==================
வேதாகம கேள்வி (புலம்பல்)
lamentations bible question and answer
====================
1) புறஜாதிகளுக்குள் தங்குவது யார்?
2) மேய்ச்சலை காணாத மான்கள் எது?
3) பகைஞர் எதைக் குறித்து பரியாசம் பண்ணினார்கள்?
4) அப்பம் தேடப் போய் மரித்தவர்கள் யார்?
5) பிள்ளைகள் எதனால் பாழானார்கள்?
6) வானத்தில் இருந்து தரையில் விழுந்தது எது?
7) பகைஞன் போலானது யார்?
8) சமுத்திரத்தைப் போல் பெரியது எது?
9) பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது?
10) புதியது எது? பெரியது எது?
11) எது மூடியதால் எது நுழைய முடியவில்லை?
12) கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி, எத்தனை மீட்டுக் கொண்டார்?
13) எதற்காக காத்திருக்க வேண்டும்?
14) பாலை விடவும் வெண்மையானவர்கள் யார்?
15) பிள்ளைகளை சமைத்து உண்டவர்கள் யார்?
கேள்விகளுக்கு பதில் (Lamentations)
===================
1) புறஜாதிகளுக்குள் தங்குவது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
2) மேய்ச்சலை காணாத மான்கள் எது?
Answer: சீயோனின் பிரபுக்கள்
புலம்பல் 1:6
3) பகைஞர் எதைக் குறித்து பரியாசம் பண்ணினார்கள்?
Answer: ஓய்வு நாட்களைக் குறித்து
புலம்பல் 1:7
4) அப்பம் தேடப் போய் மரித்தவர்கள் யார்?
Answer: ஆசாரியர்களும், மூப்பர்களும்
புலம்பல் 1:19
5) பிள்ளைகள் எதினால் பாழானார்கள்?
Answer: பகைஞன் மேற்கொன்டதினால்
புலம்பல் 1:16
6) வானத்தில் இருந்து தரையில் விழுந்தது எது?
Answer: இஸ்ரவேலின் மகிமை
புலம்பல் 2:1
7) பகைஞன் போலானது யார்?
Answer: ஆண்டவர்
புலம்பல் 2:5
8) சமுத்திரத்தைப் போல் பெரியது எது?
Answer: காயம்
புலம்பல் 2:13
9) பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது?
Answer: எருசலேம்
புலம்பல் 2:15
10) புதியது எது? பெரியது எது?
Answer: கிருபை, உண்மை
புலம்பல் 3:22,23
11) எது மூடியதால் எது நுழைய முடியவில்லை?
Answer: மேகம் மூடியதால், ஜெபம் நுழைய முடியவில்லை
புலம்பல் 3:44
12) கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி, எதனை மீட்டுக் கொண்டார்?
Answer: ஆத்துமா, பிராணனை
புலம்பல் 3:58
13) எதற்காக காத்திருக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய இரட்சிப்புக்கு
புலம்பல் 3:26
14) பாலை விடவும் வெண்மையானவர்கள் யார்?
Answer: நசரேயர்
புலம்பல் 4:7
15) பிள்ளைகளை சமைத்து உண்டவர்கள் யார்?
Answer: இரக்கம் உள்ள ஸ்திரீகள்
புலம்பல் 4:10
================
பொருத்துக (வேத பகுதி: புலம்பல்)
===============
1) எருசலேம் ---------கர்த்தருடையது
2) சீயோன் பிரபுக்கள்---+--குறைவற்றது
3) சீயோன் --ஜுவனுள்ளவர்
4) சமுத்திரம் போல---தேவனுடையது
5) தரையாக்கப்பட்டது---எழுந்தருளுவார்
பொருத்துக (வேத பகுதி சங்கீதம் & புலம்பல்) பதில்
=================
1) எருசலேம் = தூரஸ்தீரி
புலம்பல் 1:8
2) சீயோன் பிரபுக்கள் = மேய்ச்சல் காணாத மான்கள்
புலம்பல் 1:6
3) சீயோன் = கைகளை விரிப்பவள்
புலம்பல் 1:17
4) சமுத்திரம் போல = காயம்
புலம்பல் 2:14
5) தரையாக்கப்பட்டது = அரண்கள்
புலம்பல் 2:2
=================
புலம்பல் புத்தகத்தில் இருந்து கேள்விகள்
================
1. ஆண்டவர் யாரை விழுங்கினார்?2. ஊத்ஸ் தேசவாசி யார்?
3. தலையின் மேல் புரண்டது எது?
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
9. மங்கி, மாறியது எவைகள்?
10. எது துக்கமாய் மாறிற்று?
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
புலம்பல் (கேள்வி - பதில்)
===============
1. ஆண்டவர் யாரை விழுங்கினார்?Answer: இஸ்ரவேல்
புலம்பல் 2:5
2. ஊத்ஸ் தேசவாசி யார்?
Answer: ஏதோம் குமாரத்தி
புலம்பல் 4:21
3. தலையின் மேல் புரண்டது எது?
Answer: தண்ணீர்
2. ஊத்ஸ் தேசவாசி யார்?
Answer: ஏதோம் குமாரத்தி
புலம்பல் 4:21
3. தலையின் மேல் புரண்டது எது?
Answer: தண்ணீர்
புலம்பல் 3:54
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
Answer: யூதா பட்டணங்கள்
புலம்பல் 5:11
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
Answer: ஜெபத்துக்கு
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
Answer: யூதா பட்டணங்கள்
புலம்பல் 5:11
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
Answer: ஜெபத்துக்கு
புலம்பல் 3:8
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
Answer: சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள்
புலம்பல் 2:10
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
Answer: யூதா குமாரத்தியாகிய கன்னிகையை
புலம்பல் 1:15
9. மங்கி, மாறியது எவைகள்?
Answer: பொன், பசும்பொன்
புலம்பல் 4:1
10. எது துக்கமாய் மாறிற்று?
Answer: சந்தோஷம்
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
Answer: சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள்
புலம்பல் 2:10
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
Answer: யூதா குமாரத்தியாகிய கன்னிகையை
புலம்பல் 1:15
9. மங்கி, மாறியது எவைகள்?
Answer: பொன், பசும்பொன்
புலம்பல் 4:1
10. எது துக்கமாய் மாறிற்று?
Answer: சந்தோஷம்
புலம்பல் 5:15
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
Answer: எருசலேம்
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
Answer: எருசலேம்
புலம்பல் 1:8
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
Answer: கர்த்தர்
புலம்பல் 2:17
[07/10, 5:40 am] (T) Thomas: இன்றைய கேள்விகள்
💥💥💥💥💥💥💥 💥
புலம்பல்:1 -- 2--3 அதிகாரங்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. எது புதியது⁉️ எது பெரியது ⁉️
2.எது சமுத்திரத்தை போல் பெரியது ⁉️
3. எது மேச்சலை காணாத மான்கள்⁉️
4. எது மூடியதால்⁉️ எது நுழைய முடியவில்லை⁉️
5. அப்பம் தேட போய் மரித்தவர்கள் யார்⁉️
6. எதற்கு முடிவில்லை⁉️
7. எது வானத்திலிருந்து தரையில் விழுந்தது⁉️
8. புறஜாதிகளுக்குள் தங்குவது யார்⁉️
9. எதற்கு காத்திருக்க வேண்டும்⁉️
10. பிள்ளைகள் எதினால் பாழானார்கள்⁉️
11. யார் பகைஞன் போலானது⁉️
12. எதைக்குறித்து பகைஞர் பரிகாசம் பண்ணினார்கள்⁉️
13. கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி எதனை மீட்டுக் கொண்டார்⁉️
14. பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது⁉️
15. யாருக்கு கர்த்தர் நல்லவர்⁉️
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி மேரி ரோஸ்லின் சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[07/10, 9:12 pm] (T) Thomas: இன்றைய பதில்கள்
💥💥💥💥💥💥💥 💥
புலம்பல்:1 -- 2--3 அதிகாரங்கள்.
💥💥💥💥💥💥💥
1. எது புதியது⁉️ எது பெரியது ⁉️
✅கிருபை புதியது உண்மை பெரியது (3: 22 ,23)
2.எது சமுத்திரத்தை போல் பெரியது ⁉️
✅காயம் (2:13)
3. எது மேச்சலை காணாத மான்கள்⁉️
✅சீயோனின் பிரபுக்கள் (1:6)
4. எது மூடியதால்⁉️ எது நுழைய முடியவில்லை⁉️
✅ மேகம் மூடியதால், ஜெபம் நுழைய முடியவில்லை(3:44)
5. அப்பம் தேட போய் மரித்தவர்கள் யார்⁉️
✅ ஆசாரியர்களும், மூப்பர்களும்(1:19)
6. எதற்கு முடிவில்லை⁉️
✅ அவருடைய இரக்கங்களுக்கு (3: 22)
7. எது வானத்திலிருந்து தரையில் விழுந்தது⁉️
✅இஸ்ரவேலின் மகிமை (2:1)
8. புறஜாதிகளுக்குள் தங்குவது யார்⁉️
✅ யூதா ஜனங்கள்(1:3)
9. எதற்கு காத்திருக்க வேண்டும்⁉️
✅ கர்த்தருடைய இரட்சிப்புக்கு (3 :26)
10. பிள்ளைகள் எதினால் பாழானார்கள்⁉️
✅ பகைஞர் மேற்கொண்டதினால்
(1:16)
11. யார் பகைஞன் போலானது⁉️
✅ஆண்டவர் (2:5)
12. எதைக்குறித்து பகைஞர் பரிகாசம் பண்ணினார்கள்⁉️
✅ ஓய்வுநாட்களைக் குறித்து(1:7)
13. கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி எதனை மீட்டுக் கொண்டார்⁉️
✅ ஆத்துமாவோடு வழக்கு நடத்தி, பிராணனை மீட்டுக் கொண்டார் .
14. பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது⁉️
✅ எருசலேம்(2:15)
15. யாருக்கு கர்த்தர் நல்லவர்⁉️
✅ தமக்கு காத்திருக்கிறவர்களுக்கும் , தம்மை தேடுகிற ஆத்துமாவுக்கும்( 3:25)
[08/10, 6:08 am] (T) Thomas: புலம்பல்-அதிகாரம்-(4-5)
*****************************
*I.பொருத்துக*
********************
1.பட்டயம்--கீரிடம்
2.ஒருநிமிஷம்- பொன்
3.மங்கியது- சோதோம்
4.விறகு-வானாந்திரம்
5.தலை- *இளைஞர்
*II.வினா--விடை*
**********************
6.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள நிறங்கள் என்னென்ன ?
7.பலட்சியமாயிற்று எது?
8.பட்சித்துப் போட்டது எது?
9.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள விலங்குகள்,
பறவைகள் எவை?
10.அவமானப்பட்டது யார்?
11.விசாரிப்பார்,
வெளிப்படுத்துவார் எதை?
12.இருண்டுபோனது எது?
13.கறுத்துப்போனது எது?எதினால் ?
14.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள அடுக்குத் தொடர் எது?
15.எது?நிலைநிற்கும்
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி குளோரி சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[08/10, 9:02 pm] (T) Thomas: புலம்பல்-அதிகாரம்-(4-5)
*****************************
*கேள்விக்கான விடைகள்*
*I.பொருத்துக*
""""""""""""""""""""""""""""""
1.பட்டயம்- *வனாந்திரம் 5:9*
2.ஒருநிமிஷம்- **சோதோம்*4:6*
3.மங்கியது- **பொன்-*
4:1
4.விறகு-- *இளைஞர்*
5:13
5.தலை- *கீரிடம்* 5:16
*II.வினா--விடை*
**********************
6.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள நிறங்கள்
என்னென்ன ? *வெண்மை,சிவப்பு,* **நீலம்* , *கறுப்பு***4:7-8,5:10*
7.பலட்சியமாயிற்று எது?
*இருதயம்-5:17*
8.பட்சித்துப் போட்டது எது? 4:11
*அஸ்திபாரங்களை*
9.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள விலங்குகள்,
பறவைகள் எவை? *திமிங்கலம்,*
*தீக்குருவி* (4:3)
*கழுகு* (4:19)
*நரிகள்* (5:18)
10.அவமானப்பட்டது யார்?
*ஸ்திரிகளும்*,5:10 *கன்னிகைகளும்*
11.விசாரிப்பார்,வெளிப்படுத்துவார் ?எதை?
*அக்கிரமத்தை,*
*பாவங்களை** 4:22
12.இருண்டுபோனது எது?
*கண்கள்* 5:17
13.கறுத்துப்போனது எது?எதினால் ? *தோல்,பஞ்சத்தினால்* 5:10
14.இப்பகுதியில் இடம் பெற்றுள்ள அடுக்குத்
தொடர் எது?
*விலகுங்கள் விலகுங்கள்* 4:15
15.எது?நிலைநிற்கும்
( *கர்த்தருடைய)*
*சிங்காசனம்*5:19
