புத்தியும் & பெண்களும் | புத்தி எதின் மூலம் | Intelligence through which | புத்தியை | புத்தியோடு இணைந்தது | புத்தியின் ஆசிர்வாதம் | புத்தி சொல்ல வேண்டும் யாருக்கு | புத்தி சொல்ல வேண்டும் எப்படி | புத்தி சொல்ல வேண்டும் எதற்கு
=======================
புத்தியும் & பெண்களும்
=======================
1) புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவுநீதிமொழிகள் 19:14
2) புத்தியுள்ள ஸ்திரி வீட்டை கட்டுகிறாள்
நீதிமொழிகள் 14:1
3) புத்தியில்லாத ஸ்திரி தன் கைகளினால் வீட்டை இடித்து போடுகிறாள்
நீதிமொழிகள் 14:1
4) ஸ்திரிகள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 3:11
==================
புத்தி எதின் மூலம்
==================
1) தேவ குமாரன் மூலம்1 யோவான் 5:20
2) பரிசுத்த ஆவி மூலம்
2 தீமோத்தேயு 1:7
3) இரவும், பகலும் வேத வசனத்தை தியானிப்பதால்
யோசுவா 1:8
4) வயது சென்றவர்கள் மூலம்
யோபு 12:12
5) தகப்பன் மூலம்
நீதிமொழிகள் 1:8
6) பொல்லாப்பை விட்டு விலகுவதின் மூலம்
யோபு 28:28
=================
Intelligence through which
=================
1) By the Son of God1 John 5:20
2) By the Holy Spirit
2 Tim 1:7
3) By meditating on the scriptures day and night
Joshua 1:8
4) By the aged
Job 12:12
5) Through the Father
Proverbs 1:8
6) By turning away from wickedness
Job 28:28
=========
புத்தியை
==========
1) வாங்கு
நீதிமொழிகள் 23:23
2) சம்பாதிக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:13
3) புத்தியை காக்கிறவன் நன்மையடைவான்
நீதிமொழிகள் 9:8
4) புத்தியை கொண்டு காரியத்தை நடப்பிக்க வேண்டும்
1 சாமுவேல் 18:5
======================
புத்தியோடு இணைந்தது
======================
1) புத்தியும் தேவ சமாதானமும் பிலிப்பியர் 4:7
2) புத்தியும் தேறுதலும்
1 தெசலோனிக்கேயர் 2:12
3) புத்தியும் தெளிவும்
1 தீமோத்தேயு 1:7
4) புத்தியும் ஆறுதலும்
1 கொரிந்தியர் 14:3
5) புத்தியும் வெளிச்சமும்
தானியேல் 5:14
6) புத்தியும் அறிவும்
தானியேல் 5:12
மத்தேயு 7:24
2) புத்தியுள்ள கன்னிகை
மத்தேயு 25:4
3) புத்தியுள்ள சிற்பாசாரி
1 கொரிந்தியர் 3:10
4) புத்தியுள்ள ஸ்திரி
நீதிமொழிகள் 14:1
5) புத்தியுள்ள மனைவி
நீதிமொழிகள் 19:14
6) புத்தியுள்ள மகன்
நீதிமொழிகள் 10:5
7) புத்தியுள்ள வேலைக்காரன்
நீதிமொழிகள் 17:2
8) புத்தியுள்ள மறு உத்தரவு
நீதிமொழிகள் 26:16
9) புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
2) புத்தியும் தேறுதலும்
1 தெசலோனிக்கேயர் 2:12
3) புத்தியும் தெளிவும்
1 தீமோத்தேயு 1:7
4) புத்தியும் ஆறுதலும்
1 கொரிந்தியர் 14:3
5) புத்தியும் வெளிச்சமும்
தானியேல் 5:14
6) புத்தியும் அறிவும்
தானியேல் 5:12
======================
புத்தியின் ஆசிர்வாதம்
=======================
1) புத்தியுள்ள மனுஷன்மத்தேயு 7:24
2) புத்தியுள்ள கன்னிகை
மத்தேயு 25:4
3) புத்தியுள்ள சிற்பாசாரி
1 கொரிந்தியர் 3:10
4) புத்தியுள்ள ஸ்திரி
நீதிமொழிகள் 14:1
5) புத்தியுள்ள மனைவி
நீதிமொழிகள் 19:14
6) புத்தியுள்ள மகன்
நீதிமொழிகள் 10:5
7) புத்தியுள்ள வேலைக்காரன்
நீதிமொழிகள் 17:2
8) புத்தியுள்ள மறு உத்தரவு
நீதிமொழிகள் 26:16
9) புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
======================
புத்தியின் ஆசிர்வாதம்
======================
1) புத்தியினால் பொருள் சம்பாதிக்கலாம் எசேக்கியேல் 28:4
2) புத்தி நம்மை பாதுகாக்கும்
நீதிமொழிகள் 2:11
3) புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 16:22
4) புத்தியுள்ளவர்கள் வருகையில் பிரவேசிப்பார்கள்
2) புத்தி நம்மை பாதுகாக்கும்
நீதிமொழிகள் 2:11
3) புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 16:22
4) புத்தியுள்ளவர்கள் வருகையில் பிரவேசிப்பார்கள்
மத்தேயு 25:6-8
=========================
புத்தி சொல்ல வேண்டும் யாருக்கு
=========================
1) ஒழுங்கில்லாதவர்களுக்கு.1 தெசலோனிக்கேயர் 5:14
2) வேலைக்காரர்களுக்கு.
தீத்து 2:9,10
3) சபை கூடி வருதலை விட்டு விடுகிறவர்களுக்கு.
எபிரெயர் 10:25
4) பாலிய புருஷர்களுக்கு.
தீத்து 2:6
5) ஸ்திரிகளுக்கு.
தீத்து 2:5
6) முதிர் வயதுள்ள புருஷர்களுக்கு.
தீத்து 2:2
7) முதிர் வயதுள்ள ஸ்திரிகளுக்கு.
தீத்து 2:5
8) ஒருவருக்கொருவர்.
ரோமர் 15:14
9) எந்த மனுஷனுக்கும்.
கொலோசெயர் 1:28
=======================
புத்தி சொல்ல வேண்டும் எப்படி?
=======================
1) ஞானமாய் புத்தி சொல்ல வேண்டும்.நீதிமொழிகள் 25:12
2) இடைவிடாமல் புத்தி சொல்ல வேண்டும்.
அப்போஸ்தலர் 20: 31
3) நாடோறும் புத்தி சொல்ல வேண்டும்.
எபிரெயர் 3:13
4) வேத வசனத்தைக் கொண்டு புத்தி சொல்ல வேண்டும்.
தீத்து 1:9
5) கடிந்து கொண்டு புத்தி சொல்ல வேண்டும்.
2 தீமோத்தேயு 4:2
6) சகோதரனாக எண்ணி புத்தி சொல்ல வேண்டும்.
2 தெசலோனிக்கேயர் 3:15
=========================
புத்தி சொல்ல வேண்டும் எதற்கு
==========================
1) புற ஜாதிகள் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடக்கும்படி.1 பேதுரு 2:12
2) அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி.
1 தெசலோனிக்கேயர் 4:12
3) கற்றுக் கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குபவர்களை விட்டு விலக வேண்டும் என்று.
ரோமர் 16:17
4) விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி.
அப்போஸ்தலர் 14:22
5) ஜெபிக்கும்படி.
1 தீமோத்தேயு 2:1
6) புருஷர்களுக்கு கீழ்படியும்படி.
தீத்து 2:5
7) வீட்டில் தரித்திருக்கும்படி.
தீத்து 2:5
8) அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்கும்படி.
எபேசியர் 4:1
9) தேவனுடைய கிருபையில் நிலை கொண்டிருக்கும்படி.
அப்போஸ்தலர் 13:42
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகும்படி.
அப்போஸ்தலர் 2:40
11) விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்குமபடி.
தீத்து 2:2
12) சபைக்கு ஏன் இந்த வாரம் ஆராதனைக்கு வரவில்லை என்றும் சபை கூடி வருவதை விட்டு விடக் கூடாது என்றும்.
எபிரெயர் 10:25
13) இயேசுவின் வருகை சமீபம் என்று.
எபிரெயர் 10:25
அப்போஸ்தலர் 14:22
5) ஜெபிக்கும்படி.
1 தீமோத்தேயு 2:1
6) புருஷர்களுக்கு கீழ்படியும்படி.
தீத்து 2:5
7) வீட்டில் தரித்திருக்கும்படி.
தீத்து 2:5
8) அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்கும்படி.
எபேசியர் 4:1
9) தேவனுடைய கிருபையில் நிலை கொண்டிருக்கும்படி.
அப்போஸ்தலர் 13:42
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகும்படி.
அப்போஸ்தலர் 2:40
11) விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்குமபடி.
தீத்து 2:2
12) சபைக்கு ஏன் இந்த வாரம் ஆராதனைக்கு வரவில்லை என்றும் சபை கூடி வருவதை விட்டு விடக் கூடாது என்றும்.
எபிரெயர் 10:25
13) இயேசுவின் வருகை சமீபம் என்று.
எபிரெயர் 10:25