=============
தீவிரமாய்
============
சங்கீதம் 119: 60
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
1. இயேசுவை பார்க்க தீவிரமாய் இருங்கள்
======================
லூக்கா 2:15,16
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
2. கற்பனைகளை கைக்கொள்ள தீவிரமாய் இருப்போம்
======================
சங்கீதம் 119: 60
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
3. ஒப்புரவாக தீவிரிப்போம்
=======================
1 சாமுவேல் 25: 18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
4. தப்பித்துக் கொள்ள தீவிரமாய் இருங்கள்
======================
சங்கீதம் 55: 7, 8
7. நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
8. பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
5. ஊழியக்காரர் சொல்லுக்கு தீவிரமாய் செயல்பட வேண்டும்
======================
யோசுவா 4: 10
மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்துமுடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள். ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=======================
தேவனை மகிமைப்படுத்த செய்ய வேண்டியது
========================
சங்கீதம் 50: 23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
1.மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் தேவனை மகிமைப்படுத்த முடியும்
======================
யோவான் 15: 8
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
2.ஸ்தோத்திர பலியிடுவதின் மூலம் தேவனை மகிமைப்படுத்த முடியும்
=======================
சங்கீதம் 50: 23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
3.உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும் தேவனை மகிமைப்படுத்த முடியும்
======================
2 கொரிந்தியர் 9: 13
அவர்கள் இந்தச் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி,
4.ஒருவருக்கொருவர் உதவிசெய்வதின் மூலம் (நம்முடைய திரணிக்கேற்றார் போல்) தேவனை மகிமைப்படுத்த முடியும்
======================
1 பேதுரு 4: 10
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
5. நற்கிரியைகள் மூலம் தேவனை மகிமைப்படுத்த முடியும்
======================
மத்தேயு 5: 16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
இருதயத்தில்
================
சங்கீதம் 37: 31
அவனுடைய தேவன் அருளியவேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
1.இருதயத்தில் தீர்மானம் உள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.
======================
தானியேல் 1: 8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
2. இருதயத்தில் விருப்பம் இருக்க வேண்டும்.(தேவனுடைய காரியத்தில்)
=======================
1 இராஜாக்கள் 8: 17
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
3. இருதயத்தில் தேவவார்த்தை இருக்க வேண்டும்.
=======================
எரேமியா 20: 9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
4. இதயத்தில் சந்தேகப்படாத விசுவாசம் இருக்க வேண்டும்
=======================
மாற்கு 11: 23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
5. இருதயத்தில் சாந்தமும் அமைதலுமுள்ள குணம் இருக்க வேண்டும்
======================
1 பேதுரு 3: 4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=========================
பலமாய் செய்யப்பட்ட காரியம்
==========================
ரோமர் 1:5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
1. பலமாய் விருத்தியடைந்து மேற்கொண்ட வசனம்
======================
அப்போஸ்தலர் 19: 20
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
2. பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன்
======================
ரோமர் 1: 5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
3. பலமாய் நிறைவேறும் தேவசித்தமும் , விசுவாசத்தின் கிரியையும் நிறைவேறும்
======================
2 தெசலோனிக்கேயர் 1: 12
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=====================
ஜீவனுள்ள தேவனுக்கு நாம் யார்?
======================
சங்கீதம் 84: 2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
1. ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்(அவருக்குச் சொந்தமானவர்கள்)
======================
ஓசியா 1: 10
என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும், நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
2. ஜீவனுள்ள தேவனுடைய தாசன்(அவரை ஆராதித்து மகிமைப்படுத்த)
======================
தானியேல் 6: 20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
3. ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம்(அவர் வாசம் பண்ணும் வாசஸ்தலம் நான்)
=====================
2 கொரிந்தியர் 6:16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
விடியற்காலத்திலே
===============
சங்கீதம் 30:5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
1. விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையை காண்பீர்கள்
=====================
யாத்திராகமம் 16: 7
விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள். கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
2. விடியற்காலத்திலே களிப்புண்டாகும்
=====================
சங்கீதம் 30: 5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
3.விடியற்காலத்திலே திருப்தியாவீர்கள்
======================
யாத்திராகமம் 16: 12
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
உள்ளவனெவனோ
================
மாற்கு 4: 25
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்,இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
1. பக்தியுள்ளவனெவனோ உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்
=======================
சங்கீதம் 32: 6
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான், அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது,
2. காதுள்ளவனெவனோ(கேட்க்க மனதையுள்ளவன்) கர்த்தர் சத்தத்தை கேட்கக்கடவன்
========================
வெளிப்படுத்தின விசேஷம் 13: 9
காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
3. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவர் சித்ததை செய்யட்டும்
=======================
யோவான் 7: 17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
4. மனமுள்ளவன் எவனோ காணிக்கை செலுத்தட்டும்
==========================
யாத்திராகமம் 35: 5
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள். மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும். கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==========
நித்தமும்
==========
1 நாளாகமம் 16: 11
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.
1. நித்தமும் விழித்திருக்கும் அனுபவம்
======================
நீதிமொழிகள் 8: 34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
2. நித்தமும் அவர் பந்தியில் அப்பம் புசிக்கும் அனுபவம்
=======================
2 சாமுவேல் 9: 7
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே. உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.
3. நித்தமும் அவர் சமூகத்தை தேடும் அனுபவம்
======================
சங்கீதம் 105: 4
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
4. நித்தமும் தேவனை சேவித்து பலி செலுத்தும் அனுபவம்
======================
1 நாளாகமம் 16: 37,39
37. பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாட முறையாகச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,
39. கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,
==========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
கர்த்தர் பெரியவர்
===================
சங்கீதம் 48: 1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
1. தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் - உயர்ந்தவர் ஆராதிக்கப்படத்தக்கவர்
========================
2 நாளாகமம் 2: 5
எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர், ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
(யாத்திராகமம் 18:11)
(2 சாமுவேல் 7: 22)
2. யோசனையிலே பெரியவர் - சர்வ வல்லவர்
=======================
எரேமியா 32: 19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
3. உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் - ஜெயம் அளிப்பவர்
=======================
1 யோவான் 4: 4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
4. நம்முடைய இருதயத்திலும் பெரியவர்- எல்லாம் அறிந்தவர்
=======================
1 யோவான் 3: 20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
அவரை காணும் போது
================
யோபு 42: 5
என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
எரேமியா 29: 13, 14
13. உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
14. நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் உங்கள் சிறையிருப்பைத்திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1. அவரை காணும் போது குறைவுகள் மாறும்
=======================
யோவான் 21: 4, 7, 8
4. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார், அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக் கொண்டு கடலிலே குதித்தான்.
8. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழுத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
2. அவரை காணும் போது சிறையிருப்பு மாறும்
=======================
யோபு 42: 5
என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
3. அவரை காணும் போது சுபாவம் மாறும்
======================
ஆதியாகமம் 32: 30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604