==========
சாந்தகுணமுள்ளவர்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து
===========
மத்தேயு 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
1. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
சங்கீதம் 149:4
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
2. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்,என்றென்றைக்கும் வாழ்வார்கள்
சங்கீதம் 22:26
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
3.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிர்ப்படுவார்கள்
சங்கீதம் 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
4. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
சங்கீதம் 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
1. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
சங்கீதம் 149:4
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
2. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்,என்றென்றைக்கும் வாழ்வார்கள்
சங்கீதம் 22:26
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
3.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிர்ப்படுவார்கள்
சங்கீதம் 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
4. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
சங்கீதம் 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=======
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
திடமனதாயிருங்கள்
=============
சங்கீதம் 31: 24
1. கர்த்தர் கூடவே வருகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
உபாகமம் 31: 6
2. கர்த்தர் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
சங்கீதம் 31: 24
3. கர்த்தர் சொன்னதையே நிறைவேற்றுகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
அப்போஸ்தலர் 27: 25
=======
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
கிருபையானது
==================
சங்கீதம் 63: 31. கிருபை நம்மை ஆட்கொண்டு நித்திய ஜீவனுக்கு கொண்டு போகும்.
ரோமர் 5: 2
ரோமர் 5: 2
2. கிருபை நாளுக்கு நாள் பெருகுகிறது.
2 கொரிந்தியர் 4: 15
2 கொரிந்தியர் 4: 15
3. கிருபை நமக்கு போதிக்கிறது
தீத்து 2: 11 - 13
தீத்து 2: 11 - 13
4. கிருபை நம்மோடு கூட இருக்கும்.
1 தீமோத்தேயு 6: 20, 21
=======================
=======================
Message by
Pr.J.A.DEVAKAR .DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
Pr.J.A.DEVAKAR .DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
கள்ளப்போதகரை
(கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்கள்....)
எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது?
========================
திருச்சபைகளில் கள்ளப்போதகர்கள் இருக்கிறார்கள். ஏன் கள்ளச்சகோதரர்களும் உள்ளளர். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்களையும் சேர்த்துத்தான். இவர்களையெல்லாம் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது?
நான்கு வழிகளில் இவர்களை தெரிந்துக்கொள்ளலாம்.
1. அவர் தான் போதிப்பதைப்போல அவருடைய நடைமுறை வாழ்க்கை இருக்காது.
யூதா 1:8
2. அவர் சபையில் தான்தான் புத்திசாலி என நினைத்துக்கொள்வார்.
யூதா 1:10
3. சபையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவார்கள்
யூதா 1:16
4. அவர் உண்மையான கனியை கொண்டிருக்கமாட்டார்.
யூதா 1:12
===================================
துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு முக்கியம்
===================================
பிரசங்கி 7: 81) சவுல்
சவுல் தன்னை தானே கொலை செய்து கொண்டான் (1 சாமுவேல் 31:4). கர்த்தர் சவுலை தெரிந்து கொண்டார் என்று 1 சாமுவேல் 10: 24 ல் வாசிக்கிறோம். கர்த்தரால் தெரிந்து கொள்ளபட்டவன் இந்த நிலைக்கு (தற்கொலை) வரக்காரணம் அவன் வாழ்க்கையில் பல ஒழுங்கினங்கள் காணப்பட்டது. அதில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
(a) நன்மைக்கு தீமை செய்தான் (1 சாமுவேல் 24: 17)
(b) பொறாமை (காய்மகாரம்) காணப்பட்டது (1 சாமுவேல் 18: 6-9)
2) உசியா ராஜா
இவன் தனது மரண நாள் மட்டும் குஷ்டரோகியாய் இருந்து மரித்தான். கர்த்தர் அவன் காரியங்களை வாய்க்க செய்தார் (2 நாளாகமம் 26: 5). உலக ஆசிர்வாதங்களை பெற்றான் (2 நாளாகமம் 26: 10)
இவன் குஷ்டரோகியாக மாற கெட்ட சுபாவங்கள் இவனிடம் காணப்பட்டது . மேட்டிமை அடைந்தான் (2 நாளாகமம் 26: 16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான்.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17: 10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக்க கூடாது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16: 18)
இவன் குஷ்டரோகியாக மாற கெட்ட சுபாவங்கள் இவனிடம் காணப்பட்டது . மேட்டிமை அடைந்தான் (2 நாளாகமம் 26: 16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான்.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17: 10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக்க கூடாது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16: 18)
3) சிம்சோன்
சிம்சோன் முடிவு தற்கொலை. இவன் தேவ தூதனின் அறிவிப்புபடி பிறந்தவன் (நியாயாதிபதிகள் 13: 3) கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் (நியாயாதிபதிகள் 13: 24) கர்த்தர் ஆவி அவன் மேல் பலமாக இறங்கியது (நியாயாதிபதிகள் 14: 6). ஆனால் முடிவு சரியில்லை.
காரணம் பெண் ஆசை (தெலிலாள்). சிம்சோன் வேசித்தனத்திற்கு விலகி ஓடவில்லை (1 கொரிந்தியர் 6: 18) எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று அந்த கொடிய பெண்ணாசை ஆவிக்குரிய வட்டாரங்களில் தலைவிரித்தாடுகின்றது.
4) கேயாசி
இவனது முடிவு குஷ்டரோகம் (2 இராஜாக்கள் 5: 27) எலிசா உடன் இருந்தான். முடிவு நாகமானின் குஷ்டரோகம் இவனை பிடித்தது. காரணம் பொருள் ஆசை (2 இராஜாக்கள் 5: 20)
5) அனனியா/சப்பிராள்
இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் சபையில் மரணம் அடைந்தார்கள். இவர்கள் சபைக்கு ஒழுங்காக சென்றவர்கள் (அப்போஸ்தலர் 5: 11) சொத்தை விற்று கர்த்தருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஏற்பட காரணம் ஒரு பொய் (5: 8)
1 கொரிந்தியர் 10: 11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு எச்சரிப்புண்டாக்கும் படி எழுதப்பட்டும் இருக்கிறது.
மத்தேயு 24: 13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
=================
என்னை மறைத்து
================
என்னை மறைத்து
================
சங்கீதம் 31:20
1. தீங்குநாளில் நம்மையும் , நம்முடையவைகளையும் மறைத்து பாதுகாக்கிறார்
சங்கீதம் 27:5
1. தீங்குநாளில் நம்மையும் , நம்முடையவைகளையும் மறைத்து பாதுகாக்கிறார்
சங்கீதம் 27:5
2. எதிர்பவர்களுக்கு என்னை மறைத்து காப்பாற்றுகிறார்*
சங்கீதம் 31:20
3. என்னை மறைத்து எற்ற வேளையில் என்னை பயன்படுத்த
ஏசாய 49:2
=======
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ஏசாய 49:2
=======
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
=============
பிரகாசிக்கும் தேவமுகம்
============
2 கொரிந்தியர் 4:6இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
1. தேவ முகத்தை என் மேல் பிரகாசிக்கப்பண்ணி சமாதானம் கட்டளையிடுவார்
எண்ணாகமம் 6:25,26
25. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
26.கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
2. தேவ முகத்தை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்க பண்ணி முன்னேறி செல்ல உதவி செய்கிறார்
2 கொரிந்தியர் 4:6 to 9
6. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
7.இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8.நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை.
9.துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
3.தேவ முகத்தை பரிசுத்த ஸ்தலத்தின் மேல் பிரகாசிக்க பண்ணி சீர்ப்படுத்த உதவி செய்கிறார்
தானியேல் 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
6. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
7.இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8.நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை.
9.துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
3.தேவ முகத்தை பரிசுத்த ஸ்தலத்தின் மேல் பிரகாசிக்க பண்ணி சீர்ப்படுத்த உதவி செய்கிறார்
தானியேல் 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
===========
தேவனே சாட்சி
===========
1 தெசலோனிக்கேயர் 2:10விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
1. நம் நடக்கையின் பரிசுத்த வாழ்விற்க்கு தேவனே சாட்சி
1 தெசலோனிக்கேயர் 2:5,10
5. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி.
10. விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
2. விரோதமாய் எழும்பும் சத்துருக்களுக்கு விரோதமாய் தேவனே சாட்சி
மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணையிடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
3. கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவிற்க்கு கர்த்தரே சாட்சி
மல்கியா 2:14
ஏன் என்றுகேட்கிறீர்கள். கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே.
4. விசவாசியின் மேல் உள்ள போதகரின் அன்பிற்க்கு கர்த்தரே சாட்சி
ரோமர் 1:9
நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
=====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணையிடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
3. கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவிற்க்கு கர்த்தரே சாட்சி
மல்கியா 2:14
ஏன் என்றுகேட்கிறீர்கள். கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே.
4. விசவாசியின் மேல் உள்ள போதகரின் அன்பிற்க்கு கர்த்தரே சாட்சி
ரோமர் 1:9
நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
=====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=============
மவுனமாயிராதே
=============
எஸ்தர் 4:14நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
1. நாம் மவுனமாயிருந்தால் நம் மேல் குற்றம் சுமரும்
2 இராஜாக்கள் 7:9
பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள், நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும், இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
2. நாம் மவுனமாயிருந்தால் சகாயமும் , இரட்சிப்பும் வேறு இடத்திலிருந்து எழும்பும்
எஸ்தர் 4:14
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
3. நாம் மவுனமாயிருக்க கூடாது காரணம் கர்த்தர் சொல்லியிருக்கிறார்
அப்போஸ்தலர் 18:9,10
9. இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
10. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
3. நாம் மவுனமாயிருக்க கூடாது காரணம் கர்த்தர் சொல்லியிருக்கிறார்
அப்போஸ்தலர் 18:9,10
9. இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
10. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=======
எது நல்லது
=======
1.தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்சங்கீதம் 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
2. உபத்திரவப்படுவது நல்லது
சங்கீதம் 119:71
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
3. அவர் செய்த நன்மைகளை எண்ணி துதிப்பது நல்லது
சங்கீதம் 147:1
கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
4. இளம்பிராயத்தில் நுகத்தைச் (பாடுகளை) சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது*
புலம்பல் 3:27
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
5. நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது
புலம்பல் 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
6. நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது
கலாத்தியர் 4:18
நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான். அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.
=====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
