==============
சரியான பதில் எது?
(நீதிமொழிகள்)
==============
1) சோம்பேறியின் வறுமைக்கு காரணம் என்ன?1) அறியாமை
2) அதிக நித்திரை
3) அகந்தை
4) தீமை
2) ஞானத்தால் கட்டப்பட்ட வீட்டில் எத்தனை தூண்கள் இருந்தன?
1) 7
2) 10
3) 21
4) 31
3) எதை தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையும் அடைவான்?
1) ஒழுக்கத்தை
2) எச்சரிக்கையை
3) நியாயத்தை
4) புத்திமதிகளை
4) இச்சிக்கப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகர் அல்ல எதற்கு?
1) தேவபயம்
2) மாணிக்கம்
3) ஞானம்
4) போதகம்
1) 7
2) 10
3) 21
4) 31
3) எதை தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையும் அடைவான்?
1) ஒழுக்கத்தை
2) எச்சரிக்கையை
3) நியாயத்தை
4) புத்திமதிகளை
4) இச்சிக்கப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகர் அல்ல எதற்கு?
1) தேவபயம்
2) மாணிக்கம்
3) ஞானம்
4) போதகம்
5) மனுஷனுடைய வழிகளை எல்லாம் யார் சீர்தூக்கி பார்க்கிறார்
1) நியாயாதிபதி
2) கர்த்தர்
3) நீதிமான்
4) துன்மார்க்கன்
6) பொல்லாப்பு செய்தால் ஒழிய அவர்களுக்கு நித்திரை வராது யாருக்கு?
1) திருடர்கள்
2) வரி வசூலிப்பவர்கள்
3) துன்மார்க்கர்
4) எதிரிகள்
7) எதை உறுதியாய் பற்றி கொள்ள வேண்டும் அதுவே நமக்கு ஜீவன் என்று சாலமன் கூறுகிறார்?
1) புத்திமதி
2) மூளை
3) சிந்தனை
4) யோசனை
8) அவன் மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்து கொள்ளாதே. இங்கு யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
1) துன்மார்க்கன்
2) கொடுமையுள்ளவன்
3) பாவிகள்
4) முட்டாள்
1) நியாயாதிபதி
2) கர்த்தர்
3) நீதிமான்
4) துன்மார்க்கன்
6) பொல்லாப்பு செய்தால் ஒழிய அவர்களுக்கு நித்திரை வராது யாருக்கு?
1) திருடர்கள்
2) வரி வசூலிப்பவர்கள்
3) துன்மார்க்கர்
4) எதிரிகள்
7) எதை உறுதியாய் பற்றி கொள்ள வேண்டும் அதுவே நமக்கு ஜீவன் என்று சாலமன் கூறுகிறார்?
1) புத்திமதி
2) மூளை
3) சிந்தனை
4) யோசனை
8) அவன் மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்து கொள்ளாதே. இங்கு யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
1) துன்மார்க்கன்
2) கொடுமையுள்ளவன்
3) பாவிகள்
4) முட்டாள்
9) எதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று சாலமன் கூறுகிறார் ?
1) வாய்
2) சிந்தனை
3) தலை
4) இருதயம்
10) நீதிமானுக்கு உபதேசம் பண்ணினால் என்ன நிகழும்
1) அவன் நன்றி உள்ளவனாய் இருப்பான்
2) அவன் உனக்கு அறிவுரை கூறுவான்
3) அவன் அறிவில் விருத்தி அடைவான்
4) அவன் சீர்படுவான்
Answer: 2) அதிக நித்திரை
1) வாய்
2) சிந்தனை
3) தலை
4) இருதயம்
10) நீதிமானுக்கு உபதேசம் பண்ணினால் என்ன நிகழும்
1) அவன் நன்றி உள்ளவனாய் இருப்பான்
2) அவன் உனக்கு அறிவுரை கூறுவான்
3) அவன் அறிவில் விருத்தி அடைவான்
4) அவன் சீர்படுவான்
சரியான பதில் எது? (பதில்கள்)
(நீதிமொழிகள்)
=========
1) சோம்பேறியின் வறுமைக்கு காரணம் என்ன?Answer: 2) அதிக நித்திரை
நீதிமொழிகள் 6:9-11
2) ஞானத்தால் கட்டப்பட்ட வீட்டில் எத்தனை தூண்கள் இருந்தன?
Answer: 1) 7
Answer: 1) 7
நீதிமொழிகள் 9:1
3) எதை தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையும் அடைவான்?
Answer: 4) புத்திமதிகளை
3) எதை தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையும் அடைவான்?
Answer: 4) புத்திமதிகளை
நீதிமொழிகள் 13:18
4) இச்சிக்கப்படத்தக்கவைகள் எதற்கு அதற்கு நிகர் அல்ல?
Answer: 3) ஞானம்
4) இச்சிக்கப்படத்தக்கவைகள் எதற்கு அதற்கு நிகர் அல்ல?
Answer: 3) ஞானம்
நீதிமொழிகள் 8:11
5) மனுஷனுடைய வழிகளை எல்லாம் யார் சீர்தூக்கிப்பார்ப்பது யார்?
Answer: 2) கர்த்தர்
5) மனுஷனுடைய வழிகளை எல்லாம் யார் சீர்தூக்கிப்பார்ப்பது யார்?
Answer: 2) கர்த்தர்
நீதிமொழிகள் 5:21
6) யாருக்கு பொல்லாப்பு செய்தால் ஒழிய அவர்களுக்கு நித்திரை வராது?
3) துன்மார்க்கர்
3) துன்மார்க்கர்
நீதிமொழிகள் 4:14-16
7) எதை உறுதியாய் பற்றி கொள்ள வேண்டும் அதுவே நமக்கு ஜீவன் என்று சாலமன் கூறுகிறார்?
1) புத்திமதி
7) எதை உறுதியாய் பற்றி கொள்ள வேண்டும் அதுவே நமக்கு ஜீவன் என்று சாலமன் கூறுகிறார்?
1) புத்திமதி
நீதிமொழிகள் 4:13
8) அவன் மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்து கொள்ளாதே. இங்கு யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Answer: 2) கொடுமையுள்ளவன்
8) அவன் மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்து கொள்ளாதே. இங்கு யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Answer: 2) கொடுமையுள்ளவன்
நீதிமொழிகள் 3:31
9) எதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று சாலொமோன் கூறுகிறார்?
Answer: 4) இருதயம்
9) எதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று சாலொமோன் கூறுகிறார்?
Answer: 4) இருதயம்
நீதிமொழிகள் 4:23
10) நீதிமானுக்கு உபதேசம் பண்ணினால் என்ன நிகழும்?
Answer: 3) அவன் அறிவில் விருத்தி அடைவான்
10) நீதிமானுக்கு உபதேசம் பண்ணினால் என்ன நிகழும்?
Answer: 3) அவன் அறிவில் விருத்தி அடைவான்
நீதிமொழிகள் 9:9
================
இவர்கள் யார்? (நீதிமொழிகள்)
===============
1. தன் வார்த்தைகளை அடக்குகிறவன்
2. தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்
3. அழிம்பனுக்குச் சகோதரன்
5. தன் வீட்டை கலைக்கிறவன்
5. தன் வல்லமையை அதிகரிக்க பண்ணுகிறான்
6. அறிவை அடக்கி வைக்கிறான்
7. நியாயத்தை நிந்திக்கிறான்
8. குளிர்ந்த மனமுள்ளவன்
9. பொய் உதடன்
11. கர்த்தரிடத்தில் தயை பெறுவான்
12. பாடி மகிழ்கிறான்
13. பயந்து தீமைக்கு விலகுகிறான்
14. தன் வாயை அடக்கிக் கொண்டிருக்கிறான்
15. மதிகேட்டை செய்வான்
இவர்கள் யார்? பதில்கள் (நீதிமொழிகள்)
==============
1. தன் வார்த்தைகளை அடக்குகிறவன் யார்?
Answer: அறிவாளி
நீதிமொழிகள் 17:27
2. தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான் யார்?
Answer: துன்மார்க்கனை கண்டிக்கிறவன்
நீதிமொழிகள் 9:7
3. அழிம்பனுக்குச் சகோதரன் யார்?
Answer: தன் வேலையில் அசதியாய் இருப்பவன்
நீதிமொழிகள் 18:9
5. தன் வீட்டை கலைக்கிறவன் யார்?
Answer: பொருளாசைக்காரன்
நீதிமொழிகள் 15:27
5. தன் வல்லமையை அதிகரிக்க பண்ணுகிறான் யார்?
Answer: அறிவுள்ளவன்
நீதிமொழிகள் 24:5
6. யார் அறிவை அடக்கி வைக்கிறான்?
Answer: விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:23
7. யார் நியாயத்தை நிந்திக்கிறான்?
Answer: பேலியாளின் சாட்சிக்காரன்
நீதிமொழிகள் 19:28
8. குளிர்ந்த மனமுள்ளவன் யார்?
Answer: விவேகி
நீதிமொழிகள் 17:27
9. பொய் உதடன் யார்?
Answer: பகையை மறைக்கிறவன்
நீதிமொழிகள் 10:18
11. எவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்?
Answer: நல்லவன்
நீதிமொழிகள் 12:2
12. யார் பாடி மகிழ்கிறான்?
Answer: நீதிமான்
நீதிமொழிகள் 29:6
13. எவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்?
Answer: ஞானமுள்ளவன்
நீதிமொழிகள் 14:16
14. எவன் தன் வாயை அடக்கிக் கொண்டிருக்கிறான்?
Answer: புத்திமான்
நீதிமொழிகள் 11:12
15. யார் மதிகேட்டை செய்வான்?
Answer: முற்கோபி
நீதிமொழிகள் 14:17
===============
வேதபகுதி: நீதிமொழிகள்
===============
1. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். - பழமொழிக்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது?
2. உறுதியானவைகளை மேலும் உறுதியாக்குவது எது?
3. யாருடைய வாசஸ்தலம் கர்த்தரால் அகற்றப்படும்?
4. நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். - இதற்கு பொருத்தமான ஏதாகிலும் ஒரு வேதசம்பவம் சொல்லவும்?
5. தொழிலாளர்களின் திறமையால் லாபகரமாய் இயங்கிவந்த பிரபல கம்பெனி தற்போது அவர்கள் யாரும் வேலைக்குச் செல்லாததால் இழுத்து மூடப்பட்டுள்ளது. - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள்?
6. எதிரி வாங்கித்தரும் Mutton Biriyani விட நண்பன் வாங்கித்தரும் Birinji சாதம் நலமானது... - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள்?
7. நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார். - ஏன் கேட்கிறார்?
8. செங்கல், சிமெண்ட், இரும்புக்கம்பிகள் பயன்படுத்தாத பெண் கட்டிட பொறியாளர் யார்?
9. நெகெமியாவின் வேண்டுகோளுக்கு அர்தசஷ்டா செவிகொடுத்தான். - இதற்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது?
10. செங்கோல் ஏந்தவில்லை,
சிம்மாசனம் அமரவில்லை,
நாட்டை ஆளவில்லை
நகர்வலமும் போகவில்லை
ஆயினும் நான் ராஜா
- நான் யார்?
வேதபகுதி: நீதிமொழிகள் (பதில்கள்)
=================
1. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். - பழமொழிக்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது?
Answer: ஞானிகளோடு சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்
நீதிமொழிகள் 13:20
2. உறுதியானவைகளை மேலும் உறுதியாக்குவது எது?
Answer: நற்செய்தி எலும்புகளை புஷ்டியாக்கும்
நீதிமொழிகள் 15:30
3. யாருடைய வாசஸ்தலம் கர்த்தரால் அகற்றப்படும்?
Answer: அகங்காரி
நீதிமொழிகள் 15:25
4. நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். - இதற்கு பொருத்தமான ஏதாகிலும் ஒரு வேதசம்பவம் சொல்லவும்?
Answer: தானியேல் சிங்க கெபியிலிருந்து காப்பாற்றப்பட்டான். அவன் சத்துருக்கள் சிங்கங்களுக்கு இரையானார்கள்
தானியேல் 6:24
5. தொழிலாளர்களின் திறமையால் லாபகரமாய் இயங்கிவந்த பிரபல கம்பெனி தற்போது அவர்கள் யாரும் வேலைக்குச் செல்லாததால் இழுத்து மூடப்பட்டுள்ளது. - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள்?
Answer: எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
நீதிமொழிகள் 14:4
6. எதிரி வாங்கித்தரும் Mutton Biriyani விட நண்பன் வாங்கித்தரும் Birinji சாதம் நலமானது... - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள்?
Answer: பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
நீதிமொழிகள் 15:17
7. நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார். - ஏன் கேட்கிறார்?
Answer: செம்மையானவர்களின் ஜெபம் அவருக்குப் பிரியமாயிருப்பதால்
நீதிமொழிகள் 15:8
8. செங்கல், சிமெண்ட், இரும்புக்கம்பிகள் பயன்படுத்தாத பெண் கட்டிட பொறியாளர் யார்?
Answer: புத்தியுள்ள ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1
9. நெகெமியாவின் வேண்டுகோளுக்கு அர்தசஷ்டா செவிகொடுத்தான். - இதற்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது?
Answer: ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்
நீதிமொழிகள் 14:35
10. செங்கோல் ஏந்தவில்லை,
சிம்மாசனம் அமரவில்லை,
நாட்டை ஆளவில்லை
நகர்வலமும் போகவில்லை
ஆயினும் நான் ராஜா
- நான் யார்?
Answer: குணசாலியான ஸ்திரீயின் கணவன்
நீதிமொழிகள் 31:23
