=================================
நீதிமானின் அவயங்களின் சிறப்பு
=================================
1) நீதிமானின் சிரசின் மேல் ஆசிர்வாதங்கள் தங்கும்.
நீதிமொழிகள் 10:6
நீதிமொழிகள் 10:6
2) நீதிமானின் மனம் பிரதியுத்தம் சொல்ல யோசிக்கும்.
நீதிமொழிகள் 15:28
3)நீதிமானின் உதடுகள் பிரியமானவைகளை பேச அறியும்.
நீதிமொழிகள் 10:32
நீதிமொழிகள் 10:32
4) நீதிமானின் உதடுகள் அநேகரை போஷிக்கும்.
நீதிமொழிகள் 10:21
நீதிமொழிகள் 10:21
5) நீதிமானின் நாவு சுத்த வெள்ளி.
நீதிமொழிகள் 10:20
நீதிமொழிகள் 10:20
6) நீதிமானின் வாய் ஞானத்தை உரைக்கும்.
சங்கீதம் 37:30
சங்கீதம் 37:30
7) நீதிமானின் நாவு நியாயத்தை பேசும்.
சங்கீதம் 37:30
சங்கீதம் 37:30
8) நீதிமானின் வாய் ஜீவ ஊற்று.
நீதிமொழிகள் 20:21
நீதிமொழிகள் 20:21
========================
நீதிமான்களின் எதிர்காலம்
=========================
நீதிமான்களின் எதிர்காலம்
=========================
1) பனையை போல செழிப்பான்.
சங்கீதம் 92:12
சங்கீதம் 92:12
2) கேதுருவை போல வளருவான்.
சங்கீதம் 92:12
3) வேர் அசையாது
நீதிமொழிகள் 12:3
நீதிமொழிகள் 12:3
4) சுகமாயிருப்பான்.
நீதிமொழிகள் 18:10
நீதிமொழிகள் 18:10
5) ஒருவரும் அசைக்க முடியாது.
நீதிமொழிகள் 10:30
நீதிமொழிகள் 10:30
6) கொம்புகள் உயர்த்தப்படும்.
சங்கீதம் 75:10
சங்கீதம் 75:10
7) பேர் புகழ் பெற்று விளங்கும்.
நீதிமொழிகள் 10:7
நீதிமொழிகள் 10:7
8) இக்கட்டினின்று விடுவிக்கபடுவான்.
நீதிமொழிகள் 11:8
நீதிமொழிகள் 11:8
9) ஒரு கேடும் வராது.
நீதிமொழிகள் 12:21
நீதிமொழிகள் 12:21
10) நன்மை பலனாக வரும்.
நீதிமொழிகள் 13:21
நீதிமொழிகள் 13:21
11) நித்திய கீர்த்தி உள்ளவன்.
சங்கீதம் 112:6
சங்கீதம் 112:6
12) நித்திய அஸ்திபாரமுள்ளவன்.
நீதிமொழிகள் 10:25
நீதிமொழிகள் 10:25
13) துளிரை போல தழைப்பான்.
நீதிமொழிகள் 11:28
நீதிமொழிகள் 11:28
14) பிழைப்பான்.
எபிரெயர் 10:38
எபிரெயர் 10:38
15) பலன் உண்டு.
சங்கீதம் 58:11
சங்கீதம் 58:11
16) நெருக்கத்தின்று நீங்குவான்.
நீதிமொழிகள் 12:13
நீதிமொழிகள் 12:13
17) பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போல் இருக்கும்.
நீதிமொழிகள் 4:18
18) பிதாவின் ராஜ்யத்தில் சூரியனை போல பிரகாசிப்பார்கள்.
மத்தேயு 13:43
மத்தேயு 13:43
19) நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன்.
நீதிமொழிகள் 14:32
நீதிமொழிகள் 14:32
==================
The future of the righteous
====================
The future of the righteous
====================
1) Prosperous like a palm tree
Psalm 92:12
2) Grows like a cedar
Psalm 92:12
3) The root is immovable
Proverbs 12:3
4) He will be healed
Proverbs 18:10
5) No one can shake
Proverbs 10:30
6) The horns will be lifted up
Psalm 75:10
7) People will be famous
Proverbs 10:7
8) He will be freed from this bondage
Proverbs 11:8
9) One will not perish
Proverbs 12:21
10) Good will come to fruition
Proverbs 13:21
11) He who has eternal glory
Psalm 112:6
12) He who has an everlasting foundation
Proverbs 10:25
13) He who grows like a sprout
Proverbs 11:28
14) Survivor
Ephesians 10:38
15) There is fruit
Psalm 58:11
16) Intimacy will be removed
Proverbs 12:13
17) The path will be like the brightness of the sun that shines brightly even at noonday.
Proverbs 4:18
18) They will shine like the sun in the Father's kingdom
Matthew 13:43
19) A righteous man trusts in his own death
Proverbs 14:32
==============================
நீதிமானின் குடும்பத்தின் ஆசீர்வாதங்கள்
=============================
1) நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார்
சங்கீதம் 14:5
சங்கீதம் 37:25
3) நீதிமானுடைய சந்ததி விடுவிக்கபடும்
நீதிமொழிகள் 11:21
4) நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான்
நீதிமொழிகள் 23:24
5) நீதிமான்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 20:7
6) நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு
சங்கீதம் 118:15
7) நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்
நீதிமொழிகள் 12:7
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார்
நீதிமொழிகள் 3:33
9) நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு
நீதிமொழிகள் 15:6
10) நீதிமானுடைய சந்ததி ஆசிர்வதிக்கப்படும்
சங்கீதம் 37:26
11) நீதிமானுடைய வீடோ நிலை நிற்கும்
நீதிமொழிகள் 12:7
=====================
Blessings of the Righteous Family
=====================
1) He is with the offspring of the righteous
Psalm 14:5
Psalm 37:25
3) The seed of the righteous shall be delivered
Proverbs 11:21
4) The father of the righteous is very comforting
Proverbs 23:24
5) Blessed are the children of the righteous
Proverbs 20:7
6) In the tents of the righteous there is a shout of salvation
Psalm 118:15
7) The widow of the righteous shall stand
Proverbs 12:7
8) The Lord blesses the dwelling place of the righteous
Proverbs 3:33
9) There is much treasure in the house of the righteous
Proverbs 15:6
10) The seed of the righteous shall be blessed
Psalm 37:26
11) The widow of the righteous shall stand
Proverbs 12:7
======================
நீதிமான்களும் - கர்த்தரும்
========================
1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார்
நீதிமொழிகள் 15:29
2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார்
சங்கீதம் 55:22
3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார்
சங்கீதம் 37:17
4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார்
சங்கீதம் 34:19
5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது
1 பேதுரு 3:12
6) நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும்
நீதிமொழிகள் 10:24
7) நீதிமானை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார்
சங்கீதம் 5:12
8) நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார்
சங்கீதம் 146:8
9) நீதிமான் கர்த்தருக்குள் மகிழுவான்
சங்கீதம் 64:10
10) நீதிமான் கர்த்தரை நம்புவான்
சங்கீதம் 64:10
11) நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்
சங்கீதம் 37:39
12) கர்த்தர் நீதிமானை பசியினால் வருந்த விடார்
நீதிதிமொழிகள் 10:3
13) காருண்யம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்கிறார்
சங்கீதம் 5:12
14) நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது
நீதிதிமொழிகள் 3:32
15) நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்
சங்கீதம் 34:17
=================
The righteous - the Lord
====================
1) He hears the prayer of the righteous
Proverbs 15:29
2) He will never cause the righteous to stumble
Psalm 55:22
3) The Lord sustains the righteous
Psalm 37:17
4) The Lord will deliver the righteous from all afflictions
Psalm 34:19
5) The eyes of the Lord are upon the righteous
1 Peter 3:12
6) Whatever the righteous desires, it will be given to him
Proverbs 10:24
7) The Lord blesses the righteous
Psalm 5:12
8) The Lord loves the righteous
Psalm 146:8
9) The righteous shall rejoice in the Lord
Psalm 64:10
10) The righteous will trust in the Lord
Psalm 64:10
11) Salvation of the righteous comes from the Lord
Psalm 37:39
12) The Lord makes the righteous repent of hunger
Proverbs 10:3
13) He surrounds himself with the shield of mercy
Psalm 5:12
14) The secret of the Lord is with the righteous
Proverbs 3:32
15) The Lord hears the cry of the righteous and delivers them from all their troubles
Psalm 34: 17
==========================
நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்
==========================
1) பாடி மகிழ வேண்டும்
நீதிமொழிகள் 29:6
2) கர்த்தருக்குள் களி கூற வேண்டும்
சங்கீதம் 33:1
3) கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும்
சங்கீதம் 140:13
4) ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 34:17
5) மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 21:26
6) தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும்
ஆதியாகமம் 6:9
7) மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்
1 சாமுவேல் 24:17
============
நீ நீதிமானா?
===========
1) நீதிமான் சிங்கத்தை போல தைரியமாக இருப்பான்
நீதிமொழிகள் 28:1
2) நீதிமான் பொய் பேச்சை வெறுக்கிறான்
நீதிமொழிகள் 13:5
3) நீதிமான் மற்றவர்களை அவமானப்படுத்த மாட்டான்
மத்தேயு 1:19
4) நீதிமான்களின் ஆசை நன்மையே
நீதிமொழிகள் 11:23
5) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
ஆபகூக் 2:4
=============
நீதிமான்கள்
=============
1) நோவா
ஆதியாகமம் 6:9
2) ராகாப்
யாக்கோபு 2:25
3) ஆபேல்
எபிரெயர் 11:4
4) ஆயக்காரன்
லூக்கா 18:14,15
5) யோசேப்பு
மத்தேயு 1:19
6) கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:22
7) யோசேப்பு
லூக்கா 23:50
8) இயேசு
லூக்கா 23:47