகும்?
Answer: துன்மார்க்கருடைய
யோபு 8:22
7. யார் யாரை வெறுக்கிறதில்லை?
Answer: தேவன் உத்தமனை
யோபு 8:20
8. தேவன் எதை மன்னியாமலும், எதை நீக்காமலும இருப்பதாக யோபு கூறுகிறார்?
Answer: தன் மீறுதலை, தன் அக்கிரமத்தை
யோபு 7:21
9. யார், எதில் ஞானமுள்ளவர், எதில் பராக்கிரமமுள்ளவர்?
Answer: தேவன் இருதயத்தில், பெலத்தில்
யோபு 9:4
10. சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர் யார்?
Answer: தேவன்
யோபு 9:8
11. யார் யாருக்கு அடங்க வேண்டும்?
Answer: அகங்காரிகள், தேவனுக்கு
யோபு 9:13
12. யோபு எதற்கு இடங்கொடுத்து, எதினால் பேசுவேன் என்று சொல்லுகிறார்?
Answer: துயரத்துக்கு, மனசஞ்சலத்தினால்
யோபு 10:1
13. யோபையும் , அவனுக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கி படைத்தது எது ?
Answer: தேவனுடைய கரங்கள்
யோபு 10:8
14. யோபிற்கு விரோதமாக தேவன் எவைகளை இரட்டிக்கப் பண்ணுவதாக யோபு சொல்லுகிறார்?
Answer: சாட்சிகளை
யோபு 10:17
15. யோபின் நாட்கள் எவைகளைப் போல செல்லுகிறது ?
Answer: வேகமாய் ஓடுகிற கப்பல்களைப் போலவும், இரையின் மேல் பாய்கிற கழுகைப் போலவும்
யோபு 9:26


