JC VBS 2024
தலைப்பு: எண்ணுகிறேன்
நிகழ்ச்சி நிரல்
ஆரம்ப ஜெபம்:
சபை குரு
வரவேற்பு நடனம்
தந்தனத்தானே தனனானே (பாடல் 13)
வரவேற்புரை:
திருமதி. P. சுசிலா
பிகினர்
மனன வசனம்
செய்கை: பவுல் மாமா போல (பாடல் 2)
நடனம்: சிக்கு புக்கு (பாடல் 7)
இயக்குநர் அறிக்கை:
திரு. M. சாமுவேல் (JC VBS இயக்குநர்)
பிரைமரி:
மனன வசனம்
மாணவர்கள்: நல்ல காலம் பொறக்குது (பாடல் 15)
மாணவியர்: ஒன்றுமில்லை எனக்குள் (பாடல் 4)
வேதபாடம்:
பிலிப்பியர் 3:7-17
(திருமதி. T. சகாய சுதா)
ஜீனியர்:
மனன வசனம்
மாணவர்கள்: இயேசுவாலே மீட்கப்பட்டு (பாடல் 8)
குறு நாடகம்: மன்னிப்பே மகா பெரியது
மாணவியர்: பிள்ளைகளா அன்பு பிள்ளைகளா (பாடல் 14)
அருளுரை:
திரு. M. சாமுவேல் (JC VBS இயக்குநர்)
இன்டர்:
மனன வசனம்
குறு நாடகம்: தாவீதின் உறுதி
நடனம்: பிரியமே என் ஆசையே (பாடல் 11)
காணிக்கைப்பாடல்:
நீர்தந்த கனமான ஊழியத்தை (பாடல் 21)
(ஆசிரியர்கள் அனைவரும்)
சீனியர்:
மனன வசனம்
மாணவியர்: நன்றியோடு வாழ எண்ணுகிறேன் (பாடல் 12)
காரியோக்ரஃபி: வழிகாட்டும் வல்லவா (பாடல் 6)
ஆசிரியர் நடனம்:
எறும்மைப் பாரு தம்பி (பாடல் - 18)
பரிசு வழங்குதல்:
நன்றியுரை:
?????
நிரைவு ஜெபம் மற்றும் ஆசீர்வாதம்:
சபை குரு
விளையாட்டுப்போட்டியில் பரிசு பெருபவர்கள்
பிகுனர்
முதல் பரிசு 1. அனனியா
2. ஜெப்ரின்
இரண்டாம் பரிசு
1. சியோனா
2. சுபகர்சன்
மூன்றாம் பரிசு
1. ஜோஸ்னா
2. கிரிஸ்வின்
பிரைமரி
முதல் பரிசு1. செஜீனா
2. மரிய ருதர்ஷன்
இரண்டாம் பரிசு
1. ஜெப ஜெஸிக்கா
2. சந்தோஷ்
1. ஜெப ஜெஸிக்கா
2. சந்தோஷ்
மூன்றாம் பரிசு
1. ஆதேஸ்
1. ரீகன்
2. ரூபி
1. ஆதேஸ்
ஜீனியர்
முதல் பரிசு 1. ரீகன்
2. ரூபி
இரண்டாம் பரிசு
1. உலகு ராஜா
2. தேவரூகா
மூன்றாம் பரிசு
1. யூகேஸ்ராஜா
இரண்டாம் பரிசு – ஸ்ருதி
மூன்றாம் பரிசு – மானஸ்
முதல் பரிசு - சுஃபினா
இரண்டாம் பரிசு – ஏஞ்சல்
மூன்றாம் பரிசு – ஜெனிபர்
இரண்டாம் பரிசு – சுதா
மூன்றாம் பரிசு – ராசாத்தி பவுல்ராஜ்
இரண்டாவது பரிசு – அன்வர் ஜான்
மூன்றாவது பரிசு – எபிநேசர்
1. உலகு ராஜா
2. தேவரூகா
மூன்றாம் பரிசு
1. யூகேஸ்ராஜா
இன்டர்
முதல் பரிசு – சாராள் இரண்டாம் பரிசு – ஸ்ருதி
மூன்றாம் பரிசு – மானஸ்
சீனியர்
முதல் பரிசு - சுஃபினா
இரண்டாம் பரிசு – ஏஞ்சல்
மூன்றாம் பரிசு – ஜெனிபர்
ஆசிரியர்கள்
முதல் பரிசு – ரெஜினா இரண்டாம் பரிசு – சுதா
மூன்றாம் பரிசு – ராசாத்தி பவுல்ராஜ்
தன்னார்களலர்கள்
முதல் பரிசு – அலைக்ஸ்இரண்டாவது பரிசு – அன்வர் ஜான்
மூன்றாவது பரிசு – எபிநேசர்
பத்து நாள் தலைப்பு வசனம் மனனமாக சொன்னவர்கள்
1. சே. எப்சிபா
2. சே. ஜாயல் பெர்ஸி
3. மை. ஐரோலின் தேவ சுஃபினா
4. கா. அனி சாராள்
5. மா. ஆல்வின்
6. திருமதி. M. ஞான பாக்கியம்
JC VBS – 2024
எண்ணுகிறேன்
வகுப்பின் பெயர்: ?????????????
மாணர்களின் பெயர்கள்:
1. ---------------------------------------- - 7
2. -------------------------------------- - 7
3. --------------------------------------- - 7
4. ---------------------------------------- - 7
5. ------------------------------------- - 6
6. ----------------------------------- - 6
7. ------------------------------- - 5
8 --------------------------------- - 5
9. -------------------------------- - 5
10. -------------------------- - 4
11. ----------------------- - 4
12. --------------------------- - 3
13. --------------------------- - 3
14. -------------------------- - 2
15. ------------------------ - 1
16. --------------------------- - 1
11. ----------------------- - 4
12. --------------------------- - 3
13. --------------------------- - 3
14. -------------------------- - 2
15. ------------------------ - 1
16. --------------------------- - 1
ஆசிரியர் பெயர்:
1.
2.
சீனியர் - மனன வசனம்
மூன்றாம் ஆண்டு பாடத்திட்டம்
நாள் - 1
பவுலின் பகிரங்க சாட்சி
அப்போஸ்தலர் 1:8பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
நாள் 2
பவுலின் வைராக்கியமுள்ள சாட்சி
மாற்கு 16:18சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
நாள் 3
பவுலின் அர்த்தமுள்ள சாட்சி
1 கொரிந்தியர் 1:23நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
நாள் 4
பவுலின் அர்ப்பணிப்புள்ள உன்னத சாட்சி
எபிரெயர் 12:1ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
நாள் 5
சாட்சி வாழ்விற்கு ஆண்டவரின் அழைப்பு
ஏசாயா 6:8பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
நாள் 6
சாட்சியான வாழ்வில் சந்திக்க வேண்டிய சவால்கள்
எரேமியா 1:7ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
நாள் 7
சாட்சியான வாழ்வு செயல்படும் வாழ்வு
எசேக்கியேல் 3:17மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
நாள் 8
சாட்சி வாழ்க்கையின் பலன்கள் (யோபுவின் சாட்சி)
வெளிப்படுத்தல் 12:11மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
நாள் 9
சாட்சி வாழ்க்கையின் பலன்கள் (ஆபிரகாமின் சாட்சி)
எபிரெயர் 11:13விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
நாள் 10
சாட்சி வாழ்க்கையின் பலன்கள் (கிறிஸ்துவின் சாட்சி)
ஏசாயா 53:5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.