============
அருளுரை துளிகள்
எபிரேயர் நிருபத்தில் இயேசு..
JESUS IN HEBREWS EPISTLE
===========
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து..
இயேசு... என்பது பூமியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பூமிக்குரிய ஏடுகளில் குடிமதிப்பில் கொடுக்கப்பட்ட பெயர்..
பிறப்பில் இயேசு
ஞானஸ்னானத்தில் இயேசு
படுபட போகிறேன் என்கிற இயேசு
சிலுவையில் அறையப்பட்ட இயேசு
இயேசுவை காவல் காத்திருந்தவர்கள்
மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து...
நான்கு சுவிசேஷங்கள்
மத்தேயு, லூக்கா, யோவான் மட்டும் சில இடங்களில் இயேசுவானவர் என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள்..
ஐந்தாவது சுவிசேஷம்
எபிரேயர் நிருபம்..
எபிரேய ஆக் கியோனும் 2 இடங்களில் இயேசுவானவர் என்று கூறுகிறார்..
1. சிறியவராக்கப்படிருந்த இயேசு
JESUS INFERIOR TO ANGELS
எபிரேயர் 2:9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
2. முன்னோடினாவராகிய இயேசு
FORERUNNER JESUS
எபிரேயர் 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
3. இரத்தம் சிந்திய இயேசு
BLOOD OF JESUS
எபிரேயர் 10:19-20
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
4. மத்தியஸ்தராகிய இயேசு
JESUS THE MEDIATOR
எபிரேயர் 12:24
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
5. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு
JESUS THE AUTHOR AND FINISHSER OF FAITH
எபிரேயர் 12:1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
===========
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
What'sapp +91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
shalomjjj@gmail.com
What'sapp +91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
=================
சபைக்கு செய்தி
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்கள்
ஆவியானவர் தொடர் பணிகள்
================
Sound Doctrine is Sound Life
ஆரோக்கியமான உபதேசம்..
ஆரோக்கியமான ஜீவியம்..
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்கள்
ஆவியானவர் தொடர் பணிகள்
Sins against the Holy Spirit
Holy Spirit's works
1. தூஷணம்
Blaspheming
மத்தேயு 12:31
31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
யார் தூஷணம் செய்கிறார்கள்?
Men of presumption
துணிகரமான மனிதர்கள்
கொலோசெயர் 3:8
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Colossians 3:8
Sins against the Holy Spirit
Holy Spirit's works
1. தூஷணம்
Blaspheming
மத்தேயு 12:31
31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
யார் தூஷணம் செய்கிறார்கள்?
Men of presumption
துணிகரமான மனிதர்கள்
கொலோசெயர் 3:8
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Colossians 3:8
But now ye also put off all these; anger, wrath, malice, blasphemy , filthy communication out of your mouth.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 16.7-11
2. நிந்தித்தல்:
Insulting
எபிரேயர் 10:29
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
யார் நிந்திக்கிறார்கள்?
Men of pride.
பெருமையான மனிதர்கள்
2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூன்டது, சகாயமில்லாமல் போயிற்று.
2 Chronicles 36:16
But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.26-27
3. விசனப்படுத்துதல்:
Vexing
ஏசாயா 63:9,10
9. அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.
10. அவர்களோ கலகம்பண்ணி, *அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்* , அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
யார் விசனப்படுத்துகிறார்கள்?
Men of disobedience
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 16.7-11
2. நிந்தித்தல்:
Insulting
எபிரேயர் 10:29
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
யார் நிந்திக்கிறார்கள்?
Men of pride.
பெருமையான மனிதர்கள்
2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூன்டது, சகாயமில்லாமல் போயிற்று.
2 Chronicles 36:16
But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.26-27
3. விசனப்படுத்துதல்:
Vexing
ஏசாயா 63:9,10
9. அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.
10. அவர்களோ கலகம்பண்ணி, *அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்* , அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
யார் விசனப்படுத்துகிறார்கள்?
Men of disobedience
கீழ்ப்படிதலற்ற மனிதர்கள்
சங்கீதம் 106.33
அவர்கள் அவன் (மோசே ) ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
Psalms 106:33
Because they provoked ( Moses )his spirit, so that He spoke unadvisedly with his lips.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
1 யோவான் 3.24
4. எதிர்த்து நில்லுதல்
Resisting
1 யோவான் 3.24
4. எதிர்த்து நில்லுதல்
Resisting
அப்போஸ்தலர் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைக்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
யார் எதிர்த்து நிற்கிறார்கள்?
Men of unbelief?*
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைக்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
யார் எதிர்த்து நிற்கிறார்கள்?
Men of unbelief?*
அவிசுவாசமுள்ள மனிதர்கள்
தீத்து 2:10
தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
Titus 2:9,10
9. Exhort servants to be obedient unto their own masters, and to please them well in all things; not answering again;
10. Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.26
தீத்து 2:10
தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
Titus 2:9,10
9. Exhort servants to be obedient unto their own masters, and to please them well in all things; not answering again;
10. Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.26
5. சோதித்தல்
Tempting
அப்போஸ்தலர் 5:9
பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
யார் சோதிக்கிறார்கள்?
Men of insincerity
உண்மையற்ற மனிதர்கள்
2 இராஜாக்கள் 5:25,27
Tempting
அப்போஸ்தலர் 5:9
பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
யார் சோதிக்கிறார்கள்?
Men of insincerity
உண்மையற்ற மனிதர்கள்
2 இராஜாக்கள் 5:25,27
25. பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான், கேயாசியே எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா கேட்டதற்கு அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை.
27. ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்: உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
2 Kings 5:25,27
25. But He went in, and stood before his master. And Elisha said unto him, Whence comest thou, Gehazi? And He said, Thy servant went no whither.
27. The leprosy therefore of Naaman shall cleave unto thee, and unto thy seed for ever. And He went out from his presence a leper as white as snow.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.11
6. அவித்துப் போடுதல்
Quenching
1 தெசலோனிக்கேயர் 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
யார் அவித்துப்போடுகிறார்கள்?
Men of prejudice
கேடு உண்டு பண்ணும் மனிதர்கள்
எபேசியர் 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
Ephesians 6:16
Above all, taking the shield of faith, wherewith ye shall be able to *quench* all the fiery darts of the wicked.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.17
7. துக்கப்படுத்துதல்
Grieving
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
Ephesians 4:30
And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.
யார் துக்கப்படுத்துகிறார்கள்?
Men of Frivolity
சிறுமைத்தனம் உள்ள மனிதர்கள்
எபேசியர் 4:31
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
Ephesians 4:31
Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
அப்போஸ்தலர் 1:8
27. ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்: உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
2 Kings 5:25,27
25. But He went in, and stood before his master. And Elisha said unto him, Whence comest thou, Gehazi? And He said, Thy servant went no whither.
27. The leprosy therefore of Naaman shall cleave unto thee, and unto thy seed for ever. And He went out from his presence a leper as white as snow.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.11
6. அவித்துப் போடுதல்
Quenching
1 தெசலோனிக்கேயர் 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
யார் அவித்துப்போடுகிறார்கள்?
Men of prejudice
கேடு உண்டு பண்ணும் மனிதர்கள்
எபேசியர் 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
Ephesians 6:16
Above all, taking the shield of faith, wherewith ye shall be able to *quench* all the fiery darts of the wicked.
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.17
7. துக்கப்படுத்துதல்
Grieving
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
Ephesians 4:30
And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.
யார் துக்கப்படுத்துகிறார்கள்?
Men of Frivolity
சிறுமைத்தனம் உள்ள மனிதர்கள்
எபேசியர் 4:31
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
Ephesians 4:31
Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
அப்போஸ்தலர் 1:8
1 கொரிந்தியர் 2:4-5
எபேசியர் 3:14-19
1 தெசலோனிக்கேயர் 1:5
கடைசியாக சகோதரரே
ஆவியானவர் மகிமைப்படுகிறார்
1 பேதுரு 4.14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார்.
1 Peter 4:14
If ye be reproached for the name of Christ, happy are ye; for the spirit of glory and of God resteth upon you: on their part He is evil spoken of, but on your part He is glorified.
===========
TCBA TUTICORIN 3
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
கடைசியாக சகோதரரே
ஆவியானவர் மகிமைப்படுகிறார்
1 பேதுரு 4.14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார்.
1 Peter 4:14
If ye be reproached for the name of Christ, happy are ye; for the spirit of glory and of God resteth upon you: on their part He is evil spoken of, but on your part He is glorified.
===========
TCBA TUTICORIN 3
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
============
SHALOM STEWARD MORNING GRACE
"GREAT" IN HEBREW EPISTLE
THEME OF HEBREW EPISTLE:
============
@ CHRIST GREATER THAN EVERY JEWISH CUSTOMS AND RITUALS @ LET US CROSS UNTO PERFECTION
1. Great Salvation
Hebrews 2:3
says, "How shall we escape, if we neglect so *great salvation;* which at the
first began to be spoken by the Lord, and was confirmed unto us by them that heard him".
LET US ACCEPT SALVATION..
2. Great High Priest
Hebrews 4:14
first began to be spoken by the Lord, and was confirmed unto us by them that heard him".
LET US ACCEPT SALVATION..
2. Great High Priest
Hebrews 4:14
says, "Since then we have a *great high priest* who has passed through the heavens, Jesus the Son of God, let us hold fast to our confession
LET US SUBMIT..
LET US SUBMIT..
3. Great fight of Afflictions
Hebrews 10:32
Hebrews 10:32
says, "But recall the former days when, after you were enlightened, you endured a *great struggle with sufferings*
LET US SURRENDER..
LET US SURRENDER..
4. Great recompense of reward
Hebrews 10:35
Hebrews 10:35
says, "Therefore do not throw away your confidence, which has a *great reward*
LET US SIMPLY BEAR..
LET US SIMPLY BEAR..
5. Great cloud of witnesses
Hebrews 12:1
Hebrews 12:1
says, "Therefore, since we are surrounded by so *great a cloud of witnesses* , let us also lay aside every weight, and sin which clings so closely, and let us run with endurance the race that is set before us".
What it means
This verse encourages Christians to run the race of faith with perseverance, putting aside sin and other hindrances.
The verse uses examples of people who demonstrated godly faith to inspire and encourage Christians.
These examples are meant to show that God does not abandon people when they suffer, and that He uses these experiences to strengthen them.
LET US RUN WITH ENDURANCE
6. Great Shepherd
Hebrews 13:20
What it means
This verse encourages Christians to run the race of faith with perseverance, putting aside sin and other hindrances.
The verse uses examples of people who demonstrated godly faith to inspire and encourage Christians.
These examples are meant to show that God does not abandon people when they suffer, and that He uses these experiences to strengthen them.
LET US RUN WITH ENDURANCE
6. Great Shepherd
Hebrews 13:20
says, "Now may the God of peace, who brought up from the dead our Lord Jesus, the great Shepherd of the sheep, and ratified an eternal covenant with his blood
LET US BE WAITING
Therefore, holy brothers and sisters..
GREAT LEADERS OF FAITH..
LET US FOLLOW..
Hebrews 13:7
LET US BE WAITING
Therefore, holy brothers and sisters..
GREAT LEADERS OF FAITH..
LET US FOLLOW..
Hebrews 13:7
says, "Remember your ( great ) leaders, those who spoke to you the word of God. Consider the outcome of their way of life, and imitate their faith
=======
The Christian Believers Assembly, TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
=======
The Christian Believers Assembly, TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
============
SHALOM STEWARD MORNING GRACE
LET US HAVE GRACE..
GRACE IN HEBREW EPISTLE
============
GRACE HIDDEN IN OLD TESTAMENT REVEALED IN NEW TESTAMENT
LAW REVEALED IN OLD TESTAMENT
LAW HIDDEN IN NEW TESTAMENT
1. LET US HAVE GRACE
Hebrews 12:28
Wherefore we receiving a kingdom which cannot be moved, let us have grace, whereby we may serve God acceptably with reverence and godly fear:
2. JESUS TASTED DEATH FOR EVERYONE BY GOD'S GRACE
Hebrews 2:9
But we see Jesus, who was made a little lower than the angels for the suffering of death, crowned with glory and honour; that He by the grace of God should taste death for every man.
3.OUR HEARTS TO BE ESTABLISHED WITH GRACE
Hebrews 13:9
Be not carried about with divers and strange doctrines. For it is a good thing that the heart be established with grace; not with meats, which have not profited them that have been occupied therein.
4. LET US COME BOLDLY TO THE THRONE OF GRACE
Hebrews 4:16
Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.
5. DESPITE NOT UNTO THE GRACE OF GOD
Hebrews 10:29
Of how much sorer punishment, suppose ye, shall He be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith He was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?
6. LEST ANY MAN FAIL OF THE GRACE OF GOD..
Hebrews 12:15
Looking diligently lest any man fail of the grace of God; lest any root of bitterness springing up trouble you, and thereby many be defiled;
Finally Brethren..
Grace be with you all. Amen.
Hebrews 13:25
=============
TCBA TUTICORIN 3
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY
TUTICORIN 628 003
Shalomjjj@gmail.com
Whatsapp 91 9965050301
In the Epistle to the Hebrews, the concept of "entering" refers to the idea of entering into God's rest, which is a metaphor for achieving spiritual peace and complete reliance on Christ, often highlighted in Hebrews chapter 4, where the author emphasizes the importance of not falling short of this rest like the Israelites did in the wilderness; essentially, it means fully accepting and experiencing the salvation offered by Jesus Christ.
1. பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் பிரவேசம் மிக கவனத்திற்கு உரியது..
எபிரேயர் 9:6,7
6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
7. இரண்டாங்கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
2. கிறிஸ்துவின் முதல் பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம் ..
எபிரேயர் 1:6
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது : தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
எபிரேயர் 10:5
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.
எபிரேயர் 9:25
பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
எபிரேயர் 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
3. நம்முடைய பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம்..
எபிரேயர் 10:19,20
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் *பிரவேசிப்பதற்கு* அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
(நானே வாசல்.. ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் இரட்சிக்கப்படுவான். யோவான் 10)
4. நம்முடைய இரட்சிப்பின் பிரவேசம் நித்திய இளைப்பாறுதல்..
எபிரேயர் 4:10
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
5. அநேகர் இந்த இரட்சிப்பின் பிரவேசம் இயலாமைக்கு காரணம் அவிசுவாசம்..
எபிரேயர் 3:19
ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம
6. கீழ்ப்படியாதவர்கள் பிரவேசிக்க முடியாததற்கு காரணம் தேவ கோபம்
எபிரேயர் 3:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
எபிரேயர் 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?
4. LET US COME BOLDLY TO THE THRONE OF GRACE
Hebrews 4:16
Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.
5. DESPITE NOT UNTO THE GRACE OF GOD
Hebrews 10:29
Of how much sorer punishment, suppose ye, shall He be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith He was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?
6. LEST ANY MAN FAIL OF THE GRACE OF GOD..
Hebrews 12:15
Looking diligently lest any man fail of the grace of God; lest any root of bitterness springing up trouble you, and thereby many be defiled;
Finally Brethren..
Grace be with you all. Amen.
Hebrews 13:25
=============
TCBA TUTICORIN 3
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY
TUTICORIN 628 003
Shalomjjj@gmail.com
Whatsapp 91 9965050301
=========
எபிரேயர் நிருபத்தில் "பிரவேசித்தல்"
=========
*பிரவேசித்தல்* என்பது மனுமக்கள் இரட்சிப்பில் தேவனோடு உள்ள செயல்பாடுகளில் மிக முக்கியமான வார்த்தை மற்றும் கிரியை ஆகும்..ENTERED / ADVENT
பிரவேசம்...
In the Epistle to the Hebrews, the concept of "entering" refers to the idea of entering into God's rest, which is a metaphor for achieving spiritual peace and complete reliance on Christ, often highlighted in Hebrews chapter 4, where the author emphasizes the importance of not falling short of this rest like the Israelites did in the wilderness; essentially, it means fully accepting and experiencing the salvation offered by Jesus Christ.
1. பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் பிரவேசம் மிக கவனத்திற்கு உரியது..
எபிரேயர் 9:6,7
6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
7. இரண்டாங்கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
2. கிறிஸ்துவின் முதல் பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம் ..
எபிரேயர் 1:6
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது : தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
எபிரேயர் 10:5
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.
எபிரேயர் 9:25
பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
எபிரேயர் 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
3. நம்முடைய பிரவேசம் இரட்சிப்புக்கு மிக ஆதாரம்..
எபிரேயர் 10:19,20
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் *பிரவேசிப்பதற்கு* அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
(நானே வாசல்.. ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் இரட்சிக்கப்படுவான். யோவான் 10)
4. நம்முடைய இரட்சிப்பின் பிரவேசம் நித்திய இளைப்பாறுதல்..
எபிரேயர் 4:10
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
5. அநேகர் இந்த இரட்சிப்பின் பிரவேசம் இயலாமைக்கு காரணம் அவிசுவாசம்..
எபிரேயர் 3:19
ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம
6. கீழ்ப்படியாதவர்கள் பிரவேசிக்க முடியாததற்கு காரணம் தேவ கோபம்
எபிரேயர் 3:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
எபிரேயர் 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?
7. இளைப்பாறுதலில் பிரவேசம் தேவனுடைய வாக்குத்தத்ததம்.
எபிரேயர் 4:1
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம்.
எபிரேயர் 4:1
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம்.
8. இன்னும் அநேகர் பிரவேசிக்க வேண்டியது அவசியம்.
எபிரேயர் 4:6
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்,
பிரவேசித்தால் மட்டுமே அழிவில் இருந்து காப்பாற்றப்பட முடியும்..
1 பேதுரு 3:20
எபிரேயர் 4:6
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்,
பிரவேசித்தால் மட்டுமே அழிவில் இருந்து காப்பாற்றப்பட முடியும்..
1 பேதுரு 3:20
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
TCBA TUTICORIN 3
SHALOM STEWARD
MORNING GRACE
==========
WHO IS THIS MAN?
THIS MAN IS JESUS
==========
Why is Jesus considered a man?He was conceived of the Holy Spirit in the virgin Mary. Thus he is human—fully human.
The Bible wants to emphasize that he is fully human.
So that's the common understanding: he is both divine and he is human—two natures, one person.
Why is God called a man?
… should be referred to (in most contexts) as masculine by analogy; the reason being God's relationship with the world as begetter of the world and revelation..
WHO IS THIS MAN?
1. THIS MAN HAS WISDOM & MIGHTY WORKS
Matthew 13:54
And when He was come into his own country, He taught them in their synagogue, insomuch that they were astonished, and said, Whence hath this man this wisdom, and these mighty works?
2. THIS MAN RECEIVETH SINNERS
Luke 15:2
And the Pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.
3. THIS MAN HAS DONE NOTHING AMISS
Luke 23:4,41
4. Then said Pilate to the chief priests and to the people, I find no fault in this man.
41. And we indeed justly; for we receive the due reward of our deeds: but this man hath done nothing amiss.
4. NEVER MAN SPAKE LIKE THIS MAN
John 7:46
The officers answered, Never man spoke like this man.
5. THIS MAN COUNTED WORTHY OF MORE GLORY
Hebrews 3:3
For this man was counted worthy of more glory than Moses, inasmuch as He who hath builded the house hath more honour than the house.
6. THIS MAN GREATER THAN ABRAHAM
Hebrews 7:4
Now consider how great this man was, unto whom even the patriarch Abraham gave the tenth of the spoils.
7. THIS MAN HATH UNCHANGEABLE PRIESTHOOD
Hebrews 7:24
But this man, because He continueth ever, hath an unchangeable priesthood.
8. THIS MAN MUST TO OFFER HIMSELF
Hebrews 8:3
For every high priest is ordained to offer gifts and sacrifices: wherefore it is of necessity that this man have somewhat also to offer.
9. THIS MAN COMPLETED THE SACRIFICE AND SAT DOWN AT FATHER'S RIGHT HAND
Hebrews 10:12
But this man, after He had offered one sacrifice for sins for ever, sat down on the right hand of God;
Before going to die for mankind Jesus was addressed..
BEHOLD THE MAN
John 19:5
Then came Jesus forth, wearing the crown of thorns, and the purple robe. And Pilate saith unto them, Behold the man!
=========
The Christian Believers Assembly, TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
7. THIS MAN HATH UNCHANGEABLE PRIESTHOOD
Hebrews 7:24
But this man, because He continueth ever, hath an unchangeable priesthood.
8. THIS MAN MUST TO OFFER HIMSELF
Hebrews 8:3
For every high priest is ordained to offer gifts and sacrifices: wherefore it is of necessity that this man have somewhat also to offer.
9. THIS MAN COMPLETED THE SACRIFICE AND SAT DOWN AT FATHER'S RIGHT HAND
Hebrews 10:12
But this man, after He had offered one sacrifice for sins for ever, sat down on the right hand of God;
Before going to die for mankind Jesus was addressed..
BEHOLD THE MAN
John 19:5
Then came Jesus forth, wearing the crown of thorns, and the purple robe. And Pilate saith unto them, Behold the man!
=========
The Christian Believers Assembly, TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
===========
SAINT'S FIRM FAITH...
பரிசுத்தவான்களின் உறுதியான நம்பிக்கை..
=============
1. விடுவிக்காமற்போனாலும்..
தானியேல் 3:18
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
தானியேல் 3:18
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ... In refusing to worship Idols
2. கொன்று போட்டாலும்..
யோபு 13:15
அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு..Strong faith in His Almighty God
3. செத்தாலும் சாகிறேன்..
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர்..firmness in Her generation redemption
4. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து..
ரூத் 1:16-17
16. அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
17. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத்..focus on God's plan of salvation
5. பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும்..
தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல்..no compromise in daily Prayer life
6. காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்.
லூக்கா 22:33
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
பேதுரு..no turning back in tribulations and trials..
நம் விசுவாச உறுதிமொழி.
Our Confession of faith..
ஆபகூக் 3:17-18
17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
18. நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
==============
2. கொன்று போட்டாலும்..
யோபு 13:15
அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு..Strong faith in His Almighty God
3. செத்தாலும் சாகிறேன்..
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர்..firmness in Her generation redemption
4. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து..
ரூத் 1:16-17
16. அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
17. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத்..focus on God's plan of salvation
5. பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும்..
தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல்..no compromise in daily Prayer life
6. காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்.
லூக்கா 22:33
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
பேதுரு..no turning back in tribulations and trials..
நம் விசுவாச உறுதிமொழி.
Our Confession of faith..
ஆபகூக் 3:17-18
17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
18. நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
==============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
இந்தக் கல்...
ஆதியாகமம் 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
இந்தக் கற்கள்..
யோசுவா 4:6-7
6. நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
7. நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
புதிய ஏற்பாடு சத்தியம்..
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
EXODUS TV
அருளுரை துளிகள்
=============
இந்தக் கல்.. இந்தக் கற்கள்..
THIS STONE... THESE STONES...
=============
தியான வசனம்..இந்தக் கல்...
ஆதியாகமம் 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
இந்தக் கற்கள்..
யோசுவா 4:6-7
6. நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
7. நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
புதிய ஏற்பாடு சத்தியம்..
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
எபேசியர் 2:21
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
15. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18. மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
ஜீவனுள்ள கல்.. ஜீவனுள்ள கற்கள்..
LIVING STONE.. LIVING STONES..
1 பேதுரு 2:4-7
4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற *ஜீவனுள்ள கல்லாகிய* அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்.
5. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6. அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
7. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று
BREAST PLATE OF JUDGEMENT..
இரத்தினக்கற்கள்..
யாத்திராகமம் 28:15,17
15. நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாச் செய்வாயாக. அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
17. அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக. முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
21. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
யாத்திராகமம் 39:14
2. யோர்தான் கரை கில்கால்..
யோசுவா 4:6,7,20-22
6. நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
7. நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
20. அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,
21. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது,
22. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
3. ஆட்டுக்குட்டி யானவருடைய மணவாட்டி
வெளிப்படுத்தினத விசேஷம் 21:9,19,20
9. பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
19. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித *இரத்தினங்களினாலும்* அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
இந்தக் கல் இந்தக் கற்களோடு நித்திய உடன்படிக்கைக்கு அடையாளமாகும்..
==========
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
TCBA TUTICORIN 3
John 16:7-8
says, "But I tell you the truth, it is better for you that I go away.
For if I do not go, the Advocate ( Holy Spirit ) will not come to you.
But if I go, I will send him to you.
And when he comes, he will convict the world in regard to sin and righteousness and condemnation..
2. HOLY SPIRIT RESTRAINS EVIL
Genesis 6:3
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
இந்தக் கல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..
சபைக்கு தலை..
மத்தேயு 16:15-1815. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18. மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
ஜீவனுள்ள கல்.. ஜீவனுள்ள கற்கள்..
LIVING STONE.. LIVING STONES..
1 பேதுரு 2:4-7
4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற *ஜீவனுள்ள கல்லாகிய* அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்.
5. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6. அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
7. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று
இந்தக் கற்கள்...
திருச்சபைக்கு அடையாளம்
1. நியாயவிதி மார்பத்தக்கம் BREAST PLATE OF JUDGEMENT..
இரத்தினக்கற்கள்..
யாத்திராகமம் 28:15,17
15. நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாச் செய்வாயாக. அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
17. அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக. முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
21. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
யாத்திராகமம் 39:14
2. யோர்தான் கரை கில்கால்..
யோசுவா 4:6,7,20-22
6. நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
7. நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
20. அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,
21. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது,
22. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
3. ஆட்டுக்குட்டி யானவருடைய மணவாட்டி
வெளிப்படுத்தினத விசேஷம் 21:9,19,20
9. பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
19. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித *இரத்தினங்களினாலும்* அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
இந்தக் கல் இந்தக் கற்களோடு நித்திய உடன்படிக்கைக்கு அடையாளமாகும்..
==========
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
TCBA TUTICORIN 3
=============
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
HOLY SPIRIT'S WORKS IN
BELIEVER'S DAY TO DAY SPIRIT FILLED LIFE
==============
1. HOLY SPIRIT CONVICTSJohn 16:7-8
says, "But I tell you the truth, it is better for you that I go away.
For if I do not go, the Advocate ( Holy Spirit ) will not come to you.
But if I go, I will send him to you.
And when he comes, he will convict the world in regard to sin and righteousness and condemnation..
2. HOLY SPIRIT RESTRAINS EVIL
Genesis 6:3
says, "My spirit shall not abide in man forever, for he is flesh; his days shall be a hundred and twenty years"
3. HOLY SPIRIT TEACHES
John 14:26
3. HOLY SPIRIT TEACHES
John 14:26
says, "But the Helper, the Holy Spirit, whom the Father will send in my name, he will teach you all things and bring to your remembrance all that I have said to you".
John 16:15
John 16:15
says, "All that belongs to the Father is mine. That is why I said the Spirit will receive from me what he will make known to you".
4. HOLY SPIRIT TESTIFIES
Rom 8:16
John 15:26
4. HOLY SPIRIT TESTIFIES
Rom 8:16
John 15:26
says, "When the Advocate comes, whom I will send to you from the Father, the Spirit of truth who comes from the Father, he will testify on my behalf".
Explanation
In this verse, Jesus refers to the Holy Spirit as the Advocate or the Spirit of truth.
Jesus says that the Holy Spirit will testify about him.
Jesus also says that his disciples should also testify because they have been with him from the beginning.
Related Bible verses
In John 15:9
Explanation
In this verse, Jesus refers to the Holy Spirit as the Advocate or the Spirit of truth.
Jesus says that the Holy Spirit will testify about him.
Jesus also says that his disciples should also testify because they have been with him from the beginning.
Related Bible verses
In John 15:9
Jesus says, "Whoever remains in me and I in him will bear much fruit, because without me you can do nothing".
In John 15:12
In John 15:12
Jesus says, "This is my commandment: love one another as I love you".
Romans 8:16
Romans 8:16
says, "The Spirit himself bears witness with our spirit that we are children of God"
5. HOLY SPIRIT GUIDES
Romans 8:14
5. HOLY SPIRIT GUIDES
Romans 8:14
says, "For all who are led by the Spirit of God are children of God".
6. HOLY SPIRIT INTERCEDES
Romans 8:26
6. HOLY SPIRIT INTERCEDES
Romans 8:26
says, "In the same way, the Spirit helps us in our weakness. We do not know what we ought to pray for, but the Spirit himself intercedes for us through wordless groans..
7. HOLY SPIRIT DIRECTS
Acts 8:29
7. HOLY SPIRIT DIRECTS
Acts 8:29
says, "And the Spirit said to Philip, 'Go over and join this chariot..
8. HOLY SPIRIT PLANS AND SENDS FOR MINISTRY
Acts 13:4
8. HOLY SPIRIT PLANS AND SENDS FOR MINISTRY
Acts 13:4
says, "So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia, and from there they sailed to Cyprus..
9. HOLY SPIRIT FILLED SPIRITUAL LIFE
Galatians 5:22-23
Describes the fruit of the Holy Spirit, including love, joy, peace, patience, and gentleness..
Ephesians 5:18
Says, "Do not get drunk with wine, for that is debauchery, but be filled with the Spirit"
John 15
Describes a Christ-directed life where Christ lives in and through us in the power of the Holy Spirit..
@ Set your mind on the things of the Spirit
@ Put to death the deeds of the body by the Spirit
@ Be led by the Spirit
@ Know the Fatherhood of God by the Spirit
@ Hope in the Spirit
@ Pray in the Spirit.
The Apostle Paul's spiritual life:
The Apostle Paul's life is an example of a spirit-filled life. He experienced contentment, growth in holiness, and continuous enlargement.
God Bless the reader and the scribe..
============
9. HOLY SPIRIT FILLED SPIRITUAL LIFE
Galatians 5:22-23
Describes the fruit of the Holy Spirit, including love, joy, peace, patience, and gentleness..
Ephesians 5:18
Says, "Do not get drunk with wine, for that is debauchery, but be filled with the Spirit"
John 15
Describes a Christ-directed life where Christ lives in and through us in the power of the Holy Spirit..
Other ways to live a spirit-filled life
@ Walk according to the Spirit
@ Set your mind on the things of the Spirit
@ Put to death the deeds of the body by the Spirit
@ Be led by the Spirit
@ Know the Fatherhood of God by the Spirit
@ Hope in the Spirit
@ Pray in the Spirit.
The Apostle Paul's spiritual life:
The Apostle Paul's life is an example of a spirit-filled life. He experienced contentment, growth in holiness, and continuous enlargement.
God Bless the reader and the scribe..
============
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
The Christian Believers Assembly
Toovipuram, TUTICORIN 628 003
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
The Christian Believers Assembly
Toovipuram, TUTICORIN 628 003
===============
HALOM STEWARD
MORNING DEVOTION
பூரணரும் பூரணராக்கப்படுகிறவர்களும்
===============
இது எபிரேயர் நிருபம் சிந்தனை..
1. பூரணரான குமாரன்..
எபிரேயர் 7:28
நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
சிந்தனை:
நியாயப்பிரமாணம் vs ஆணையோடு விளங்கின வசனம்
(பெலவீனம் vs பூரணம்)
பிரதான ஆசாரியன் vs பூரணரான குமாரன்
(குறைவுள்ள ஆசாரியன் vs பூரண கிறிஸ்து)
2. பூரண குமாரன் பாடுகளினாலே இன்னும் பூரணமாகுதல் தேவனுக்கு ஏற்றதாக இருக்கிறது
எபிரேயர் 2:10
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
சிந்தனை:
L மோரிஸ் இவ்வாறு கூறுகிறார் " ஒரு ரோஜா செடியில் மொட்டும் பூரணம்.. பூவும் பூரணம் "
பூரணரான குமாரனை உபத்திரவங்கள் இன்னும் பூரணமாக்குகிறது.
3. மாம்சத்தில் இருந்த குமாரனை கண்ணீர், பலத்த சத்தம், கீழ்ப்படிதல் இன்னும் பூரணப்படுத்துகிறது.
எபிரேயர் 5:7-9
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
சிந்தனை:
மாம்சத்தில் இருக்கும் நமக்கு பூரணம் அவசியம். நாம் பூரணர் அல்ல. கிறிஸ்து ஒருவரே பூரணர்.
ஆனாலும் பூரணரான கிறிஸ்து நாம் பூரணத்தை நோக்கி கடந்து போக மாதிரி வைத்து போகிறார்.
4. தேவன் பூரண நிச்சயத்தை நாம் சுதந்தரிக்க வாக்குத்தத்தம் செய்கிறார். ஆணையும் செய்கிறார்.
எபிரேயர் 6:12,17
12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
சிந்தனை:
விசுவாசிகள் பூரணமாகுதல் தேவனுடைய சித்தம்.
இது இரட்சிப்பின் அடுத்த நிலையாகிய பரிசுத்தமாகுதல்.
இதுவும் தேவனே வாக்குப்பண்ணுகிறார்.. தேவனே தகுதிப்படுத்துகிறார்.
நம்முடைய சுய அர்ப்பணமும் நம்முடைய விருப்பமும் மட்டுமே இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
5. ஒரே பலியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்..
எபிரேயர் 10:14
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
சிந்தனை:
கிறிஸ்து அல்லாமல் விசுவாசிகளாகிய நாம் பூரணராக முடியாது..
ஏனென்றால்....
1. ஆரோனின் ஆசாரிய முறைமை பூரணம் இல்லை..
எபிரேயர் 7:11
சிந்தனை:
L மோரிஸ் இவ்வாறு கூறுகிறார் " ஒரு ரோஜா செடியில் மொட்டும் பூரணம்.. பூவும் பூரணம் "
பூரணரான குமாரனை உபத்திரவங்கள் இன்னும் பூரணமாக்குகிறது.
3. மாம்சத்தில் இருந்த குமாரனை கண்ணீர், பலத்த சத்தம், கீழ்ப்படிதல் இன்னும் பூரணப்படுத்துகிறது.
எபிரேயர் 5:7-9
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
சிந்தனை:
மாம்சத்தில் இருக்கும் நமக்கு பூரணம் அவசியம். நாம் பூரணர் அல்ல. கிறிஸ்து ஒருவரே பூரணர்.
ஆனாலும் பூரணரான கிறிஸ்து நாம் பூரணத்தை நோக்கி கடந்து போக மாதிரி வைத்து போகிறார்.
4. தேவன் பூரண நிச்சயத்தை நாம் சுதந்தரிக்க வாக்குத்தத்தம் செய்கிறார். ஆணையும் செய்கிறார்.
எபிரேயர் 6:12,17
12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
சிந்தனை:
விசுவாசிகள் பூரணமாகுதல் தேவனுடைய சித்தம்.
இது இரட்சிப்பின் அடுத்த நிலையாகிய பரிசுத்தமாகுதல்.
இதுவும் தேவனே வாக்குப்பண்ணுகிறார்.. தேவனே தகுதிப்படுத்துகிறார்.
நம்முடைய சுய அர்ப்பணமும் நம்முடைய விருப்பமும் மட்டுமே இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
5. ஒரே பலியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்..
எபிரேயர் 10:14
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
சிந்தனை:
கிறிஸ்து அல்லாமல் விசுவாசிகளாகிய நாம் பூரணராக முடியாது..
ஏனென்றால்....
1. ஆரோனின் ஆசாரிய முறைமை பூரணம் இல்லை..
எபிரேயர் 7:11
அல்லாமலும், இஸ்ரவேல் ஐனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள். அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறோரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
2. நியாயப்பிரமாணமானது பூரணம் இல்லை.
எபிரேயர் 7:19
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
3. பலிகள் காணிக்கைகள் பூரணம் இல்லை
எபிரேயர் 9:9
அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
4. மனசாட்சி பூரணம் இல்லை..
எபிரேயர் 10:2
2. நியாயப்பிரமாணமானது பூரணம் இல்லை.
எபிரேயர் 7:19
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
3. பலிகள் காணிக்கைகள் பூரணம் இல்லை
எபிரேயர் 9:9
அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
4. மனசாட்சி பூரணம் இல்லை..
எபிரேயர் 10:2
பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
எபிரேயர் 6:2
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
2. பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்ய வேண்டும்..
எபிரேயர் 5:14
பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
3. விசுவாசத்தை பற்றிக்கொள்ள வேண்டும்
எபிரேயர் 10:22
பூரணராக நம்முடைய அர்ப்பணம் என்ன?
1. நம்முடைய சிந்தை பூரணத்தை நோக்க வேண்டும்எபிரேயர் 6:2
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
2. பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்ய வேண்டும்..
எபிரேயர் 5:14
பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
3. விசுவாசத்தை பற்றிக்கொள்ள வேண்டும்
எபிரேயர் 10:22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
பூரண சபை..
1. தலையாகிய கிறிஸ்து பூரணர் என்றால் சரீரம் பூரணமே!!!
கொலோசெயர் 2.9-10
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
2. பூரண சபை இல்லாமல் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள் பூரணம் சாத்தியமில்லை.
எபிரேயர் 11:40
அவர்கள் (பழைய ஏற்பாடு நீதிமான்கள் ) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
3. பரலோகத்தில் பூரணராக்கப்பட்ட நீதிமான்களே கிறிஸ்துவின் சரீரமாகிய சபை
எபிரேயர் 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
சகோதரரே!!!
பூரண சற்குணம் அன்பு...
கொலோசெயர் 3:14
இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஆகையால்....
விசுவாசத்தை முடிக்கிறவர் இயேசு!!
Perfecter of Faith..
எபிரேயர் 12:1
பூரண சபை..
1. தலையாகிய கிறிஸ்து பூரணர் என்றால் சரீரம் பூரணமே!!!
கொலோசெயர் 2.9-10
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
2. பூரண சபை இல்லாமல் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள் பூரணம் சாத்தியமில்லை.
எபிரேயர் 11:40
அவர்கள் (பழைய ஏற்பாடு நீதிமான்கள் ) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
3. பரலோகத்தில் பூரணராக்கப்பட்ட நீதிமான்களே கிறிஸ்துவின் சரீரமாகிய சபை
எபிரேயர் 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
சகோதரரே!!!
பூரண சற்குணம் அன்பு...
கொலோசெயர் 3:14
இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஆகையால்....
விசுவாசத்தை முடிக்கிறவர் இயேசு!!
Perfecter of Faith..
எபிரேயர் 12:1
மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
Therefore, since we are surrounded by such a huge crowd of witnesses to the life of faith, let us strip off every weight that slows us down, especially the sin that so easily trips us up. And let us run with endurance the race God has set before us.
2 We do this by keeping our eyes on Jesus, the champion who initiates and perfects our faith.
Therefore, since we are surrounded by such a huge crowd of witnesses to the life of faith, let us strip off every weight that slows us down, especially the sin that so easily trips us up. And let us run with endurance the race God has set before us.
2 We do this by keeping our eyes on Jesus, the champion who initiates and perfects our faith.
God bless the reader and the Scribe..
======
TCBA TUTICORIN
shalomjjj@gmail.com
======
TCBA TUTICORIN
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
இதற்கு உதவி செய்பவர் பரிசுத்த ஆவியானவர்..
TO PRESENT US INDIVIDUALLY AND AS A CHURCH BEFORE GOD IS THE MAIN OBJECTIVE OF SALVATION.
THAT IS EXECUTED BY THE LORD JESUS CHRIST WITH THE HELP OF HOLY SPIRIT..
....கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
எபேசியர் 5:27
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
2. ஆவியானவர் நம்மை நிறுத்துகிறார்..
2 கொரிந்தியர் 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
3. தேவன் நம்மை நிறுத்துகிறார்..
கொலோசெயர் 1:21
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
இந்த நிகழ்வை சபை எவ்வாறு நிறைவேற்றுகிறது?
கொலோசெயர் 1:28-29
28. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
29. அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
இந்த நிகழ்வை விசுவாசி எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
2 தீமோத்தேயு 2:15
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
============
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
இரட்சிப்பின் வளங்கள் பகுதி 3
============
தமக்கு முன் நிறுத்த...
TO PRESENT BEFORE HIM
=============
விசுவாசிகளாகிய நம்மை தனியாகவும் சபையாகவும் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கொண்டு போய் நிறுத்துவதே கிறிஸ்துவினுடைய செயலாகும்.இதற்கு உதவி செய்பவர் பரிசுத்த ஆவியானவர்..
TO PRESENT US INDIVIDUALLY AND AS A CHURCH BEFORE GOD IS THE MAIN OBJECTIVE OF SALVATION.
THAT IS EXECUTED BY THE LORD JESUS CHRIST WITH THE HELP OF HOLY SPIRIT..
இந்த நிகழ்வு எவ்வாறு திரித்துவ தேவன் நிறைவேற்றுகிறார்?
1. கிறிஸ்து நம்மை நிறுத்துகிறார்......கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
எபேசியர் 5:27
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
2. ஆவியானவர் நம்மை நிறுத்துகிறார்..
2 கொரிந்தியர் 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
3. தேவன் நம்மை நிறுத்துகிறார்..
கொலோசெயர் 1:21
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
இந்த நிகழ்வை சபை எவ்வாறு நிறைவேற்றுகிறது?
கொலோசெயர் 1:28-29
28. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
29. அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
இந்த நிகழ்வை விசுவாசி எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
2 தீமோத்தேயு 2:15
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
நாம் அல்ல... அவரே நிறுத்துகிறார்!!!
யூதா 1:25
வழுவாதபடி உங்களை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை *மாசற்றவர்களாய் நிறுத்தவும்* வல்லமையுள்ளவரும்
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
God bless the reader and the scribe..
==========
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
யூதா 1:25
வழுவாதபடி உங்களை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை *மாசற்றவர்களாய் நிறுத்தவும்* வல்லமையுள்ளவரும்
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
God bless the reader and the scribe..
==========
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
===========
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
இரட்சிப்பின் வளங்கள் 4
============
பழைய ஏற்பாட்டில் 3 வேலைக்காரர்கள் பணி பரிசுத்த ஆவியானவர் 3 விசேஷத்த பணிகளுக்கு ஒப்புமை
=============
பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்..பரிசுத்த ஆவியானவர் செயல்கள் வேதம் முழுவதும் காணலாம்.
ஆதியாகமத்தில் சில ஒப்புமைகள் மிக கவனத்திற்குரியது.
1. ஆபிரகாம்... பிதாவாகிய தேவன்
2. ஈசாக்கு.. குமாரனாகிய தேவன்
3. ரெபேக்காள்... திருச்சபை
4.ஊழியக்காரன்..
பரிசுத்த ஆவியாகிய தேவன்..
வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊழியக்காரன் என்கிற நிலையில் மூன்று இடங்களில் காண்கிறோம்.
1. ஆபிரகாமின் ஊழியக்காரன்
2. போவாஸின் ஊழியக்காரன்
3. அகாஸ்வேருவின்
ஊழியக்காரன்
1. ஆபிரகாமின் ஊழியக்காரன்
ஆதியாகமம் 24:2-4
2. அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:
3. நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்.
4. நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.
சத்தியம்:
ஆபிரகாமின் ஊழியக்காரன் தன் குமாரனுக்கு மணவாட்டி தேட அனுப்பப்படுகிறார்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மணவாட்டி தேட அனுப்பப்பட்டார்..
(பரிசுத்த ஆவியானவர்) அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
யோவான் 16:11
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
2.போவாஸின் ஊழியக்காரன்
ரூத் 2:5-8
5. பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
6. அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடே கூடவந்த மோவாபிய பெண்பிள்ளை.
7. அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள். காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றாள்.
8. அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள். பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.
சத்தியம்:
போவாஸின் ஊழியக்காரன் போவாசுக்கு மணவாட்டியாகிய ரூத்தை அறிமுகம் செய்கிறான்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் மணவாட்டியை குமாரனுக்கு அறிமுகம் செய்கிறார்.
அப்போஸ்தலர் 10:44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
3. அகாஸ்வேருவின் ஊழியக்காரன்
எஸ்தர் 2:8-9
8. ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் (ஊழியக்காரன்) ஒப்புவிக்கப்பட்டாள்.
9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினாலே, அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது. ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டுக் கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
சத்தியம்:
ஊழியக்காரன் யேகாய் மண வாட்டி எஸ்தரை ராஜாவுக்கு முன் கொண்டு நிறுத்துகிறார்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை குமாரனுக்கு முன் நிறுத்துவார்..
2 கொரிந்தியர் 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் (பரிசுத்த ஆவியானவர்) எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
Truth Summary:
Holy Spirit goes after the sinners, seperates such for gospel and introduces to the world such the savior, then the church is prepared and presented the Lord without any spot or wrinkle..
உண்மைச் சுருக்கம்:
பரிசுத்த ஆவியானவர் பாவிகளைப் பின்தொடர்ந்து, நற்செய்திக்காகப் பிரித்து, அத்தகைய மீட்பரை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார், பின்னர் சபை ஆயத்தம் செய்யப்பட்டு எந்த பழுதும் குறையும் இல்லாமல் பிதாவின் முன் நிறுத்துகிறார் .
==============
9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினாலே, அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது. ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டுக் கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
சத்தியம்:
ஊழியக்காரன் யேகாய் மண வாட்டி எஸ்தரை ராஜாவுக்கு முன் கொண்டு நிறுத்துகிறார்..
அப்படியே..
பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை குமாரனுக்கு முன் நிறுத்துவார்..
2 கொரிந்தியர் 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் (பரிசுத்த ஆவியானவர்) எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
Truth Summary:
Holy Spirit goes after the sinners, seperates such for gospel and introduces to the world such the savior, then the church is prepared and presented the Lord without any spot or wrinkle..
உண்மைச் சுருக்கம்:
பரிசுத்த ஆவியானவர் பாவிகளைப் பின்தொடர்ந்து, நற்செய்திக்காகப் பிரித்து, அத்தகைய மீட்பரை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார், பின்னர் சபை ஆயத்தம் செய்யப்பட்டு எந்த பழுதும் குறையும் இல்லாமல் பிதாவின் முன் நிறுத்துகிறார் .
==============
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
Whatsapp : +91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
Whatsapp : +91 9965050301
============
SHALOM STEWARD
MORNING THOUGHT
கடும் சூழ்நிலை மத்தியில் உண்மையான சாட்சிகள்..
FAITHFUL WITNESS IN DIFFICULT SITUATIONS
============
1. நோவா...அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தில்..
In a Godless world..
2 பேதுரு 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி,
2. லோத்
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில்..
Dwelling among wicked people..
2 பேதுரு 2:8-10
8. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து:
9. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு,
10. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,
3. யோசேப்பு..
பெரிய பொல்லாங்குக்கு மத்தியில்..
In great wicked situation..
ஆதியாகமம் 39:8-10
8. சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
9. அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
10. இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
11. அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
4. சாமுவேல்..
தவறான ஆசாரியத்துவம் நிறைந்த தேவாலய வளாகத்தில்..
Among wrong priesthood in temple..
1 சாமுவேல் 3:19-22
19. அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
20. அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக் குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
21. சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து,கர்த்தருடைய ஆலயக்கதவுகளைத் திறந்தான். சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
22. சாமுவேல் வளர்ந்தான். கர்த்தர் அவனுடனேகூட இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை.
5. தாவீது
கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி நிறைந்த சவுல் அரண்மனையில்..
1 சாமுவேல் 16:18-22
18. கர்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
19. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்படப்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.
20. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும். அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.
21. சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
22. அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன். அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
6. தானியேல்
தீட்டு நிறைந்த ராஜ அரண்மனையில்..
In King's court full of defilement.
தானியேல் 1:8
8. தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
9. தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
7. மோர்தேகாய்
தன் வம்சத்திற்கு விரோதிகள் மத்தியில்..
In the presence of enemies of his race..
எஸ்தர் 2:6
6. அப்பொழுது சூசான் அரமனையிலே பென்ஜமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
7. அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
8. அப்போஸ்தலனாகிய பவுல்..
In the presence of enemies of his race..
எஸ்தர் 2:6
6. அப்பொழுது சூசான் அரமனையிலே பென்ஜமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
7. அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
8. அப்போஸ்தலனாகிய பவுல்..
சபைக்குள்ளும் சபைக்கு வெளியிலும் நெருக்கங்கள் மத்தியில்..
Distress inside and outside the church..
2 கொரிந்தியர் 11:31-34
31. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
32. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
33. இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
34. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
இறுதியாக சகோதரரே..
நம் சாட்சி உண்மையானதா?
சூழ்நிலைகள் தக்கதாக மாறுகிறதா?
வெளிப்படுத்தினத விசேஷம் 3:19
19. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது,
20. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
21. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
22. நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்
23. நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
24. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
==============
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
Distress inside and outside the church..
2 கொரிந்தியர் 11:31-34
31. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
32. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
33. இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
34. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
இறுதியாக சகோதரரே..
நம் சாட்சி உண்மையானதா?
சூழ்நிலைகள் தக்கதாக மாறுகிறதா?
வெளிப்படுத்தினத விசேஷம் 3:19
19. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது,
20. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
21. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
22. நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்
23. நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
24. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
==============
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
==============
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
நியாயப்பிரமாணம் சாபமா?
IS LAW A CURSE?
===============
கலாத்தியர் நிருபத்தின் கதிர்கள்
Glimpses of Galatians Epistle
===============
முகவுரை:நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான்.. நல்லது தான்.. ஜீவனுள்ளது..
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
இப்படியிருக்க...
நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ?
அப்படியல்ல,
ரோமர் 7:12-13
பாவமே எனக்கு மரணமாயிற்று, பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
நியாயப்பிரமாணம் பற்றி அப் பவுல் கலாத்தியருக்கு என்ன கூறுகிறார்? கவனியுங்கள்
1. நியாயப்பிரமாணம் அடிமைத்தனம்..
கலாத்தியர் 2:4
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
2. நியாயப்பிரமாணம் நீதி கொண்டு வராது..
கலாத்தியர் 2:21
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
3. மனுஷன் நீதிமானாக முடியாது..
கலாத்தியர் 2:15
1. நியாயப்பிரமாணம் அடிமைத்தனம்..
கலாத்தியர் 2:4
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
2. நியாயப்பிரமாணம் நீதி கொண்டு வராது..
கலாத்தியர் 2:21
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
3. மனுஷன் நீதிமானாக முடியாது..
கலாத்தியர் 2:15
கலாத்தியர் 3:11
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
4. ஆவியைப் பெற முடியாது..
கலாத்தியர் 3:3-5
3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
4. இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே
5. அன்றியும் உங்களுக்கு ஆவியை அவித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
5. கிரியைக்காரர்கள் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்..
கலாத்தியர் 3:10,13
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
4. ஆவியைப் பெற முடியாது..
கலாத்தியர் 3:3-5
3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
4. இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே
5. அன்றியும் உங்களுக்கு ஆவியை அவித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
5. கிரியைக்காரர்கள் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்..
கலாத்தியர் 3:10,13
10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
6. விசுவாசத்திற்குரியதல்ல..
கலாத்தியர் 3:12
நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
7. வாக்குத்தத்தத்திற்கு 400 வருடம் பிந்தினது..
கலாத்தியர் 3:17
13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
6. விசுவாசத்திற்குரியதல்ல..
கலாத்தியர் 3:12
நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
7. வாக்குத்தத்தத்திற்கு 400 வருடம் பிந்தினது..
கலாத்தியர் 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
8. ஆனாலும் வாக்குத்தத்தங்களுக்கு விரோதம் அல்ல..
கலாத்தியர் 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
9. சுதந்திரம் உண்டாகாது..
கலாத்தியர் 3:18
அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது. தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
10. உயிரைக் கொடுக்காது
கலாத்தியர் 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
11. நம்மைக் காவலில் வைத்திருந்தது..
கலாத்தியர் 3:23
ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.
12. பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
கலாத்தியர் 3:22
அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
13. கிறிஸ்துவை விட்டு பிரிக்கிறது
8. ஆனாலும் வாக்குத்தத்தங்களுக்கு விரோதம் அல்ல..
கலாத்தியர் 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
9. சுதந்திரம் உண்டாகாது..
கலாத்தியர் 3:18
அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது. தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
10. உயிரைக் கொடுக்காது
கலாத்தியர் 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
11. நம்மைக் காவலில் வைத்திருந்தது..
கலாத்தியர் 3:23
ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.
12. பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
கலாத்தியர் 3:22
அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
13. கிறிஸ்துவை விட்டு பிரிக்கிறது
(மீண்டும் நியாயப்பிரமாண த்திற்கு திரும்பும் போது)
கலாத்தியர் 5:4
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
14. கிருபையினின்று விழுந்தீர்கள்..
கலாத்தியர் 5:4
கலாத்தியர் 5:4
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
14. கிருபையினின்று விழுந்தீர்கள்..
கலாத்தியர் 5:4
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
15. சுய நீதி உண்டாகிறது..
பிலிப்பியர் 3:9
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
16. பெலனற்றது..
ஆபகூக் 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
அப்படியானால் நியாயப்பிரமாணம்... விரோதமா? அல்லவே..
கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தி
(Pedagogue... Child Trainer)
கலாத்தியர் 3:24
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலாத்தியர் 3:25
25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
26. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:29
LAW OR FAITH?
"தன் விசுவாசத்தின்" மகத்துவம்..
Root verse :
வேர் வசனம்..
ஆபகூக் 2:4b
.... தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
1. தன் விசுவாசம்
2. நீதிமான்
3. பிழைப்பான்
இந்த வேர் வசனத்தை 3 இடங்களில் அப் பவுல் குறிப்பிடுகிறார்..
1. எபிரேயர் நிருபம்.. தன் விசுவாசத்தினால்...
2. ரோமர் நிருபம்.. நீதிமான்...
3. கலாத்தியர் நிருபம்.. பிழைப்பான்..
எபிரேயர் 10:39
39. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
40. நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
2. ரோமர் நிருபம்..
ரோமர் 1:17
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
3. கலாத்தியர் நிருபம்..
கலாத்தியர் 3:11
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
God bless the Readers abd the Scribe..
============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
15. சுய நீதி உண்டாகிறது..
பிலிப்பியர் 3:9
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
16. பெலனற்றது..
ஆபகூக் 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
அப்படியானால் நியாயப்பிரமாணம்... விரோதமா? அல்லவே..
கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தி
(Pedagogue... Child Trainer)
கலாத்தியர் 3:24
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலாத்தியர் 3:25
25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
26. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:29
LAW OR FAITH?
"தன் விசுவாசத்தின்" மகத்துவம்..
Root verse :
வேர் வசனம்..
ஆபகூக் 2:4b
.... தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
1. தன் விசுவாசம்
2. நீதிமான்
3. பிழைப்பான்
இந்த வேர் வசனத்தை 3 இடங்களில் அப் பவுல் குறிப்பிடுகிறார்..
1. எபிரேயர் நிருபம்.. தன் விசுவாசத்தினால்...
2. ரோமர் நிருபம்.. நீதிமான்...
3. கலாத்தியர் நிருபம்.. பிழைப்பான்..
என்ன நிபந்தனை? ON WHICH CONDITION?
1. எபிரேயர் நிருபம்..எபிரேயர் 10:39
39. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
40. நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
2. ரோமர் நிருபம்..
ரோமர் 1:17
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
3. கலாத்தியர் நிருபம்..
கலாத்தியர் 3:11
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
God bless the Readers abd the Scribe..
============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp +91 9965050301
CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
