கர்த்தருக்கு அருவருப்பானது | நினைத்து கொள்ளுங்கள் | மனைவிகளின் கனிவான கவனத்திற்கு | கணவர்களின் கனிவான கவனத்திற்கு | யாருக்காக ஜெபிக்க வேண்டும் | சிலுவை என்ன போதிக்கிறது | சிலுவையில் அனுதினமும் நாம் செய்ய வேண்டியவை
==================
தலைப்பு: கர்த்தருக்கு அருவருப்பானது
==================
1) மேட்டிமையான கண்நீதிமொழிகள் 6:16-19
2) பொய் நாவு
நீதிமொழிகள் 6:16-19
3) குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை.
நீதிமொழிகள் 6:16-19
4) துராலோசனையை பிணைக்கும் இருதயம்.
நீதிமொழிகள் 6:16-19
5) தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால்.
நீதிமொழிகள் 6:16-19
6) அபத்தம் பேசும் பொய் சாட்சி.
நீதிமொழிகள் 6:16-19
7) சகோதரருக்குள் விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிகள் 6:16-19
8) ஆண்கள் உடையை பெண்கள் உடுப்பது.
உபாகமம் 22:5
9) பெண்கள் உடையை ஆண்கள் உடுப்பது.
உபாகமம் 22:5
10) மாறுபாடுள்ளவன்.
நீதிமொழிகள் 3:2
11) மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது.
லூக்கா 16:15
12) பொருட்கள் மேல் இச்சை.
உபாகமம் 7:25
13) மாறுபாடுள்ள இருதயம்.
நீதிமொழிகள் 11:20
14)மனமேட்டிமையுள்ளவன்.
நீதிமொழிகள் 16:5
15) பொய் உதடுகள்.
நீதிமொழிகள் 12:22
16) கள்ள தராசு.
நீதிமொழிகள் 11:1
17) வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம்.
நீதிமொழிகள் 28:9
18) ஆகாமியம்.
நீதிமொழிகள் 8:7
19) துன்மார்க்கருடைய பலி.
நீதிமொழிகள் 15:8
20) துன்மார்க்கருடைய வழி
நீதிமொழிகள் 15:9
21) துன்மார்க்கனுடைய நினைவுகள்.
நீதிமொழிகள் 15:26
22) துன்மார்க்கனை நிதிமானாக்குகிறவன்.
நீதிமொழிகள் 17:15
23) நீதிமானை குற்றவாளியாக்குகிறவன்.
நீதிமொழிகள் 17:15
24) வெவ்வேறான நிரைகல்.
நீதிமொழிகள் 20:10
25) வெவ்வேறான மரக்கால்
நீதிமொழிகள் 29:10
===========================
தலைப்பு: நினைத்து கொள்ளுங்கள்
===========================
1) கர்த்தரை நினைத்துக் கொள்ளுங்கள்
எபிரெயர் 12:3
2) வேத வசனத்தை நினைத்துக் கொள்ளுங்கள்
எண்ணாகமம் 15:39
3) தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்
கலாத்தியர் 2: 10
4) வேத வசனத்தை போதித்து உங்களை நடத்தினவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்
எபிரெயர் 13:7
5) விழுந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள் (ஆவிக்குரிய ஜீவியத்தில்)
வெளிப்படுத்தல் 2:5
6) முந்தின நாட்களை நினைத்துக் கொள்ளுங்கள் (போராட்டத்தை சகித்த நாட்களை)
வெளிப்படுத்தல் 10:32
7) லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்
லூக்கா 17:32
8) தீங்கு அனுபவிக்கிறார்களை நினைத்துக் கொள்ளுங்கள் (ஜெபிக்க வேண்டும்)
எபிரெயர் 13:3
=====================
தலைப்பு: மனைவிகளின் கனிவான கவனத்திற்கு
=====================
1) அதிகாலையில் எழும்ப வேண்டும்
நீதிமொழிகள் 31:15
2) ஏழைகளுக்கு உதவ வேண்டும்
நீதிமொழிகள் 31:20
3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 31:29
4) தெய்வ பயம் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 31:30
5) குணசாலியாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 12:4
6) புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 12:4
7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 11:16
8) கணவரிடம் பயபக்தி யாய் இருக்க வேண்டும்
எபேசியர் 5:33
9) அமைதியாக இருக்க வேண்டும்
1 பேதுரு 3:4
5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும்
கொலோசெயர் 3:18
10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:11
11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது
1 தீமோத்தேயு 2:12
12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்
1 தீமோத்தேயு 2:10
13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:10
14) நற்கிரியைகள் செய்ய வேண்டும்
1 திமோத்தேயு 2:10
15) தேவ பக்தி இருக்க வேண்டும்
1 திமோத்தேயு 2:10
16) விசுவாசம் இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:15
17) அன்பு இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:15
18) பரிசுத்தம் இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:15
19) கோபக்காரியாக இருக்க கூடாது
நீதிமொழிகள் 21:19
20) சண்டைகாரியாக இருக்க கூடாது
நீதிமொழிகள் 21:19
21) புத்தி இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 14:1
22) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும்
நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். (நீதிமொழிகள் 14:1)
=======================
தலைப்பு: கணவர்களின் கனிவான கவனத்திற்கு
=======================
1) மனைவியோடு இணக்கமாயிரு வேண்டும்
மத்தேயு 19:5
2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து)
லூக்கா 16:18
3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 7:3
4) மனைவி உனக்கு அதிகாரி
1 கொரிந்தியர் 7:4
5) மனைவியை நேசிகிக்க வேண்டும்
எபேசியர் 5:25
6) மனைவியை சொந்த சரீரமாக நினைக்க வேண்டும்
எபேசியர் 5:28
7) மனைவியை கசப்பாக நினைக்காதே
கொலோசெயர் 3:19
8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள்
1 பேதுரு 3:27
9) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும்
ஆதியாகமம் 25:21
10) மனைவியோடு விளையாடு
ஆதியாகமம் 26:8
11) மனைவியை வேதனை படுத்தாதே
லேவியராகமம் 18:18
12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு
நீதிமொழிகள் 5:18
13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே
மல்கி 2:14.
14) மனைவியை பிரியப்படுத்தாதே
1 கொரிந்தியர் 7:33
15) மனைவியில் மயங்கியிரு
நீதிமொழிகள் 5:19
16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி)
ஆதியாகமம் 2:18
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். (நீதிமொழிகள் 18:22)
============
தலைப்பு: யாருக்காக ஜெபிக்க வேண்டும்
============
1) உங்கள் சகோதரனுக்காக ஜெபிக்க வேண்டும்1 யோவான் 5:16
2) ராஜாக்களுக்காக ஜெபிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:2
3) எல்லா மனுஷர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:1
4) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 5:44
5) உங்களை துன்ப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 5:44
6) தீங்கு அநுபவிக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
எபிரெயர் 13:3
7) உங்களுக்காக ஜெபிக்க வேண்டும்
1 நாளாகமம் 4:10
8) உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும்
ஆதியாகமம் 17:18
9) உங்கள் மனைவி/கணவனுக்காக ஜெபிக்க வேண்டும்
ஆதியாகமம் 25:21
10) சகல பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்க வேண்டும்
எபேசியர் 6:18
11) உங்கள் நண்பர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
யோபு 42:10
===================
தலைப்பு: சிலுவை என்ன போதிக்கிறது
==================
1) பிழைக்கிறவர்கள் தங்களுக்கென்று பிழைக்க கூடாது
2 கொரிந்தியர் 5:15
2) பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 6:16,19
3) கிறிஸ்துவில் இருந்த சிந்தையே நம்மில் இருக்க வேண்டும்
பிலிப்பியர் 2:5-8
4) ஒழுங்காக நடக்க வேண்டும்
பிலிப்பியர் 3:16-18
5) அன்பில் நடக்க வேண்டும்
எபேசியர் 5:2
6) கீழ்படிதலை கற்றுக் கொள்ள வேண்டும்
எபிரெயர் 5:8-10
7) வருகையை எதிர்பார்த்து ஜீவிக்க வேண்டும்
தீத்து 2:13,14
=======================
தலைப்பு: சிலுவையில் அனுதினமும் நாம் செய்ய வேண்டியவை
=======================
1) சிலுவையை விரும்ப வேண்டும்
லூக்கா 9:23
2) சிலுவையை எடுக்க வேண்டும்
லூக்கா 9:23
3) சிலுவையை சுமக்க வேண்டும்
லூக்கா 14:27
4) சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும்
லூக்கா 9:23
5) தன்னைத்தான் வெறுக்க வேண்டும்
லூக்கா 14:27
6) சிலுவையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 6:14
7) சிலுவையில் மரிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:11
8) சிலுவையை தரிசிக்க வேண்டும்
கலாத்தியர் 3:1
9) சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும்
கலாத்தியர் 6:14
10) பிழைத்திருக்க வேண்டும்
கலாத்தியர் 2:20
11) சிலுவையை நினைக்க வேண்டும்
எபிரெயர் 12:3