கர்த்தருக்கு ஸ்தோத்திரம் | இவர் யார் ? | போதிக்கிறவர் | நிறைவேற்றுவார் | நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர் | நினைப்பாயாக |
================
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பாகம் - 1
===============
சங்கீதம் 89:52
1. எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால்
சங்கீதம் 31:21
2. என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டபடியால்
சங்கீதம் 28:6
3. தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறபடியால்
சங்கீதம் 68:35
4. நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிறபடியால்*
சங்கீதம் 124:6
5. என்னை படிப்பிக்கிறப்படியால்
சங்கீதம் 144:1
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பாகம் - 2
=============
சங்கீதம் 89:52
6. நமக்கு தயைசெய்தபடியால்
ரூத் 4:14
எஸ்றா 7:27
7. சில மனிதர்களை நம்மை சந்திக்க அனுப்பினபடியினால்
1 சாமுவேல் 25:32
8. பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்தபடியினால்
1 சாமுவேல் 25:39
9. எகிப்தியரின் கீழ் இருந்தவர்களை விடுவித்தப்படியினால்
யாத்திராகமம் 18:10
10. சோதனைகள் , பாடுகளில் இருந்து தாசரை விடுத்தப்படியினால்
தானியேல் 3:28
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பாகம் - 3
=====================
சங்கீதம் 89:52
11. காரியத்தை வாய்க்கப்பண்ணிணபடியால்
ஆதியாகமம் 24:27
12. வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினபடியால்
2 நாளாகமம் 6:4
1 இராஜாக்கள் 8:56
13. ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே
எபேசியர் 1:3
14. இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிறபடியால்
1 கொரிந்தியர் 15:57
15. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக
2 கொரிந்தியர் 9:15
a) எபேசியர் 2:8 - இரட்ச்சிப்பு என்னும் ஈவு
b) நீதிமொழிகள் 19:14 - குடும்ப வாழ்க்கை என்னும் ஈவு
C)யோவான் 4:10 - ஜீவ தண்ணீர் என்னும் ஈவு
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===========
இவர் யார் ?
==========
ஏசாயா 63:1
1. வல்லமையுள்ள இரட்சகர்
ஏசாயா 63:8,9
2. இம்மானுவேல் நம்மோடு இருப்பவர்
ஏசாயா 7:14
3. இவர் தேவனுடைய குமாரன்
யோவான் 1:34
4. இவர் ஐசுவரியம் உள்ளவர்
2 கொரிந்தியர் 8:9
5. இவர் உயர்த்தப்பட்ட தேவன்
பிலிப்பியர் 2:9 to11
6. இவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்
வெளிப்படுத்தின 1:18
7. இவர் தாவீதின் வேரும்மானவர், வரலாறு உள்ளவர்
வெளிப்படுத்தின 22:16
8. மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டவர்
எபிரேயர் 2:9
9. எபிரேயர் 1ஆம் அதிகாரத்தில் இவர் யார் என்று சொல்லப்பட்டு உள்ளது.
1) வருங்களத்தை ஆளுகிறவர்
2) உலகத்தை உண்டாக்கினவர்
எபிரேயர் 1:2
3) சர்வத்திற்க்கும் சுதந்திரவாளி(எபி1:3)
4)தியாக பலி
5) நீதியுள்ள செங்கோல் யுடையவர்* (எபிரேயர் 1:8)
=======================
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=========
போதிக்கிறவர்
=========
சங்கீதம் 71:17
தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
1. போதித்து நடத்துகிறார்
ஏசாயா 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
சங்கீதம் 32:8
2. போதித்து நினைப்பூட்டுவார்
யோவான் 14:26
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
3. போதித்து உணர்த்துகிறார்
ஏசாயா 28:26
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
நிறைவேற்றுவார்
=============
எரேமியா 33:14இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
1. உடன்படிக்கைபண்ணின, அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவார்
நெகேமியா 9:8
அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர். நீர் நீதியுள்ளவர்.
2. நம்முடைய ஆலேனைகளையும், வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவார்
சங்கீதம் 20:4,5
4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
3. எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்
யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர்
================
எபிரேயர் 6:14
1. மகிழ்ச்சியை பெருகப் பண்ணுவார்(தேவசமுகத்தில் இருக்கும் போது)
ஏசாயா 9:3
2. கிருபையை பெருக பண்ணுவார்(நம்மை தாழ்த்தும் போது)
எபேசியர் 1:8
3. பெலன் இழந்தவனுக்கு பெலத்தையும் , சத்துவத்தை பெருகப்பண்ணுகிறார்(அவர் பாதத்தில் சரணடைய வேண்டும்.)
ஏசாயா 40:29
4. நிதியின் விளைச்சலின் விதையை பெருகப் பண்ணுவார்(இதற்க்கு கடினமாய் உழைத்து விதை விதைக்க வேண்டும்.)
2 கொரிந்தியர் 9:10
5. மனிதரைப் பெருகப்பண்ணுவேன்(இதற்க்கு நாம் எப்போதும் விண்ணப்பம் பண்ண வேண்டும்)
எசேக்கியேல் 36:37
=======================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
================
நினைப்பாயாக
=================
உபாகமம் 32:7
1. எப்படிப்பட்ட இடத்தில் புறப்படப் பண்ணினார் என்பதை நினைவுக்கூறு
உபாகமம் 5:15
2. நடத்தி வந்த எல்லா வழிகளை நினைப்பாயாக
உபாகமம் 8:2
3. பெலன் கொடுத்ததை நினைப்பாயாக
உபாகமம் 8:18
4. தேவன் கற்பித்த வார்த்தையை நினைப்பாயாக
யோசுவா 1:13
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604