=============
பிரசங்க குறிப்பு
இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார்?
=============
ஆகாய் 2:19
நான் இன்று முதல் உங்களை ஆசிர்வதிபேன் என்று சொல்லுகிறார் என்றார் இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிக்கிறார் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. இன்று முதல் கீழ்படிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
ஆதியாகமம் 22:18
உபாகமம் 28:1-28
2. இன்று முதல் தேவனுக்கு பயப்படுகிறவர்களை ஆசிர்வதிப்பார்
உபாகமம் 28:1-28
2. இன்று முதல் தேவனுக்கு பயப்படுகிறவர்களை ஆசிர்வதிப்பார்
சங்கீதம் 115:13
சங்கீதம் 128:4
3. இன்று முதல் தேவனிடத்தில் கேட்கிறவர்களை ஜெபிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
3. இன்று முதல் தேவனிடத்தில் கேட்கிறவர்களை ஜெபிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
யோசுவா 15:18,19
4. இன்று முதல் தேவனுக்கு கொடுக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
4. இன்று முதல் தேவனுக்கு கொடுக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
எசேக்கியேல் 44:30
5. இன்று முதல் உண்மையுள்ளவர்களை ஆசிர்வதிப்பார்
நீதிமொழிகள் 28:20
6. இன்று முதல் விசுவாசிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
6. இன்று முதல் விசுவாசிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
கலாத்தியர் 3:9-14
7. இன்று முதல் ஆசிர்வதிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
7. இன்று முதல் ஆசிர்வதிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
1 பேதுரு 3:9
ஆதியாகமம் 12:3
ஆதியாகமம் 5:44
இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
மூன்று ஆச்சிரியங்கள்
=============
நீதிமொழிகள் 30:18
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக் கெட்டாதவைகள் நான்குமமுண்டு.இந்தக் குறிப்பில் மூன்று ஆச்சிரியங்களைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
மூன்றுவித தேடுதல்
1. தேடும் மனிதன் லூக்கா 19:3
2. தேடும் பிசாசு
1 பேதுரு 5:8-10
3. தேடும் ஆண்டவர்
லூக்கா 19:8-10
மூன்றுவிதமான பார்வை
1. மனிதனின் பார்வை 1 சாமுவேல் 17:8-10
2. கர்த்தரின் பார்வை
சங்கீதம் 139
3. சாத்தானின் பார்வை
யோபு 1:10,11,12
யோபு 1:10,11,12
மூன்று விதமான ஞானஸ்நானம்
1. மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் மத்தேயு 3:11
2. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
2. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
மத்தேயு 3:11
அப்போஸ்தலர் 1:4
3. அக்கினி ஞானஸ்நானம்
3. அக்கினி ஞானஸ்நானம்
மத்தேயு 3:11
மூன்றுவித ஆசிர்வாதங்கள்
1. நிச்சயமான் ஆசிர்வாதம் எபிரெயர் 6:14
2. நிம்மதியான ஆசிர்வாதம்
நீதிமொழிகள் 10:22
3. நிரந்திரமான ஆசிர்வாதம்
2. நிம்மதியான ஆசிர்வாதம்
நீதிமொழிகள் 10:22
3. நிரந்திரமான ஆசிர்வாதம்
யோவான் 3:16
இந்தக் குறிப்பில் ஆச்சிரியமானவைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஆச்சிரியமானவைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
கர்த்தர் நீக்குகிறவர்
=============
2 கொரிந்தியர் 9:12
இந்த தர்மசகாயமாகிய பணிவிடைபரிசுத்த வான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல்..இந்தக் குறிப்பில் கர்த்தர் நீக்குகிறேன் என்றும் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. தடைகளை நீக்குகிறவர்
மீகா 2:13
2. இருளை நீக்குகிறவர்
2. இருளை நீக்குகிறவர்
சங்கீதம் 18:28
மீகா 7:8
3. பயத்தை நீக்குகிறவர்
3. பயத்தை நீக்குகிறவர்
லூக்கா 1:13,30
4. சாபங்களை நீக்குகிறவர்
4. சாபங்களை நீக்குகிறவர்
கலாத்தியர் 3:13
5. அடிமைதனத்தை நீக்குகிறவர்
5. அடிமைதனத்தை நீக்குகிறவர்
யாத்திராகமம் 6:1-10
6 . கடன்களை நீக்குகிறவர்
6 . கடன்களை நீக்குகிறவர்
உபாகமம் 28:10
7. தாழ்வுமனப்பான்மையை நீக்குகிறவர்
7. தாழ்வுமனப்பான்மையை நீக்குகிறவர்
சங்கீதம் 40:29-31
8. குறைவுகளை நீக்குகிறவர்
தீத்து 3:14
2 கொரிந்தியர் 9:12
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
2 கொரிந்தியர் 9:12
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்
============
ஏசாயா 44:24
உன் மீட்பரும் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து நானே பூமியை பரப்பினவர் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 138:8
கர்த்தர் எல்லாவற்றையும் செய்கிறவர் என்றும், அவர் செய்கிறது யாராலும் தடை செய்ய முடியாது. கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்றும் அறிந்திருக்கிறோம். இதில் கர்த்தர் நமக்காக எவற்றையெல்லாம் செய்வாரென்பதை சிந்திக்கலாம்.
என்னென்ன செய்வார்?
கர்த்தர் நமக்காக அதிசயம் செய்வார் சங்கீதம் 77:14
எப்படிப்பட்ட அதிசயம் செய்வார் எண்ணி முடியாத அதிசயம் செய்வார்
யோபு 9:10
யாருக்கு அதிசயம் செய்வார்?
எகிப்திலிருந்து புறப்படுகிறவர்களுக்கு அதிசயம் செய்வார் மீகா 7:15
எகிப்து என்பது என்ன?
எகிப்து என்பது அடிமைதனத்தின் வீடு
உபாகமம் 5:6
உபாகமம் 8:14
1. விசுவாசிக்கும் போது அதிசயம் செய்வார்
1. விசுவாசிக்கும் போது அதிசயம் செய்வார்
லூக்கா 5:20,25,26
2. பலி செலுத்தும் போது அதிசயம் செய்வார்
2. பலி செலுத்தும் போது அதிசயம் செய்வார்
நியாயாதிபதிகள் 13:19
எந்த பலி?
1. ஸ்தோத்திர பலி சங்கீதம் 50:23
எபிரெயர் 13:15
2. ஜீவபலி
ரோமர் 12:1
3. தானதர்ம பலி
2. ஜீவபலி
ரோமர் 12:1
3. தானதர்ம பலி
எபிரெயர் 13:16
4. பானபலி
2 தீமோத்தேயு 4:6
கர்த்தர் நமக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:12
யாருக்கு ஆறுதல் செய்வார்?1. துக்கபடுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:18
2. சிறுமைபட்டவர்களுக்கு ஆறுதல் செய்வார்
2. சிறுமைபட்டவர்களுக்கு ஆறுதல் செய்வார்
2 கொரிந்தியர் 7:6
3. அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
3. அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 28:11,12
4. வேத வார்த்தைகளை வாசிப்பவர்களுக்குள் ஆறுதல் செய்வார்
4. வேத வார்த்தைகளை வாசிப்பவர்களுக்குள் ஆறுதல் செய்வார்
சங்கீதம் 119:49,50
5. தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
5. தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 49:13
ஏசாயா 52:9
தாவீதுக்கு கிருபை செய்தார்?
கர்த்தர் நமக்காக கிருபை செய்வார்
மீகா 7:18
யாருக்கு கர்த்தர் கிருபை செய்தார்?தாவீதுக்கு கிருபை செய்தார்?
சங்கீதம் 18:50
தாவீது எப்படிப்பட்டவராக இருந்தார்?
1. தாவீது துதிக்கிறவர்
தாவீது எப்படிப்பட்டவராக இருந்தார்?
1. தாவீது துதிக்கிறவர்
சங்கீதம் 34:1
2. தாவீது கர்த்தருக்கு காத்திருப்பவர்
2. தாவீது கர்த்தருக்கு காத்திருப்பவர்
சங்கீதம் 5:3
3. தாவீது கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவர்
3. தாவீது கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவர்
அப்போஸ்தலர் 13:22
4. தாவீது ஜெபிக்கிறவர்
4. தாவீது ஜெபிக்கிறவர்
சங்கீதம் 109:4
சங்கீதம் 30:2
5. தாவீது கர்த்தருக்கு ஊழியம் செய்தவர்
5. தாவீது கர்த்தருக்கு ஊழியம் செய்தவர்
அப்போஸ்தலர் 13:36
6. தாவீது வேதவசனத்தை தியானித்தவர்
6. தாவீது வேதவசனத்தை தியானித்தவர்
சங்கீதம் 55:17
7. தாவீது அபிஷகம் பண்ணப்பட்டவர்
7. தாவீது அபிஷகம் பண்ணப்பட்டவர்
1 சாமுவேல் 16:13
கர்த்தவர் நமக்காக நன்மை செய்வார்
சகரியா 8:15
யாருக்கு நன்மை செய்வார்?1. உத்தமர்களுக்கு நன்மை செய்வார்
சங்கீதம் 84:11
2. கேட்பவர்களுக்கு நன்மை செய்வார்
மத்தேயு 7:11
3. பசியுள்ளவர்களுக்கு நன்மை செய்வார்
லூக்கா 1:53
4. கர்த்தரை மேய்ப்பராக கொண்டவர்களுக்கு நன்மை செய்வார்.
3. பசியுள்ளவர்களுக்கு நன்மை செய்வார்
லூக்கா 1:53
4. கர்த்தரை மேய்ப்பராக கொண்டவர்களுக்கு நன்மை செய்வார்.
சங்கீதம் 23:6
5. அவரது ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
5. அவரது ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 49:13
ஏசாயா 52:9
இந்தக் குறிப்பில் கர்த்தர் நமக்காக எவற்றையெல்லாம் செய்வார் என்பதை விரிவாக சிந்தித்தோம்.
ஆமென் !
==============
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==============
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
சகோதர சிநேகம்
============
எபிரெயர் 13:1 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது
இந்தக் குறிப்பில் சகோதர சிநேகம் யார் யாரிடத்தில் நிலைத்திருந்தது என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். சகோதர சிநேகம் யார் யாரிடத்தில் வெளிப்பட்டது.
இந்தக் குறிப்பில் சகோதர சிநேகம் யார் யாரிடத்தில் நிலைத்திருந்தது என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். சகோதர சிநேகம் யார் யாரிடத்தில் வெளிப்பட்டது.
சகோதர சிநேகத்தை வெளிப்படுத்தியவர்கள்
==============
1. ஆபிரகாமுக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
ஆதியாகமம் 14:10-16
2. யோசேப்புக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
ஆதியாகமம் 43:30
3. மோசேக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
எண்ணாகமம் 12:1-16
உபாகமம் 9:19,20,21
4. யோபுவுக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
யோபு 42:10
5. ஐசுவரியவானுக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
லூக்கா 16:27,28
6. மார்த்தாள் மரியாளுக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
யோவான் 11:3
7. இயேசு கிறிஸ்துவுக்குள் சகோதர சிநேகம் வெளிப்பட்டுள்ளது
யோவான் 13:5
இந்தக் குறிப்பில் சகோதர சிநேகம் யார் யாரிடத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel Balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
நான் சேவிக்கிற கர்த்தர்
===============
அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால் என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று:இந்தக் குறிப்பில் கர்த்தரை சேவிப்பதைக் குறித்தும் சேவிப்பதால் வரும் நன்மைகளை குறித்தும் இதில் நாம் சிந்திக்கலாம். சேவித்தல் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம்.
1. கர்த்தரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்
யாத்திராகமம் 23:25
2 . அவருடைய சந்ததியாய் சேவிக்க வேண்டும்
சங்கீதம் 22:30
3. முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்
3. முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்
யோசுவா 22:5
4. பயத்துடனே அவரை சேவிக்க வேண்டும்
4. பயத்துடனே அவரை சேவிக்க வேண்டும்
சங்கீதம் 2:11
5. அவருக்கு கீழ் படிந்து சேவிக்க வேண்டும்
5. அவருக்கு கீழ் படிந்து சேவிக்க வேண்டும்
யோபு 36:11
6. உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்.
1 நாளாகமம் 28:9
கர்த்தரை சேவிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
===================
1. கர்த்தரை சேவித்தால் நிச்சயமான பலன் கிடைக்கும் மாற்கு 9:41
2. கர்த்தரை சேவித்தால் பிதாவானவர் கனம் கனம்பண்ணுவார்
2. கர்த்தரை சேவித்தால் பிதாவானவர் கனம் கனம்பண்ணுவார்
யோவான் 12:26
3. கர்த்தரை சேவித்தால் கர்த்தர் விடுவிப்பார்
தானியேல் 3:28
இந்தக் குறிப்பில் சேவித்தல் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும் மற்றும் அவரை சேமித்தால் நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகளையும் நாம் இதில் சிந்தித்தோம்
ஆமென் !
=============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் சேவித்தல் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும் மற்றும் அவரை சேமித்தால் நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகளையும் நாம் இதில் சிந்தித்தோம்
ஆமென் !
=============
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உபவாசம் என்பது
=============
நாங்கள் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிற தென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள், இதோ நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய் செய்கிறீர்கள்.பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும் வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
ஏசாயா 58:3,7
உபவாசம் என்பது
What is fasting?
இந்தக் குறிப்பில் உபவாசம் என்பதைக் குறித்து அறிந்துக் கொள்வோம்.
1. உபவாசம் என்பது புத்தாண்டை வர வேற்பதல்ல. புதிய மனுஷனாக மாறுவது உபவாசம்
நெகேமியா 9:13
2. உபவாசம் என்பது பட்டினியாயிருப்பதல்ல. மாம்சத்தின் கிரியைகளை அழிப்பது உபவாசம்
2. உபவாசம் என்பது பட்டினியாயிருப்பதல்ல. மாம்சத்தின் கிரியைகளை அழிப்பது உபவாசம்
எரேமியா 37:6,7
3. உபவாசம் என்பது விளம்பரத்திற்குரியதல்ல, அது அந்த ரங்கத்திற்குரியது உபவாசம்
மத்தேயு 6:17,18
4. உபவாசம் என்பது சுற்றிதிரிவதல்ல தேவனோடு தனித்திருப்பது
நியாயாதிபதிகள் 20:26
ஏசாயா 58:13
5. உபவாசம் என்பது பெருமைக்குரியதல்ல. தன்னை சிறுமையாக்குவது உபவாசம்
3. உபவாசம் என்பது விளம்பரத்திற்குரியதல்ல, அது அந்த ரங்கத்திற்குரியது உபவாசம்
மத்தேயு 6:17,18
4. உபவாசம் என்பது சுற்றிதிரிவதல்ல தேவனோடு தனித்திருப்பது
நியாயாதிபதிகள் 20:26
ஏசாயா 58:13
5. உபவாசம் என்பது பெருமைக்குரியதல்ல. தன்னை சிறுமையாக்குவது உபவாசம்
யோனா 3:5,6
யோபு 42:6
6. உபவாசம் என்பது பெலவீனப்படுவது அல்ல, ஆவியில் பெலப்படுவது உபவாசம்
யோபு 42:6
6. உபவாசம் என்பது பெலவீனப்படுவது அல்ல, ஆவியில் பெலப்படுவது உபவாசம்
மத்தேயு 17:21
7. உபவாசம் என்பது பாரம்பரியம் அல்ல அது பக்திக்குரியது உபவாசம்
7. உபவாசம் என்பது பாரம்பரியம் அல்ல அது பக்திக்குரியது உபவாசம்
யோவேல் 1:4
யோவேல் 2:12
தேவ கட்டளை
இந்தக் குறிப்பில் உபவாசம் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் உபவாசம் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
உபவாசம் பண்ணி
============
அப்போஸ்தலர் 13:3
அப்பொழுது உபவாசித்து ஜெபம் பண்ணி அவர்கள் மேல் கைகளைவைத்து, அவர்களை அனுப்பினார்கள்இந்தக் குறிப்பில் உபவாசம் பண்ணி நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வருஷத்தின் கடைசி நாளில் இருக்கிறோம். நாம் உபவாசம் பண்ணி வரக்கூடிய புதிய வருஷத்தை ஆசிர்வாதமாக மாற் றிக்கொள்வோம்.
1. உபவாசம் பண்ணி நம்மை தாழ்த்த வேண்டும்
எஸ்றா 9:14
2. உபவாசம் பண்ணி சபையாரை கிருபையுள்ள வசனத்திற்கு ஒப்புகொடுக்க வேண்டும்
2. உபவாசம் பண்ணி சபையாரை கிருபையுள்ள வசனத்திற்கு ஒப்புகொடுக்க வேண்டும்
அப்போஸ்தலர் 14:23
3. உபவாசம் பண்ணி சபையாய் பாவ அறிக்க செய்யவேண்டும்.
நெகேமியா 9:1-4
தானியேல் 9:3,4
3. உபவாசம் பண்ணி சபையாய் பாவ அறிக்க செய்யவேண்டும்.
நெகேமியா 9:1-4
தானியேல் 9:3,4
4. உபவாசம்பண்ணி கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:1,2
5. உபவாசம் பண்ணி தேவ ஜனங்களுக்கு வரும் அழிவை தடுப்பது
5. உபவாசம் பண்ணி தேவ ஜனங்களுக்கு வரும் அழிவை தடுப்பது
எஸ்தர் 4:16
6. உபவாசம்பண்ணி இடிந்து போன அலங்களை (தேவ உறவுகளை குடும்ப உறவுகளை) கட்டுவது
6. உபவாசம்பண்ணி இடிந்து போன அலங்களை (தேவ உறவுகளை குடும்ப உறவுகளை) கட்டுவது
நெகேமியா 1:4
7. உபவாசம் பண்ணி சபையாக ஜெபிக்க வேண்டும்
7. உபவாசம் பண்ணி சபையாக ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 13:1
அப்போஸ்தலர் 14:23
8. உபவாசம்பண்ணி மற்றவர்களையும் ஜெபிக்க வைக்க வேண்டும்
8. உபவாசம்பண்ணி மற்றவர்களையும் ஜெபிக்க வைக்க வேண்டும்
எஸ்தர் 4:15,16
9. உபவாசம் பண்ணி தேவனுனுடைய இருதய வாஞ்சையை நிறைவேற்ற வேண்டும்
9. உபவாசம் பண்ணி தேவனுனுடைய இருதய வாஞ்சையை நிறைவேற்ற வேண்டும்
மாற்கு 2:19,20
உபவாசத்திற் கென்று
============
1. கணவன் மனைவி தனித்தனியாக ஒருவொருக்கொருவர் சம்மதம் பெற்று சில நாட்கள் ஜெபிப்பது 1 கொரிந்தியர் 7:5
2. உபவாசத்திற்கென்று ஒரு நாளை குறித்து வைத்து ஜெபிப்பது
2. உபவாசத்திற்கென்று ஒரு நாளை குறித்து வைத்து ஜெபிப்பது
அப்போஸ்தலர் 27:9
3. உபவாத்திற்கென்று அழைப்பை விடுப்பது
3. உபவாத்திற்கென்று அழைப்பை விடுப்பது
யோவேல் 2:15
2 நாளாகமம் 20:3
கடைசி நாட்களில் வந்திருக்கிறோம் சபையாய் நாம் யாவரும் சேர்ந்து உபவாசம் பண்ணி மேல் சொல்லப்பட்டதைப்போல செய்ய வேண்டும் அதைப் போல உபவாசத்திற்கென்றும் விசேஷித்தவன்னமாக இந்த உபவாச ஜெபத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி சபையாராய் நாம் உபவாசம் பண்ணும் போது புதிய வருஷத்தில் சபையை மற்றும் ஜனங்களை ஊழியத்தையும் ஆசிர்வதிப்பார்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
கடைசி நாட்களில் வந்திருக்கிறோம் சபையாய் நாம் யாவரும் சேர்ந்து உபவாசம் பண்ணி மேல் சொல்லப்பட்டதைப்போல செய்ய வேண்டும் அதைப் போல உபவாசத்திற்கென்றும் விசேஷித்தவன்னமாக இந்த உபவாச ஜெபத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி சபையாராய் நாம் உபவாசம் பண்ணும் போது புதிய வருஷத்தில் சபையை மற்றும் ஜனங்களை ஊழியத்தையும் ஆசிர்வதிப்பார்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
தோட்டங்கள்
===========
ஆதியாகமம் 3:8
பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்... இந்தக் குறிப்பில் வேதத்திலுள்ள சில தோட்டங்களின் வெளிப்பாட்டை நாம் தெரிந்துகொள்வோம். பொதுவாக தோட்டத்தை சபைக்கு அடையாளமாகச் சொல்லுவார்கள். நாமுபம் சபை என்ற தோட்டத்தில் நாட்டப்பட்டிருக்கிறோம். தேவன் அன்று தோட்டத்தில் உலாவினர். இன்று சபையில் ஆலயத்தில் உலாவுகிறார்.
1. பாவத்தால் பாழாக்கப்பட்ட தோட்டம் ஏதேன் தோட்டம்
ஆதியாகமம் 3:1-24
2. ஜெபத்தினால் பரிசுத்தமாக்கப்பட்ட தோட்டம் கெத்சமனே தோட்டம்
யோவான் 17 அதிகாரம்
2. ஜெபத்தினால் பரிசுத்தமாக்கப்பட்ட தோட்டம் கெத்சமனே தோட்டம்
யோவான் 17 அதிகாரம்
யோவான் 18:26
3. கிறிஸ்துவால் பிரிசுத்தமாக்கப்பட்ட தோட்டம் யோசேப்பின் தோட்டம்
யோவால் 19:41
4. நேசத்திற்காக உண்டாக்கப்பட்ட தோட்டம நேசதோட்டம்
3. கிறிஸ்துவால் பிரிசுத்தமாக்கப்பட்ட தோட்டம் யோசேப்பின் தோட்டம்
யோவால் 19:41
4. நேசத்திற்காக உண்டாக்கப்பட்ட தோட்டம நேசதோட்டம்
உன்னதப்பாட்டு 4:12,16
5. நீர்பாய்ச்சலால் மேன்மையாக்கப்பட்ட தோட்டம் செழிப்பின் தோட்டம்
5. நீர்பாய்ச்சலால் மேன்மையாக்கப்பட்ட தோட்டம் செழிப்பின் தோட்டம்
ஏசாயா 58:11
6. எல்லோருகாகாகவும் ஏற்படுத்தப்பட்ட தோட்டம் ஆசீர்வாதமான தோட்டம்
ஏசாயா 62:11
7. பாவத்திற்கு தண்டனையாய் நீயாயத் தீர்ப்பில் பாழ்க்கடிக்கப்பட்ட தோட்டம்
ஏசாயா 1:28-31
இந்தக் குறிப்பில் வேதத்திலுள்ள சில மாதிரி தோட்டங்களையும் அதன் வெளிப்பாடாடையும் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S . Daniel balu
Tirupur
7. பாவத்திற்கு தண்டனையாய் நீயாயத் தீர்ப்பில் பாழ்க்கடிக்கப்பட்ட தோட்டம்
ஏசாயா 1:28-31
இந்தக் குறிப்பில் வேதத்திலுள்ள சில மாதிரி தோட்டங்களையும் அதன் வெளிப்பாடாடையும் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S . Daniel balu
Tirupur
==================
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியானவர் எப்போது துக்கபடுகிறார்?
===============
எபேசியர் 4:30
அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள். தேவன் நமக்கு தந்த பரிசுத்த ஆவியை நாம் பல நேரங்களில் துக்கப்படுத்துகிறோம். இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது எப்போது பரிசுத்த ஆவியானவர் துக்கபடுகிறார் என்பதை இந்த சத்தியத்தில் கவனிக்கலாம் ஆவியானவர் துக்கப்படாதபடிக்கு நம்மையும், அவர் நமக்கு கொடுத்த அபிஷேகத்தையும் காத்துக் கொள்வோம்
1. நாம் நமது உடலை பாவத்திற்கு கொடுக்கும் போது ஏனெனில் அவர் பரிசுத்த ஆவியானவர்
சங்கீதம் 51:11
1 கொரிந்தியர் 3:16,17
1 கொரிந்தியர் 6:19,20
2. நாம் உலகத்தோடு நெருங்கிய நட்புக் கொள்ளும்போது ஏனெனில் அவர் வைராக்கிய வாஞ்சையின் ஆவியானவர்
1 கொரிந்தியர் 3:16,17
1 கொரிந்தியர் 6:19,20
2. நாம் உலகத்தோடு நெருங்கிய நட்புக் கொள்ளும்போது ஏனெனில் அவர் வைராக்கிய வாஞ்சையின் ஆவியானவர்
யாக்கோபு 4:4,5
3. நாம் ஆவிசுவாசத்திற்கு இடங் கொடுக்கும்போது எனெனில் அவர் விசுவா சத்தின் ஆவியானவர்
3. நாம் ஆவிசுவாசத்திற்கு இடங் கொடுக்கும்போது எனெனில் அவர் விசுவா சத்தின் ஆவியானவர்
2 கொரிந்தியர் 4:13
ரோமர் 15:13
4. நாம் பிறரை நேசிக்க தவறும்போது ஏனெனில் அவர் அன்பின் ஆவியானவர்
ரோமர் 5:5
எபேசியர் 4:2,3,26-32
கலாத்தியர் 5:22
5. நாம் ஜெபத்தில் தன்நலமாயிருக்கும் போது ஏனெனில் அவர் மன்றெட்டின் ஆவியானவர்
கலாத்தியர் 5:22
5. நாம் ஜெபத்தில் தன்நலமாயிருக்கும் போது ஏனெனில் அவர் மன்றெட்டின் ஆவியானவர்
ரோமர் 8:26,27
6. நாம் வேத வசனங்களுக்கு கீழ்படியாதிருக்கும் போது ஏனெனில் அவர் சத்திய ஆவியானவர்
6. நாம் வேத வசனங்களுக்கு கீழ்படியாதிருக்கும் போது ஏனெனில் அவர் சத்திய ஆவியானவர்
யோவான் 16:13
1 யோவான் 5:6
7. நாம் வேதத்தை நமது விருப்பம் போல வியாக்கியானப்படுத்தும் போது ஏனெனிவ் அவர் போதிக்கும் ஆவியானவர்
1 கொரிந்தியர் 2:10,11
8. நாம் சொந்த புத்தியின்மீது சாரும் போது ஏனெனில் அவர் ஞானத்தின் ஆவியானவர்
8. நாம் சொந்த புத்தியின்மீது சாரும் போது ஏனெனில் அவர் ஞானத்தின் ஆவியானவர்
ஏசாயா 11:2
1 கொரிந்தியர் 12:8
பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவதை குறித்து பார்த்தோம் ஆவியானவர் துக்கப்படும்படி நாம் வாழ்க்தையிலும், ஊழியத்திலும் செயல்படக்கூடாது என்று சத்திய வேதம் நமக்கு அறிவிக்கிறது. பரிசுத்த ஆவியை துக்கபடுத்தாமல் இருங்கள் எனாபது தேவ கட்டளை. சங் 51:11 பரிசுத்த ஆவியை எங்களிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமிலிரும் என்பது உங்கள் ஜெபமாக இருக்கட்டும்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur.
பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவதை குறித்து பார்த்தோம் ஆவியானவர் துக்கப்படும்படி நாம் வாழ்க்தையிலும், ஊழியத்திலும் செயல்படக்கூடாது என்று சத்திய வேதம் நமக்கு அறிவிக்கிறது. பரிசுத்த ஆவியை துக்கபடுத்தாமல் இருங்கள் எனாபது தேவ கட்டளை. சங் 51:11 பரிசுத்த ஆவியை எங்களிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமிலிரும் என்பது உங்கள் ஜெபமாக இருக்கட்டும்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur.
===============
பிரசங்க குறிப்பு
இம்மானுவேல் தேவன் நம்மோடு இருக்கிறார்
===============
மத்தேயு 1:23
அவள் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான் இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்கிறிஸ்துமஸ் செய்தி
இயேசுவின் திரு நாமங்களில் ஒன்று இம்மானுவேல் ஆகும். கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளிலும் இம்மானுவேலரான இயேசு கிறிஸ்து நம்மோடிருக்கிறவர் நம்மோடு இருக்கும் இம்மானுவேலரான இயேசு நமக்கு எப்படிபட்ட ஆசிர்வாதங்களை தருவார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்கிறிஸ்துமஸ் செய்தி
1. பாவிகளை பாவத்திலிருந்து மீட்டெடுக்கும்படி அவதரித்த இம்மானுவேல் மத்தேயு 9:11
லூக்கா 7:50,51
2. அற்புதங்களை செய்ய வல்லவரான இம்மானுவேல்
லூக்கா 7:50,51
2. அற்புதங்களை செய்ய வல்லவரான இம்மானுவேல்
மாற்கு 16:20
அப்போஸ்தலர் 3:6-8
3. சத்தியத்தை அறிவிக்கும் இம்மானுவேல்
3. சத்தியத்தை அறிவிக்கும் இம்மானுவேல்
லூக்கா 24:15
யோவான் 8:32
யோவான் 17:17
4. தம்முடைய பிரசன்னத்தின் வாயிலாக திருப்திபடுத்தும் இம்மானுவேல்
4. தம்முடைய பிரசன்னத்தின் வாயிலாக திருப்திபடுத்தும் இம்மானுவேல்
லூக்கா 24:29,30
5. தம்முடைய திரு இரத்தத்தினால் பரிசுத்தப்படுத்தும் இம்மானுவேல்
மத்தேயு 26:20
யோவான் 6:54
6. தம்முடைய பிள்ளைகளை ஆபத்து வேளையில் பாதுகாக்கிற இம்மானுவேல்
யோவான் 6:54
6. தம்முடைய பிள்ளைகளை ஆபத்து வேளையில் பாதுகாக்கிற இம்மானுவேல்
அப்போஸ்தலர் 18:9,10
7. பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தும் இம்மானுவேல்
அப்போஸ்தலர் 1:4
நமக்காக பிறந்திருக்கும் இம்மானுவேல் தேவன் இந்த கிறிஸ்துமஸ் நாளில் அவர் நம்மோடு இருந்து நமக்கு தரும் ஆசிர்வாதங்கள் என்ன என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென்.
========
S. Daniel balu
Tirupur.
நமக்காக பிறந்திருக்கும் இம்மானுவேல் தேவன் இந்த கிறிஸ்துமஸ் நாளில் அவர் நம்மோடு இருந்து நமக்கு தரும் ஆசிர்வாதங்கள் என்ன என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென்.
========
S. Daniel balu
Tirupur.