==========
வேதபகுதி: 2 யோவான், 3 யோவான், யூதா
==========
1. (அ) எதனை இழந்துபோய்விடக் கூடாது?(ஆ) ஒரு உதாரணம் தருக.
2. (அ) தீமை நாம் செய்யாவிட்டாலும் தீமைக்கு பங்குள்ளவர்களாக வாய்ப்புண்டா?
(ஆ) யோவான் அப்போஸ்தலராயினும் தான் யாராக 2ம் நிருபத்தை எழுதுவதாய் கூறுகிறார்?
3. (அ) காயுவின் எந்த ஆவியின் கனியைக் குறித்து சாட்சி பகரப்பட்டது?
(ஆ) 2,3 யோவான்களில் ஒன்றுபோல வருகிற வசனங்களைக் குறிப்பிடவும்.
4. எதை யூதா எழுத வேண்டுமென நினைத்து எதை எழுதினார்?
5. (அ) நமது விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?
(ஆ) இயேசுவிடம் மாத்திரமே இருக்கக்கூடிய ஒன்றினைக் குறிப்பிடவும்.
==============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 2 யோவான், 3 யோவான், யூதா
=============
1. (அ) எதனை இழந்துபோய்விடக் கூடாது?
Answer: செய்கைகளின் பலன் 2 யோவான் 1:8
(ஆ) ஒரு உதாரணம் தருக.
Answer: தன் ஸ்தானத்தை இழந்த கேயாசி
2. (அ) தீமை நாம் செய்யாவிட்டாலும் தீமைக்கு பங்குள்ளவர்களாக வாய்ப்புண்டா?
Answer: ஆம்
(ஆ) ஒரு உதாரணம் தருக.
Answer: தன் ஸ்தானத்தை இழந்த கேயாசி
2. (அ) தீமை நாம் செய்யாவிட்டாலும் தீமைக்கு பங்குள்ளவர்களாக வாய்ப்புண்டா?
Answer: ஆம்
2 யோவான் 1:11
(ஆ) யோவான் அப்போஸ்தலராயினும் தான் யாராக 2ம் நிருபத்தை எழுதுவதாய் கூறுகிறார்?
Answer: மூப்பனாக
(ஆ) யோவான் அப்போஸ்தலராயினும் தான் யாராக 2ம் நிருபத்தை எழுதுவதாய் கூறுகிறார்?
Answer: மூப்பனாக
2 யோவான் 1:2
3. (அ) காயுவின் எந்த ஆவியின் கனியைக் குறித்து சாட்சி பகரப்பட்டது?
Answer: அன்பு
3. (அ) காயுவின் எந்த ஆவியின் கனியைக் குறித்து சாட்சி பகரப்பட்டது?
Answer: அன்பு
3 யோவான் 1:6
(ஆ) 2,3 யோவான்களில் ஒன்றுபோல வருகிற வசனங்களைக் குறிப்பிடவும்.
Answer: 2 யோவான் 1:12; 3 யோவான் 1:13
4. எதை யூதா எழுத வேண்டுமென நினைத்து எதை எழுதினார்?
Answer: பொதுவான இரட்சிப்பைக் குறித்து எழுத நினைத்து விசுவாசத்தைக் குறித்து எழுதினார்
(ஆ) 2,3 யோவான்களில் ஒன்றுபோல வருகிற வசனங்களைக் குறிப்பிடவும்.
Answer: 2 யோவான் 1:12; 3 யோவான் 1:13
4. எதை யூதா எழுத வேண்டுமென நினைத்து எதை எழுதினார்?
Answer: பொதுவான இரட்சிப்பைக் குறித்து எழுத நினைத்து விசுவாசத்தைக் குறித்து எழுதினார்
யூதா 1:3
5. (அ) நமது விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?
Answer: மகா பரிசுத்தமாய்
5. (அ) நமது விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?
Answer: மகா பரிசுத்தமாய்
யூதா 1:20
(ஆ) இயேசுவிடம் மாத்திரமே இருக்கக்கூடிய ஒன்றினைக் குறிப்பிடவும்.
Answer: ஒருவரே ஞானமுள்ளவர்
(ஆ) இயேசுவிடம் மாத்திரமே இருக்கக்கூடிய ஒன்றினைக் குறிப்பிடவும்.
Answer: ஒருவரே ஞானமுள்ளவர்
யூதா 1:25
[14/08, 6:04 am] (T) Thomas: வேதப் பகுதி
2 யோவான், 3 யோவான்
================================
பதில் எழுதவும்:
1. அந்தி கிறிஸ்து யார்?
2. அவனுக்கு ------- சொல்லுகிறவன் அவனுடைய ------- பங்குள்ளவனாகிறான்.
3. 2 யோவான் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?
4. உனக்கு ------- உண்டாவதாக.
5. எது அன்பு?
6. என் பிள்ளைகள் ------- நடக்கிறார்கள்.
7. சத்தியத்தின்படி நேசிக்கிறவன் யார்?
8. நற்சாட்சி பெற்றவன் யார்?
9. நீ ------- ------- செய்கிற யாவற்றையும் செய்கிறாய்.
10. பிதாவையும் குமாரனையும் உடையவன் யார்?
11. ------- ------ ------- எச்சரிக்கையாயிருங்கள்.
12. முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பினது யார்?
13. முதன்மையாயிருக்க விரும்பினது யார்?
14. மூப்பன் யார்?
15. யோவான் ஏன் மிகவும் சந்தோஷப்பட்டார்?
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி கிறிஸ்டினா சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[14/08, 9:09 pm] (T) Thomas: வேதப் பகுதி
2 யோவான், 3 யோவான்
பதில்கள்
1. அந்தி கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர் - 2 யோ. 1:7
2. அவனுக்கு ------- சொல்லுகிறவன் அவனுடைய ------- பங்குள்ளவனாகிறான். - வாழ்த்துதல், துர்க்கிரியைகளுக்கும் - 2 யோ. 1:11
3. 2 யோவான் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது? - அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் -2 யோ. 1:2
4. உனக்கு ------- உண்டாவதாக. - சமாதானம் -3 யோ. 1:14
5. எது அன்பு? அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே - 2 யோ. 1:6
6. என் பிள்ளைகள் ------ நடக்கிறார்கள். - சத்தியத்திலே -3யோ. 1:4
7. சத்தியத்தின்படி நேசிக்கிறவன் யார்? - காயு - 3 யோ. 1:1
8. நற்சாட்சி பெற்றவன் யார்? - தேமேத்திரியு - 3 யோ. 1:1
9. நீ ------- ------- செய்கிற யாவற்றையும் செய்கிறாய். - சகோதரருக்கும் அந்நியருக்கும், உண்மையாய் - 3 யோ. 1:5
10. பிதா வையும் குமாரனையும் உடையவன் யார்? - கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் - 2 யோ. 1:9
11. ------- ------- ------- எச்சரிக்கையாயிருங்கள். - பூரண பலனைப் பெறும்படிக்கு - 2 யோ. 1:8
12. முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பினது யார்? - யோவான் - 3யோ.1:12
13. முதன்மையாயிருக்க விரும்பினது யார்? - தியோத்திரேப்பு - 3யோ.1:9
14. மூப்பன் யார்? - யோவான் -3 யோ. 1:1
15. யோவான் ஏன் மிகவும் சந்தோஷப்பட்டார்? - பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதினால் - 2யோ. 1:4
