*இருதயமும் கர்த்தரும்*
-------------------------------------------
1) மனுஷன் முகத்தை பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார் - 1 சாமு 16:7
2) இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள் செய்வார் - சங் 37:4
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமிபம் - சங் 34:18
4) சுத்த இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் நல்லவர் - சங் 73:1
5) இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார் - சங் 44:21
6) இருதயங்களை சோதிக்கிறவர் கர்த்தர் - நீதி 17:3
7) இருநயங்களை நிறுத்து பார்க்கிறவர் - நீதி 21:2
8) இருதயங்களை ஆராய்கிறவர் - வெளி 2:23
9) பிரமாணங்களை இருதயத்தில் எழுதுகிறார் - எபி 10:16
10) இருதயத்தை தேற்றுகிறவர் இயேசு - 2 தெச 2:17
11) இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் இயேசு - 1 தெச 3:13
12) இருதயங்களில் பிரகாசிக்கிறவர் இயேசு - 2 கொரி 4:6
13) இருதயங்களை சுத்தமாக்குகிறவர் இயேசு - அப்போ 15:9
14) இருதயம் நொருங்குண்டவர்களை குணமாக்குகிறார் - லூக் 4:18
15) கல்லான இருதயத்தை எடுத்து, சதையான இருதயத்தை கொடுப்பார் - எசேக் 36:26
