=============
வேதபகுதி: 1 யோவான் 1-5
=============
1. (அ) முதல் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்துவை என்னவென்றெல்லாம் யோவான் குறிப்பிடுகிறார்?(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
4. (அ) 1 யோவான் 3:16க்கு பொருத்தமான ஒரு வசனத்தை 4ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடவும்.
(ஆ) 1 யோவான் 4:15 - ஒருவருக்குள் தேவன் நிலைத்திருப்பதை எவ்வாறு அறியலாம்?
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 1 யோவான் 1-5
============
1. (அ) முதல் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்துவை என்னவென்றெல்லாம் யோவான் குறிப்பிடுகிறார்?Answer: ஜீவ வார்த்தை, ஜீவன், குமாரன், ஒளி
1,2,3,5
(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
Answer: தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை
(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
Answer: தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை
1 யோவா 1:5
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அவர் கற்பனைகளை கைக்கொள்ளுவதன் மூலம்
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அவர் கற்பனைகளை கைக்கொள்ளுவதன் மூலம்
1 யோவான் 2:3
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அபிஷேகத்தாலே
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அபிஷேகத்தாலே
1 யோவான் 2:20
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
Answer: காயீன்
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
Answer: காயீன்
1 யோவான் 3:12
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
Answer: கிரியையினாலும், உண்மையினாலும்
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
Answer: கிரியையினாலும், உண்மையினாலும்
1 யோவான் 3:18
4. (அ) 1 யோவான் 3:16-க்கு பொருத்தமான ஒரு வசனத்தை 4ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடவும்.
Answer: 1 யோவான் 4:11
(ஆ) 1 யோவான் 4:15 - ஒருவருக்குள் தேவன் நிலைத்திருப்பதை எவ்வாறு அறியலாம்?
Answer: நமக்கு தந்தருளப்பட்ட ஆவியினாலே
4. (அ) 1 யோவான் 3:16-க்கு பொருத்தமான ஒரு வசனத்தை 4ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடவும்.
Answer: 1 யோவான் 4:11
(ஆ) 1 யோவான் 4:15 - ஒருவருக்குள் தேவன் நிலைத்திருப்பதை எவ்வாறு அறியலாம்?
Answer: நமக்கு தந்தருளப்பட்ட ஆவியினாலே
1 யோவான் 3:24
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Answer: விசுவாசம்
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Answer: விசுவாசம்
1 யோவான் 5:4
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
Answer: பொல்லாங்கன்
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
Answer: பொல்லாங்கன்
1 யோவான் 5:18
[08/08, 5:47 am] (T) Thomas: கேள்விகள் 1 யோவான் 1-3
========================
1) எது வெளிப்பட்டது யாரிடத்தில் இருந்து ?
2) யார் இருளில் நடப்பார்கள் ?
3) நாம் யாரோடு ஜக்கியப்பட்டு இருப்போம் ?
4) பொல்லாங்கனால் உண்டாயிருந்தவன் யார் ?
5) நாம் எவைகளினால் அன்பு கூறக்கடவோம் ?
6) உலகத்தில் உள்ளவைகள் எவை ?
7) யார் தன்னை சுத்திகரித்துக் கொள்கிறான் ?
8) ஆதி முதல் இருந்தது எது ?
9) தேவன் நம் பாவங்களை மன்னிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
*கோடிட்ட இடத்தை நிரப்புக*
10) தேவன் ___ இருக்கிறார்
11) உங்கள் ____ நிறைவாய் இருக்கும்படி _____ உங்களுக்கு ______
12) யோவான் _____ வார்த்தையை குறித்து _______
13) _______ உங்களுக்கு போதித்தபடியே அவ்ரில் நிலைத்திருப்பீர்களாக
14) _______ நீங்கள் ஒருவராலும் _______
15) எது பாவம் ?
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி இந்திரா காந்தி திருப்பூர்* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[08/08, 9:00 pm] (T) Thomas: இன்றைய 8 : 08 ; 25
கேள்விகளுக்கான பதில்கள் 1யோவான் 1-3
=======================
1.எது வெளிப்பட்டது யாரிடத்தில் இருந்து ? *பிதாவினிடத்திலிருந்து* , *ஜீவன்* 1 : 2
2.யார் இருளில் நடப்பார்கள் ?
*தன் சகோதரனை* *பகைக்கிறவன்* 2 :11
3.நாம் யாரோடு ஜக்கிய ப்பட்டு இருப்போம் ? *ஒருவரோடோருவர்3:12*
4.பொல்லாங்கனால் உண்டாயிருந்தவன் யார் ?
*காயீன்---3: 12*
5.நாம் எவைகளினால் அன்பு கூறக்கடவோம் ?
**வசனத்தினாலும்*
, *நாவினாலும்* *கிரியையினாலும்*
*உண்மையினாலும்**
6) உலகத்தில் உள்ளவைகள் எவை ?
*மாமிசத்தின்இச்சை*
*கண்களின்இச்சை* *ஜீவனத்தின்பெருமை* ---2:16
*
7.யார் தன்னை சுத்திகரித்துக் கொள்கிறான் ?
**அவர் மேல் நம்பிக்கைவைத்திருக்கிறவன்---3:3*
8.ஆதி முதல் இருந்தது எது ?
*ஜீவவார்த்தை* 1:1
9.தேவன் நம் பாவங்களை மன்னிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
*பாவங்களை* *அறிக்கையிட வேண்டும்* 1:9
*கோடிட்ட இடத்தை நிரப்புக*
10.தேவன் *ஒளியாய்* இருக்கிறார் ---1:5
11.உங்கள் *சந்தோஷம்* நிறைவாய் இருக்கும்படி *இவைகளை* உங்களுக்கு *எழுதுகிறேன்* --1::4
12.யோவான் *ஜீவ* வார்த்தையை குறித்து *உங்களுக்கு எழுதுகிறேன்* 1::4
13 *அபிஷேகம்* உங்களுக்கு போதித்த படியே அவ்ரில் நிலைத் திருப்பீர்களாக---2:27
14.*பிளைளைகளே* நீங்கள் ஒருவராலும் *வஞ்சிக்கப்படாதிருங்கள்* 3 : 7
15) எது பாவம் ?
*நியாயப்பிரமாணத்தைமீறுவது---3:4*
[15/08, 5:47 am] (T) Thomas: இன்றைய கேள்விகளுக்கு |.சரியான விடை யளிக்கவும்:-
🪸🪸🪸🪸🪸🪸🪸🪸🪸
1 யோவான் 4 - 5 அதிகாரங்கள்.
🪸🪸🪸🪸🪸🪸🪸🪸🪸
1️⃣ யார் தேவனால் பிறந்தவன் ⁉️
2️⃣ யார் பொய்யன்⁉️
3️⃣ எது புறம்பே தள்ளும்⁉️ எது வேதனை உள்ளது⁉️
4️⃣ தேவன் எப்படி இருக்கிறார்⁉️
5️⃣ எது மரணத்துக்கு ஏதுவானது ⁉️எது மரணத்துக்கு ஏது வில்லாதது⁉️
6️⃣ எது பூரணப்படுகிறது⁉️
||. கோடிட்ட இடத்தை நிரப்புக:-
=======================
7️⃣__________யெல்லாம்______தான்.⁉️
8️⃣அவருடைய __________ம் ________ள் பூரணப்________.
9️⃣இவரே___________தேவனும்______________யிருக்கிறார்⁉️
🔟அவர் __________________நாமும்_______________இருக்கிறோம்.⁉️
|||.பொருத்துக:-
==============
1️⃣1️⃣ பரலோகத்திலே -
1️⃣2️⃣பூலோகத்திலே -
1️⃣3️⃣ விசுவாசம் -
1️⃣4️⃣ அநீதி -
1️⃣5️⃣ நியாயத்தீர்ப்பு நாளிலே -
[ஒருமைப்பட்டியிருக்கிறது , உலகம் ,தைரியம் , ஒன்றாயிருக்கிறார்கள் பாவம் ]
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி மேரி ரோஸ்லின் சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[15/08, 9:14 pm] (T) Thomas: இன்றைய கேள்விகளுக்கு |.சரியான விடை க்கான பதில்கள்:-
🪸🪸🪸🪸🪸🪸🪸🪸🪸
1 யோவான்4 - 5 அதிகாரங்கள்.
🪸🪸🪸🪸🪸🪸🪸🪸🪸
1️⃣ யார் தேவனால் பிறந்தவன் ⁉️
👉🏻 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவன்(5:1)
2️⃣ யார் பொய்யன்⁉️
👉🏻 தன் சகோதரனை பகைக்கிறவன்(4:20)
3️⃣ எது புறம்பே தள்ளும்⁉️ எது வேதனை உள்ளது⁉️
👉🏻 பூரண அன்பு பயத்தை ,பயமானது(4:18)
4️⃣ தேவன் எப்படி இருக்கிறார்⁉️
👉🏻 அன்பாகவே(4:17)
5️⃣ எது மரணத்துக்கு ஏதுவானது ⁉️எது மரணத்துக்கு ஏது வில்லாதது⁉️
👉🏻பாவம்(5:16)
6️⃣ எது பூரணப்படுகிறது⁉️
👉🏻 அன்பு(4:17)
||. கோடிட்ட இடத்தை நிரப்புக:-
=======================
7️⃣__________யெல்லாம்______தான்.⁉️
👉🏻அநீதி, பாவம்(5:17)
8️⃣அவருடைய __________ம் ________ள் பூரணப்________.
👉🏻அன்பும், நமக்குள், படும்(4:12)
9️⃣இவரே___________தேவனும்______________யிருக்கிறார்⁉️
👉🏻மெய்யான, நித்திய ஜீவனும்(5:20)
🔟அவர் __________________நாமும்_______________இருக்கிறோம்.⁉️
👉🏻இருக்கிறபிரகாரமாக, இவ்வுலகத்தில் இருக்கிறோம்(4:17)
|||.பொருத்துக:-
==============
1️⃣1️⃣ பரலோகத்திலே -ஒன்றாயிருக்கிறார்கள்(5:7)
1️⃣2️⃣பூலோகத்திலே - ஒருமைப்பட்டியிருக்கிறது(5:8)
1️⃣3️⃣ விசுவாசம் - உலகம்(5:4)
1️⃣4️⃣ அநீதி - பாவம்(5:17)
1️⃣5️⃣ நியாயத்தீர்ப்பு நாளிலே - தைரியம்(4:17)
