ஏன் புதிய வருடம்? | அதிகம் பேசக்கூடாது என்று சொன்னவர்கள் | ஜெபத்தினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் | மிக குறைவானது | மேன்மை பாராட்ட கூடாது - எதை குறித்து | விசுவாசிகளின் கரம் | ஓட வேண்டும் எவைகளை விட்டு | தேவனோடு நடத்தல் | உபசரியுங்கள் யாரை?
=============
ஏன் புதிய வருடம்?
===============
1) கனி (கனி = நல்ல சுபாவங்கள்) கொடுப்போம் என்கிற எதிர்பார்ப்பு
லூக்கா 13:8,9
2) களிகூர்ந்து மகிழும்படி
சங்கீதம் 90:14,15
3) பரிசுத்தமாய் வாழ்வோம் என்கிற எதிர்பார்ப்பு
வெளிப்படுத்தல் 22:11
4) ஊழியம் செய்வோம் என்கிற எதிர்பார்ப்பு
மத்தேயு 25:20
5) கர்த்தருக்கு முன்பாக நிற்கும்படியான அனுபவம்
1 இராஜாக்கள் 17:1
==================
அதிகம் பேசக்கூடாது என்று சொன்னவர்கள்
====================
1) சாலமோன்
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது
நீதிமொழிகள் 10:19
2) பிரசங்கி
உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக
பிரசங்கி 5:2
3) எலிப்பாஸ்
பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேச கூடாது
யோபு 15:3
4) பவுல்
வீண் பேச்சு அவபக்தியை உண்டாகும்
2 தீமோத்தேயு 2:16
5) யோபு
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும். அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்
யோபு 13:5
6) சாலமோன்
பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்
நீதிமொழிகள் 17:28
7) பவுல்
ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும்
1 கொரிந்தியர் 15:33
8) இயேசு
மனுஷர் பேசும் வீண் வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு
மத்தேயு 12:3
9) சாலமோன்
உதடுகளை விரிவாக திறந்தால் கலக்கமடைவோம்
நீதிமொழிகள் 13:3
10) யாக்கோபு
நாவை அடக்காதவன் தேவபக்தி வீண்
யாக்கோபு 1:26
=================
ஜெபத்தினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
===================
1) துக்க முகம் இல்லை
1 சாமுவேல் 1:18
2) நிந்தை நீங்கும்
1 சாமுவேல் 1:6
3) ஆத்துமாவில் பெலன்
சங்கீதம் 138:3
4) தைரியம் கிடைக்கும்
சங்கீதம் 138:3
5) கிருபை கிடைக்கும்
சங்கீதம் 86:5
6) நன்மையானவைகள் கிடைக்கும்
மத்தேயு 7:11
7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை
சங்கீதம் 34:17
8) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ளப்படும்
பிலிப்பியர் 4:6-7
9) இருதயத்தில் தேவ சமாதானம்
பிலிப்பியர் 4:6-7
============
மிக குறைவானது
==============
1) நமது ஜீவன்
யாக்கோபு 4:14
2) இனி வரும் காலம்
1 கொரிந்தியர் 7:29
3) பாவிகளின் சந்தோஷம்
யோபு 20:4
4) பரிசுத்தவான்களின் உபத்திரவம்
2 கொரிந்தியர் 4:17
5) மனுஷனுடைய மகிமை
1 பேதுரு 1:24
6) சோதனைகள்
1 பேதுரு 5:10
===============
மேன்மை பாராட்ட கூடாது - எதை குறித்து
================
1) ஞானத்தை குறித்து
எரேமியா 9:23
2) பராக்கிரமத்தை குறித்து
எரேமியா 9:23
3) ஜசுவரியத்தை குறித்து
எரேமியா 9:23
4) இரதங்களை குறித்து
சங்கீதம் 20:7
5) குதிரைகளை குறித்து
சங்கீதம் 20:7
6) உலக காரியங்களை குறித்து
கலாத்தியர் 6:14
7) வீம்புகளில்
யாக்கோபு 4:16
===============
விசுவாசிகளின் கரம்
===============
1) ஊழியம் செய்யும் கரம்
லூக்கா 13:15,16
2) ஜெபிக்கும் கரம்
சங்கீதம் 143:6
3) ஆராதிக்கும் கரம்
சங்கீதம் 47:1
4) Fellowship உள்ள கரம்
கலாத்தியர் 2:9
5) தாங்கும் கரம்
யாத்திராகமம் 17:9-12
6) கொடுக்கும் கரம்
யாத்திராகமம் 34:20
7) விசுவாசம் உள்ள கரம்
எபேசியர் 6:15
8) வேத வசனம் கையில் உள்ள கரம்
சங்கீதம் 149:8
=============
ஓட வேண்டும் எவைகளை விட்டு
===============
1) பண ஆசையை விட்டு
1 தீமோத்தேயு 6:9-11
2) பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு
2 தீமோத்தேயு 2:12
3) வேசித்தனத்திற்கு விலகி
1 கொரிந்தியர் 6:18
4) விக்கிரக ஆராதனைக்கு விலகி
1 கொரிந்தியர் 10:14
5) நெருங்கி நிற்கும் பாவங்களை விட்டு
எபிரெயர் 12:1
===========
தேவனோடு நடத்தல்
===========
1) அவருக்குள் நடக்கணும்
கொலோசெயர் 2:6
2) அவரோடு கூட நடக்கணும் -
3) அவருக்கு முன் நடக்கணும்
ஆதியாகமம் 17:1
4) அவருக்கு பாத்திரமாக நடக்கணும்
கொலோசெயர் 1:10
5) அவர் நடந்தபடி நடக்கணும்
1 யோவான் 2:6
============
உபசரியுங்கள் யாரை?
============
1) அந்நியரை
ரோமர் 12:13
எபிரெயர் 13:2
2) பரிசுத்தவான்களை
பிலேமோன் 1:7
3) சபையை
ரோமர் 16:23
4) ஒருவரை ஒருவர்
1 பேதுரு 4:9