கற்றுக் கொள்ள வேண்டும் யாரிடம் | கற்றுக் கொள்ள வேண்டும் எதை | வாஞ்சை - எதின் மேல் | கர்த்தர் யாரை அழிப்பார் | தேவ பயத்தோடு நாம் செய்ய வேண்டிய காரியங்கள் | Things we should do with fear of God | தேவனால் நற்சாட்சி பெற்றவர்கள் | கர்த்தருக்குள் - Into the Lord | விசாரிக்க வேண்டும் யாரை?
=================
கற்றுக் கொள்ள வேண்டும் யாரிடம்
=================
1) கிறிஸ்துவிடம்
மத்தேயு 11:29
2) எறும்பிடம்
நீதிமொழிகள் 6:6
3) தாய் தகப்பனிடம்
நீதிமொழிகள் 1:8,9
4) மனைவி கணவனிடம்
1 கொரிந்தியர் 14:35
5) தேவ ஊழியர்களிடம்
1 கொரிந்தியர் 4:6
6) சபையிடம்
2 தெசலோனிக்கேயர் 3:6
=================
கற்றுக் கொள்ள வேண்டும் எதை
================
1) மனரம்மியமாக இருக்க
பிலிப்பியர் 4:11
2) மனத்தாழ்மையை
மத்தேயு 11:29
3) சாந்தத்தை
மத்தேயு 11:29
4) தேவ பயத்தை
உபாகமம் 31:13
5) கர்த்தரை பாடுவதை
1 நாளாகமம் 25:7
6) கீழ்படிதலை
எபிரெயர் 5:8
7) நன்மைகளை செய்ய
1 தீமோத்தேயு 5:4
8) கிறிஸ்துவை
எபேசியர் 4:20
9) நீதி நியாயங்களை
சங்கீதம் 119:7
=================
வாஞ்சை - எதின் மேல்
=================
1) தேவன் மேல்
சங்கீதம் 63:1
சங்கீதம் 91:14
சங்கீதம் 63:1
சங்கீதம் 91:14
2) வசனத்தின் மேல்
1 பேதுரு 2:3
3) வசனத்தை தியானிக்க
ஏசாயா 26:8
4) ஆலயத்தின் மேல்
சங்கீதம் 84:2
5) பரிசுத்தவான்களை காண
2 தீமோத்தேயு 1:3
6) வருகையின் மேல்
யோபு 19:27
7) பரம வாசஸ்தலத்தை தரித்து கொள்ள
2 கொரிந்தியர் 5:2
=================
கர்த்தர் யாரை அழிப்பார்
==================
1) விசுவாசியாதவர்களை
யூதா 5
2) துன்மார்க்கரை
சங்கீதம் 145:20
3) பொய் பேசுகிறவர்களை
சங்கீதம் 5:6
4) துன்மார்க்கன் வீட்டை
நீதிமொழிகள் 14:11
================
தேவ பயத்தோடு நாம் செய்ய வேண்டிய காரியங்கள்
====================
1) தேவ பயத்தோடு நாம் மற்றவர்களிடம் பேச வேண்டும். நாம் பேசுவதை எல்லாம் தேவன் பார்க்கிறார், கேட்கிறார் என்ற உணர்வு வேண்டும்
மல்கியா 3:16
துணிகரமாக பேச கூடாது
பிரசங்கி 5:2
மனுஷர் பேசும் விணான வார்த்தைகளை குறித்து நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 12:36
நாம் பேசுவது மூலம் தேவன் மகிமையடைய வேண்டும், மற்றவர்கள் பக்தி விருத்தி அடைய வேண்டும்
எபேசியர் 4:29
இன்றைய நாட்களில் Cell Phone மூலம் மற்றவர்கள் இடம் அதிகம் பேசுவதை காணலாம். சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது
நீதிமொழிகள் 10:19
ஒருவன் தன் நாவை அடக்காமல் தன்னை தேவ பக்தியுள்ளவன் (பரிசுத்தவான்) என்று எண்ணினால் அவன் தேவபக்தி வீண்
யாக்கோபு 1:26
மல்கியா 3:16
துணிகரமாக பேச கூடாது
பிரசங்கி 5:2
மனுஷர் பேசும் விணான வார்த்தைகளை குறித்து நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 12:36
நாம் பேசுவது மூலம் தேவன் மகிமையடைய வேண்டும், மற்றவர்கள் பக்தி விருத்தி அடைய வேண்டும்
எபேசியர் 4:29
இன்றைய நாட்களில் Cell Phone மூலம் மற்றவர்கள் இடம் அதிகம் பேசுவதை காணலாம். சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது
நீதிமொழிகள் 10:19
ஒருவன் தன் நாவை அடக்காமல் தன்னை தேவ பக்தியுள்ளவன் (பரிசுத்தவான்) என்று எண்ணினால் அவன் தேவபக்தி வீண்
யாக்கோபு 1:26
2) தேவ பயத்தோடு கீழ்ப்படிய வேண்டும்
எபேசியர் 5:11
எபேசியர் 5:11
3) தேவ பயம் நமது சிந்தனையில் இருக்க வேண்டும் (தேவனுக்கு பிரியமில்லாத, அசுத்தமான காரியங்கள் கூட நமது சிந்தனையில் இருக்க கூடாது)
ரோமர் 11:20
ரோமர் 11:20
4) தேவ பயத்தோடு தீமையை விட்டு விலக வேண்டும்
நீதிமொழிகள் 16:6
நீதிமொழிகள் 16:6
5) தேவ பயத்தோடு இரட்சிப்பு நிறைவேற பிரயாசபட வேண்டும்
பிலிப்பியர் 2:12
பிலிப்பியர் 2:12
6) தேவ பயத்தோடு ஆராதிக்க வேண்டும்
சங்கீதம் 2:11
இன்றைய நாட்களில் சபைகளில் ஆட்டம், பாட்டம் பெருகி இருப்பதை காணலாம். குறை குடம் கூத்தாடும் என்று முன்னோர்கள் சொன்னது எவ்வளவு உண்மை. நடன அசைவு ஒரு போதும் பரிசுத்தத்தை கொண்டு வராது. நடனங்கள் அநேகருடைய பரிசுத்தத்திற்கு இடறலாயிருக்குமே தவிர பக்திவிருத்தியை உண்டாக்காது. தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய் வேண்டும்
எபிரெயர் 12:28
சங்கீதம் 2:11
இன்றைய நாட்களில் சபைகளில் ஆட்டம், பாட்டம் பெருகி இருப்பதை காணலாம். குறை குடம் கூத்தாடும் என்று முன்னோர்கள் சொன்னது எவ்வளவு உண்மை. நடன அசைவு ஒரு போதும் பரிசுத்தத்தை கொண்டு வராது. நடனங்கள் அநேகருடைய பரிசுத்தத்திற்கு இடறலாயிருக்குமே தவிர பக்திவிருத்தியை உண்டாக்காது. தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய் வேண்டும்
எபிரெயர் 12:28
7) தேவ பயத்தோடு உலக வேலையை செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
கொலோசெயர் 3:22
8) தேவ பயத்தோடு ஊழியத்தை செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
9) தேவ பயத்தோடு பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய வேண்டும். பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்
வெளிப்படுத்தல் 22:11
2 கொரிந்தியர் 7:1
வெளிப்படுத்தல் 22:11
2 கொரிந்தியர் 7:1
===============
Things we should do with fear of God
===============
யாக்கோபு 1:27
1) We should speak to others with fear of God. We need to feel that God sees and hears everything we say
Malachi 3:16
Do not speak boldly
Ecclesiastes 5:2
Men will give an account on the day of judgment for the evil words they speak
Matthew 12:36
God is to be glorified by what we speak, and others are to be edified
Ephesians 4:29
Nowadays, you can find people talking a lot through Cell Phone. There is no sin in abundance of words
Prov 10:19
If a man thinketh himself godly (holy) without bridling his tongue, his godliness is vain
James 1:26
2) Obedience with fear of God
Ephesians 5:11
3) The fear of God should be in our thoughts (even things that are not pleasing to God and unclean should not be in our thoughts)
Ro 11:20
4) Fear God and turn away from evil
Proverbs 16:6
5) To work out salvation with the fear of God
Phil 2:12
6) Worship God with fear
Psalm 2:11
In today's congregations, we can see that there is an increase in the number of games and games. How true it is that the ancients said that the cup will cry. Dance movement never brings holiness. Dances are a hindrance to the sanctity of many and do not edify. Worship pleasing to God
Hebrews 12:28
7) Do the work of the world in the fear of God
Col 3:22
8) To do ministry in the fear of God
Col 3:22
9) Purity should be achieved with fear of God. Let him who is holy be still more holy
Revelation 22:11
2 Cor 7:1
=================
தேவனால் நற்சாட்சி பெற்றவர்கள்
====================
1) தானியேல் பிரியமானவன்
தானியேல் 9:23
தானியேல் 9:23
2) பவுல்
நான் தெரிந்து கொண்ட பாத்திரம்
அப்போஸ்தலர் 9:15
அப்போஸ்தலர் 9:15
3) யோவான்
இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்த சீஷன்
யோவான் 20:2
யோவான் 21:7
யோவான் 20:2
யோவான் 21:7
4) நோவா
நீதிமான்
ஆதியாகமம் 7:1
ஆதியாகமம் 7:1
5) ஏனோக்கு
தேவனுக்கு பிரியமானவன்
எபியெர் 11:5
எபியெர் 11:5
6) ஆபேல்
நீதிமான்
எபிரெயர் 11:4
எபிரெயர் 11:4
7) நாந்தான்வேல்
கபடற்ற உத்தம இஸ்ரவேலன்
யோவான் 1:47
யோவான் 1:47
8) பென்யமின்
கர்த்தருக்கு பிரியமானவன்
உபாகமம் 33:12
உபாகமம் 33:12
9) தாவீது
என் இருதயத்துக்கு ஏற்றவன்
அப்போஸ்தலர் 13:22
அப்போஸ்தலர் 13:22
10) மோசே
உண்மையுள்ளவன்
எண்ணாகமம் 12:7
எண்ணாகமம் 12:7
11) ஆபிரகாம்
தேவனுடைய சிநேகிதன்
யாக்கோபு 2:23
யாக்கோபு 2:23
12) யோபு
உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன்
யோபு 1:8
யோபு 1:8
13) பேதுரு
கேபா என்று தேவனால் அழைக்கப்பட்டான்
யோவான் 1:42
யோவான் 1:42
14) 10 ராத்தல் வாங்கினவன்= உத்தம ஊழியக்காரன்
15) 100 க்கு அதிபதி
இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை
16) யோவான்ஸ்நானகன் = ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானகனிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லை
மத்தேயு 11:11
============
கர்த்தருக்குள்
===========
1) ஆபகூக் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
ஆபகூக் 3:18
ஆபகூக் 3:18
2) தாவீது
கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்
சங்கீதம் 34:2
சங்கீதம் 34:2
3) அன்னாள்
என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது
1 சாமுவேல் 2:1
1 சாமுவேல் 2:1
4) பவுல்
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:4
பிலிப்பியர் 4:4
5) யோவான்
கர்த்தருக்குள் மரிக்க வேண்டும்
வெளிப்படுத்தல் 14:13
வெளிப்படுத்தல் 14:13
===========
Into the Lord
===========
1) Habakkuk I will rejoice in the Lord
Habakkuk 3:18
Habakkuk 3:18
2) David
My soul shall be exalted in the Lord
Psalm 34:2
3) Father
My heart rejoices in the Lord
1 Sam 2:1
1 Sam 2:1
4) Paul
Rejoice in the Lord always
Phil 4:4
Phil 4:4
5) John
must die in the Lord
Revelation 14:13
Revelation 14:13
=================
விசாரிக்க வேண்டும் யாரை?
=================
1) திக்கற்ற பிள்ளகைளையாக்கோபு 1:27
2) விதவைகளை
யாக்கோபு 1:27
3) உபத்திரவப்படுகிறவர்களை
யாக்கோபு 1:27
யாக்கோபு 1:27
4) வீட்டாரை
1 தீமாேத்தேயு 5:8
1 தீமாேத்தேயு 5:8
5) சாெந்த ஜனங்களை
1 தீமாேத்தேயு 5:8
1 தீமாேத்தேயு 5:8
6) சாெந்த குடும்பத்தை
1 தீமாேத்தேயு 5:4
1 தீமாேத்தேயு 5:4
7) சபையில் உள்ளவர்களை
1 தீமாேத்தேயு 3:5
1 தீமாேத்தேயு 3:5
8) சொந்த வீட்டாரை
1 தீமோத்தேயு 5:8
1 தீமோத்தேயு 5:8
9) தகப்பனை
ஆதியாகமம் 43:7,27
ஆதியாகமம் 43:7,27
10) சகோதரர்களை
ஆதியாகமம் 43:7,27
ஆதியாகமம் 43:7,27
11) சகோதரர்கள் சுக செய்தியை
1 சாமுவேல் 17:18
1 சாமுவேல் 17:18
ஆதியாகமம் 43:27
12) வியாதியஸ்தர்களை
மத்தேயு 25:36,43
மத்தேயு 25:36,43
13) மற்றவர்களை (யோசேப்பு)
ஆதியாகமம் 40:7
ஆதியாகமம் 40:7
14) மனைவியை (எல்கானா)
1 சாமுவேல் 1:7
1 சாமுவேல் 1:7
15) மற்றவர்கள் சுக செய்தியை
நியாயாதிபதிகள் 18:15
நியாயாதிபதிகள் 18:15